லாரியில் ரகசிய அறை அமைத்து புஷ்பா பட பாணியில் சந்தன மரக் கடத்தல்…. கேரளா மாநிலம், மலப்புரத்தில் இருந்து சென்னை சென்ற மினி லாரியை கோவை போத்தனூர் பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அந்த வழியாக வந்த லாரியை நிறுத்த முயன்ற போது லாரி நிற்காமல் சென்றது. இதைத் தொடர்ந்து அந்த ...

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பித்த நாள் முதல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இதன் மீதான விவாதம் நடைபெறும் தேதி இன்னும் மக்களவையில் ...

தேனி: ஓ. பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன் முதல் முறையாக இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வலியுறுத்தி ஓ.பி.எஸ்.அணியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஓ. பன்னீர்செல்வம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடத்துவோம் ...

சென்னை: 2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கி.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருதினை வழங்கவுள்ளார். தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரிலான விருது கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு நகராட்சி பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் இன்று டோக்கன்கள் வழங்கப்பட்டது.. மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு மற்றும் மகளிர் நியாய விலை கடைகளில் காலை முதலே பெரும் ஆர்வத்துடன் பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ...

கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் பரமேஸ்வரர் ( வயது 42 ) இவர் சத்தி ரோட்டில் ” அனன்யா சூப்பர் மார்க்கெட்”என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார்.நேற்று முன் தினம் இரவில் யாரோ மர்ம ஆசாமிகள் கடையின் மேற்கூரையை கழட்டி உள்ள இறங்கி மேஜை டிராயரில் இருந்த ரூ 38 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ...

கோவை மதுக்கரை பக்கம் உள்ள திருமலையாம் பாளையத்தை சேர்ந்தவர் பஞ்சலிங்கம் ( வயது 30) டிரைவராக வேலை பார்த்து வருகிறார் .இவர் நேற்று கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பஸ்சில் ஊட்டி செல்வதற்காக பஸ்சில் நின்று கொண்டு பயணம் செய்தார். அப்போது இவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போனை 2 பேர் நைசாக திருடி விட்டு ...

கோவை அருகே உள்ள குறிச்சி குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 30 வயது இருக்கும்.உடலில் ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக இருந்தார். இதுகுறித்து குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி செல்வராஜ் கரும்புக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ...

கோவை தெற்கு உக்கடம் ஜி .எம் .நகர். முதல் வீதியைச் சேர்ந்தவர் ஜான் பாட்சா . இவரது மகன் இஸ்ரத் அலி (வயது 34) இவர் நேற்று ப்ரூக்பீல்டு ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அவர் ஹெல்மெட் அணியவில்லை. தேவாங்கர்பேட்டை சந்திப்பு அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவரது ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு முன்னாள் செயலாளரான வடக்கி பாளையத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் ரூ 30 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்ததாக புகார் செய்யப்பட்டது .இது தொடர்பாக கோவை மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள் .அத்துடன் ...