கோவை எஸ்.எஸ்.குளம் அருகே உள்ள அத்திப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிதாஸ் ( வயது 23) பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் காதல் ஏற்பட்டது ..அதைத் தொடர்ந்து ஹரிதாஸ் சிறுமியை ஆசை வார்த்தை காட்டி கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார் .இதையடுத்து அவர் சிறுமியை ...

கோவை துடியலூர் அருகே உள்ள இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது மாணவி.இவரது சித்தப்பா திருஞானம் (வயது 42)அதே பகுதியில் வசித்து வருகிறார்.இவர் அந்த சிறுமியுடன் செல்போனில் ஆபாச படங்களை காட்டி பல தடவை சில்மிஷம் செய்துள்ளாராம். பள்ளிக்கூடத்தில் இந்த மாணவிக்கு இது பற்றிய விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு அவர் இது பற்றி ...

கோவை சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-ஆன்லைன் மூலம் புது ,புது முறைகளை கையாண்டு மோசடிகளை மர்ம கும்ப கும்பல் அரங்கேற்றி வருகிறது. அவர்கள் “பெடக்ஸ் இன்டர்நேஷனல்” கொரியர் மூலம் பொருட்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யும் தொழில் அதிபர்களின் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை தேடி கண்டறிகிறார்கள் .அதில் சில தொழில் அதிபர்களை ...

கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி அதிகாலையில் ஒரு கார் வெடித்து சிதறியது இதில் காரில் இருந்த உக்கடம் பகுதியில் சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் அதே இடத்தில் உயிரிழந்தார்.கோவிலின் முன் பகுதி சேதமடைந்தது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது .ஜமேஷா ...

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நகர் பகுதியில் வாரி புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். புஞ்சைபுளியம்பட்டி டாணாபுதூர் அருகே சத்தியமங்கலம் – கோவை தேசிய நெடுஞ்சாலை ஒட்டி இயங்கி வரும் தனியார் பெட்ரோல் பங்க் முன்பு வருவாய்த்துறைக்கு சொந்தமான வாரி புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலையில் தனியார் பெட்ரோல் ...

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ராஜ்கிரன். தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகி பிரபலமானவர். மேலும் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகராகவர். தமிழ் சினிமாவில் இவரது நடிப்பிற்கென்று தனி ரசிகர் கூட்டங்கள் இருந்து வந்தன. தற்போது ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து வரும் ராஜ்கிரன் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதி கானக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜடையப்பன் (60). இவரது மனைவி மாதம்மாள் (55). இருவரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து உருளைக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கிராமம் என்பதால் இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்துவது தொடர் ...

தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் வருகிற 5 ந்தேதி உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை தரவுள்ளார். இதற்காக பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேடை அமைக்கும் பணிக்காக மிகப்பெரிய ஷெட் அமைத்து வருகிறார்கள். இதற்கிடையில் நேற்று மாலை 6 மணி அளவில் ஆதிச்சநல்லூர் பகுதியில் வாழையில் இலேசாக ...

15 வயது பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: கோவையில் 16 வயது மாணவர் மீது போக்சோ வழக்கு கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிகோணம்பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவன் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் 9 ம் வகுப்பு படித்து வரும் 15 வயதான மாணவிக்கும் நட்பு ஏற்பட்டு ...

டெல்லி: 40 ஆண்டுகளுக்குப் பின் திரைப்பட ஒளிப்பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. திரைத்துறைக்கு ரூ20,000 கோடி இழப்பு ஏற்படுத்தும் திரைப்பட திருட்டைத் தடுக்கும் இம் மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு இது தொடர்பாக கூறி இருப்பதாவது: திரைப்பட ஒளிப்பதிவு திருத்த மசோதா 2023 லோக்சபாவில் நேற்று ஒப்புதல் பெற்றதன் மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ...