சிறுமுகை அருகே 15-வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..! கோவை மாவட்டம் சிறுமுகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளியில் படிக்கும் 15 வயது சிறுமி பாலியல்பலாத்காரம் செய்யப்பட்டார்.இது தொடர்பாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த மோகன்.இவரது மகன் மணிகண்டன் (வயது 30) என்பவர் மீது மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் ...
தாய் – மகளுக்கு கத்தி குத்து – கணவர் உட்பட 2பேர் மீது புகார்..! கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள புகலூர் தாளத் துறையை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 38) இவருக்கு மனைவியும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.கருத்து வேறுபாடு காரணமாக கடந்து 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள். இந்த நிலையில் நேற்று ...
3 லாரிகளில் மணல் கடத்தல் .5பேர் கைது..! கோவை மாவட்டம் அருகே உள்ள குறுநெல்லி பாளையம் சந்திப்பில் கப்பளாங்கரை கிராம நிர்வாக அதிகாரி ஜெயபிரகாஷ் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினார் அப்போது அந்த வழியாக வந்த 3 லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அதில் 9 யூனிட் கிராவல் மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது ...
தொண்டாமுத்தூர் அருகே தோட்டத்தில் சீட்டாட்டம்: 12 தொழிலதிபர்கள் கைது – 6 கார் , 8 பைக் பறிமுதல்..! கோவை தொண்டாமுத்தூர்- மாதம்பட்டி ரோட்டில் உள்ள கருப்புராயன் கோவில் வீதியில் சங்கர்என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பணம் வைத்து சீட்டு விளை யாடுவதாக தொண்டாமுத்தூர் போலீசுக்குநேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் ராஜா அங்கு திடீர்சோதனை ...
பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு.. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ,மகா தேவபுரம் ,தவிட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜயகுமார் , இவரது மகன் கீர்த்தி சீனிவாசன் ( வயது 19) பி.டெக் 3 – ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று தனது நண்பர்களுடன் மேட்டுப்பாளையம் காட்டூர் ரயில்வே பாலம் ...
கத்தியால் குத்தி 2 தொழிலாளிடம் பணம் கொள்ளை – கிளினர் கைது..! கோவை : அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பாலின் தாஸ் (வயது 37) பினோத் மிலி (வயது 45 இவர்கள் இருவரும் பாலத்துறை விநாயக கோவில் வீதியை சேர்ந்த சரவணகுமார் என்பவரது ஹாலோ பிளாக் தொழிற்சாலையில்தங்கி இருந்து தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் ...
கோவை ஓட்டலில் பயங்கர தீ விபத்து. ரூ 25 லட்சம் பொருட்கள் சேதம்..! கோவை கவுண்டம்பாளையம் அம்புரோஸ் வீதியை சேர்ந்தவர் டேவிட் என் கில்பட்(வயது 49)இவர் சிவானந்தா காலனி டாடாபாத் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக”கொக்கரக்கோ”என்ற பெயரில் ஒட்டல் நடத்தி வருகிறார்..நேற்று முன்தினம் இரவில் இவர் ஒட்டலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இரவில் ...
கழுத்தை நெரித்து பெண்ணை கொலை செய்து நகை கொள்ளை வழக்கில் கொலையாளி இன்று சிக்கினான்..கள்ளக்காதலால் கொலையா..? கோவை காளப்பட்டி அருகே உள்ள பாலாஜி நகர் பேஸ்- 2 பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 44)இவர் அன்னூரில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கியிருந்து கூலி வேலைசெய்து வருகிறார். இவரது மனைவி ஜெகதீஸ்வரி( வயது 41)) இவர்களுக்கு கார்த்திகா( ...
கோவை நகை வியாபாரியிடம் போலி நகைகளை கொடுத்து 1 கிலோ தங்கம் மோசடி..! கோவை பெரிய கடை வீதியை சேர்ந்தவர் தியாகராஜன் நகை வியாபாரி இவர் பெங்களூருவில் உள்ள நகைக்கடையை சேர்ந்த சுனில் ( வயது 50) என்பவரிடம் தொழில் ரீதியாக பழக்கம் வைத்திருந்தார்.அவரிடம் தங்க நகை மற்றும் தங்கக் கட்டிகளை கொடுத்து வியாபாரம் ...
புதுடெல்லி: நாட்டில் அதிகரிக்கும் கும்பல் வன்முறையை தடுப்பதில் உச்ச நீதிமன்றம் 2018-ல் வழங்கிய உத்தரவைக் கண்டிப்பாக அமல்படுத்துவது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் 6 மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்ப்பு அமைப்பான இந்திய தேசிய மகளிர் கூட்டமைப்பு தொடர்ந்த இந்த வழக்கில் அவர்கள் சார்பில் மூத்த ...









