ஆவடி, அக், 4, ஆவடியில் 6000 பேர் கலந்து கொண்ட இரவு மாராத்தான் ஓட்டத்தை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். முதலமைச்சர் ஸ்டாலின் உத்திரவுப்படி போதையில்லா தமிழ்நாடு விழிப்புணர்வை ஏற்படுத்த ஆவடி காவல் ஆணையரகம், சென்னை காவல் ஆணையரகம் , விளையாட்டு மேம்பாட்டு துறை, தனியார் கல்லூரிகள் ...

கோவை சரவணம்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் இரவில் கணபதி எப். சி.ஐ ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது சட்ட விரோதமாக மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பார் ஊழியர்கள் புதுக்கோட்டை மாவட்டம் பிரேம்குமார் (வயது 33) கண்ணன் (வயது 35) ஆகியோர் கைது ...

கோவை துடியலூர் என். ஜி. .ஜி. ஓ காலனி, அசோகாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக துடியலூர் போலீசுக்கு தகவல் வந்தது . இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதை நடத்தி வந்த சரவணம்பட்டி அண்ணா நகரை ...

கோவை:தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். திருமணமானவர். அங்கு நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்று விட்டு நேற்று கோவை திரும்பினார். இதையடுத்து ஈசா யோகா மையம் செல்வதற்காக காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர் இளம்பெண்னிடம் சில்மிசம் செய்து ...

கோவை: ஒடிசா ரூர்கேலா ஸ்டேஷன் யார்டில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடப்பதால், 2 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.ரயில் எண் (03358) கோவையிலிருந்து இன்று நள்ளிரவு, 12:50 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக பரவுனி செல்லும் சிறப்பு ரயில், 4ம் தேதி மற்றும் 11ம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.ரயில் எண் (03357) ...

இருகூரில் வீட்டின் முன் கோலம் போட்ட மூதாட்டியிடம் 15 பவுன் செயின் கொள்ளை.. கோவை இருகூரில் உள்ள ஜனதா நகரை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி கமலவேணி (வயது 65) இவர் இன்று அதிகாலை 4 மணிக்கு அவரது வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நடந்து வந்த ஒரு ஆசாமி ...

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கவும் ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தை ஊக்குவிக்கவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட வனத்துறை அலுவலர்கள் மாநாடு இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது: வனப்பாதுகாப்பு மற்றும் ...

யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மூன்றாவது முறையாக அவர் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவை வாபஸ் பெற்றிருந்தார். இந்த நிலையில் அவருக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிஎஸ் வாசன் ஜாமீன் கோரி ...

திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள விஷ்ணுமாயா கோயிலில் சிறப்பு பூஜை செய்ய ஆண்டுதோறும் ஒரு பெண், கட்டளைதாரராக நியமிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நடிகை குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு வருடம் அவர் இந்தப் பதவியில் தொடர்வார். இதை முன்னிட்டு சிறப்பு நாரி பூஜைக்கு கோயில் நிர்வாகம் குஷ்புவுக்கு அழைப்பு விடுத்தது. அதை ஏற்று அவர் கலந்து ...

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அலைவாய்கரைவாடியை சேர்ந்த தர்மராஜ் மகன் சிவமுனி, 37 இவர் கீழக்கரையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவர் பலருக்கு பண உதவி செய்து வந்தார். அப்பணத்தை திரும்ப வசூலிக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் சாப்பிட்டுவிட்டு கீழக்கரை கடற்கரைக்கு சென்றார். அங்குள்ள ஜெட்டி பாலத்தில் இருந்து ...