கோவை அருகே மேட்டுப்பாளையம் மெயின்ரோட்டில் அதுல்யா சீனியர் கேர் மையம் என்ற பெயரில் மூத்தகுடி மக்களுக்கான ப்ரீமியம் குடியிருப்பு வளாகம் புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது.இதன் தொடக்க விழா இன்று (30ந்தேதி)காலை நடைபெற்றது .விழாவில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்.மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர்சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுஅதுல்யா சீனியர் கேர் மையத்தை திறந்து வைத்தார்கள். ...

19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்றது. இதில் கடந்த 27ம் தேதி கடைசி நாள் போட்டிகளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலின் இறுதிசுற்று போட்டி நடந்தது. இதில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என்ற நம்பிக்கையில் இந்தியா முழுவதும் ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். முதல் சுற்றில் நீரஜ் சோப்ரா மற்ற வீரர்களைக் ...

சென்னை: உலகக் கோப்பை செஸ் போட்டியில் பங்கேற்ற தமிழகத்தின் பிரக்ஞானந்தா முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அஜா்பைஜானில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியரும், தமிழருமான ஆா். பிரக்ஞானந்தா 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்றாா். உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் சாம்பியன் கோப்பை வென்றாா். உலகக் ...

ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.சகோதர, சகோதரிகள் இடையே நிலவும் பாசத்தையும் அன்பையும் வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் பண்டிகை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் போது, பெண்கள் தமது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக கருதுவோரின் கை மணிக்கட்டில் ரக்ஷா பந்தன் கயிறை ...

நிலவின் தென்துருவத்தில் ஆக்சிஜன், அலுமினியம், கால்சியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது. நிலவை ஆய்வு செய்யும் நோக்கில் இந்தியாவால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்களத்தின் லேண்டர் கடந்த 23ம் தேதி நிலவில் பத்திரமாக தரையிறங்கியது. இதனைத் தொடர்ந்து லேண்டரில் இருந்து வெளியே வந்து நிலவில் ...

வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில், புனித ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாள் திருவிழா செப்., 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. நேற்று மாலை, கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. ஊட்டி மறைமாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ், மறைபணி நிலைய இயக்குனர் பிராங்க்லின் ஆகியோர் கொடியேற்றி திருப்பலியை நடத்தினார்கள். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். தினமும் ...

சென்னை: பாமக 35-ஆவது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தை கடலூா் மாவட்டத்தில் நடத்த அனுமதி அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடத்தலாம் என நீதிமன்றம் பரிந்துரைத்தது. பாமக-வின் 35 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, கடலூா் மாவட்டம் வடலூா் பேருந்து நிலையம் அருகில் ஆக.30-ஆம் தேதி புதன்கிழமை பொதுக்கூட்டம் நடத்த அனுமதி ...

சென்னை: கேரளா மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதியில் படகில் சட்டவிரோதமாக பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 300 கிலோ ஹெராயின், ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் 1000 தோட்டாக்கள் கடத்திய வழக்கில், கைதான தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த ஆதிலிங்கம் அளித்த வாக்குமூலத்தின்படி, பிரபல நடிகையான வரலட்சுமிக்கு என்ஐஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது . இந்திய கடலோர ...

புதுடெல்லி: சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் விழா நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ரக்ஷா பந்தன் விழா : சகோதர சகோதரிகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கொண்டாடப்படும் பண்டிகை ரக்ஷாபந்தன். இப்பண்டிகை, ஹிந்தி காலண்டர் படி, ஒவ்வொரு ஆண்டும் ஷ்ரவன் மாதத்தில் ( அதாவது ஆகஸ்ட் மாதத்தில் ) வரும் முழு ...

கோவை ரத்தினபுரி ,பூம்புகார் நகரை சேர்ந்தவர் இருதய சாமி இவரது மகன் ஜான்சன் ( வயது 36 )தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 27 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சர்ச்சுக்கு சென்றார் .பின் அங்கிருந்து தனது மாமியார் வீட்டுக்கு சென்று விட்டார்கள். நேற்று வீடு திரும்பினார்கள் . ...