ஆடி மாதத்தில் வரும் மிக முக்கிய நாட்களில் ஒன்று ஆடிப் பெருக்கு. இந்த நாளில் எந்த ஒரு சுப காரியத்தை தொடங்கினாலும் அது பெருகி வரும் என்றும், எந்த பொருள் வாங்கினாலும் அது பல மடங்காக பெருகும் என்பது ஐதீகம். மேலும் இந்த நாளில் நீர் நிலைகள் பெருக வேண்டும், தண்ணீர் பஞ்சம், உணவு பஞ்சம் ...
பழமையும் பெருமையும் நிறைந்த நம் தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு. மதுரை மல்லி, திருநெல்வேலி ஆல்வா, திண்டுக்கல் பூட்டு! இதே போல ஒவ்வொரு ஊருக்கும் தனித்தனி அடையாளம் உண்டு! அந்த அடையாளங்களுக்கு பெருமையும், அங்கீகாரமும் சேர்க்கும் வகையில் மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி கௌரவிக்கிறது! அந்த வகையில் நம் தமிழ்நாட்டின் ...
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே உள்ள நொய்யல் ஆற்றங்கரையில் அம்மாவாசை ஆடி 18 போன்ற நாட்களில் முன்னோர்களை நினைவாக திதி நடக்கும் வழக்கம் போல இந்த ஆண்டு நொய்யல் ஆற்றங்கரையில் படித்துறையில் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தினார்கள். அந்த நிகழ்ச்சியில் போதுமான அடிப்படை வசதிகளை இந்து சமய அறநிலைத்துறை செய்து ...
பவானிசாகர் அருகே டிரான்ஸ்பார்மரில் திடீர் மின்கசிவு… கரும்புத் தோட்டம் தீப்பிடித்து எரிந்து சேதம்.!!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அருகே கரும்புத் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கரும்பு பயிர்கள் எரிந்து நாசமானது. பவானிசாகர் அருகே உள்ள பகுத்தம்பாளையம் வடக்கு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(47). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். இவரது தோட்டத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த மின்சார டிரான்ஸ்பார்மரில் ...
அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் வீடு, கரூர், கோவை உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை !!! கரூர் – கோவை சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீடு, செங்குந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனம், சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள கிரானைட் தொழிற் சாலை, கோவை ...
கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் அருகே அண்ணா சிலை எதிர்ப்புறம் மத்திய சிறை சுற்று சுவரை ஒட்டி 10 பெட்டி கடைகள் செயல்பட்டு வந்தது. இதில் செருப்பு கடைகள் டீக்கடைகள் இயங்கி வந்தது. இந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் புல்டோசர் மூலம் இன்று அகற்றினார்கள். இதில் உடல் ஊனமுற்ற முத்துசாமி விமலா ஆகியோருக்கு மாநகராட்சி ...
கோவை பீளமேடு ஆவராம்பாளையம் ரோட்டில் உள்ள ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி உமா( வயது 37 )இவர் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித், திவ்யா ஆகாஷ், ஆகியோரிடம் கடந்த 3 ஆண்டுகளாக பல தவணைகளில் ரூ.13 லட்சத்து 52 ஆயிரம் வட்டிக்கு வாங்கி இருந்தார். இந்த பணத்துக்கு வட்டியுடன் சேர்த்து ரூ. 18 லட்சத்து ...
சிவகங்கை: என் மண் என் மக்கள் என்ற முழக்கத்தோடு பாதயாத்திரை நடத்தி வரும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இஸ்லாமிய இளைஞர் ஒருவர் திருக் குர் ஆனை பரிசளித்தார். கடந்த 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பாதயாத்திரை தொடங்கிய அண்ணாமலை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கியவாறு நடைபயணத்தை முடித்துக் கொண்டு, தற்போது சிவகங்கை மாவட்டத்தில் ...
கோவை- அவிநாசி ரோட்டில் உள்ள நீலாம்பூர் பி. எஸ். ஜி. பவுண்டரி அருகே நேற்று ரோட்டை கடந்த ஒருவர் மீது அந்த வழியாக.வேகமாக வந்த கார் மோதியது .இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது .அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கம் உள்ள மோள காளிபாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் விவசாயி..இவரது மனைவி லட்சுமி (வயது 51 ) இவர் கடந்த சில மாதங்களாக நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்,.இந்த நிலையில் நேற்று இவர் சர்க்கரை கலந்த டீ குடித்தாராம் .இதை இவரது மகன் கண்டித்தார்.இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி அங்குள்ள தோட்டத்து கிணற்றில் குதித்து தற்கொலை ...












