ஆவடி போலீஸ் கமிஷன் ஷங்கர் வாரந்தோறும் புதன்கிழமை பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து குறை கேட்பது வாடிக்கை நேற்று புதன்கிழமை யாதலால் மக்கள் குறை கேட்பு முகாமில் ஆண்களும் பெண்களும் திருவிழா கூட்டம் போல் திரண்டனர் 23 வது வாரம் நடைபெறும் இந்த முகாமில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் இணை கமிஷனர் டாக்டர் விஜயகுமார் மற்றும் ...
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் 108 வைண ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. இந்த கோயிலுக்குத் திருச்சி மட்டுமில்லாமல் வெளிமாநிலம் மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த கோயிலின் ...
திருச்சி மாவட்டம், துறையூர் தொகுதியில் உள்ள பச்சைமலை மற்றும் டாப் செங்காட்டுபட்டி ஆகிய மலை கிராமங்கள், 50 ஆண்டுகளாக பெரியனவில் வளர்ச்சி அடையாமல் இருக்கின்றது. மேலும், அப்பகுதி பழங்குடியின் மக்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்த தொலைநோக்கு பார்வையோடு, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் சில திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியரின் கனவு திட்டம் என்றே ...
மக்களவையில் கடந்த 13ஆம் தேதி அன்று அத்துமீது நுழைந்த இருவர் புகை கக்கும் கருவியை வெடிக்கச் செய்தனர் இந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நுழைவு சீட்டு அளித்தது பாஜக எம்.பி. எனவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், அவை ...
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருவது வழக்கம் இந்நிலையில் வழக்கம் போல் இந்த விமானம் இரவு 9.20 மணிக்கு திருச்சிக்கு வந்தது. திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கும் நேரத்தில் விமானத்தின் பின்பக்க இடதுபுற டயரில் காற்று இல்லாமல் பஞ்சராகியிருந்தது விமானிகளுக்கு தெரிய வந்தது. இதனால் திருச்சியில் ...
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு என்றும் தென்மாவட்டங்களில் ஒரு சில இடத்தில் மட்டுமே அதிகனமழை பெய்யும் என தெரிவித்திருந்தது என்றும் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா பேட்டி அளித்துள்ளார். தென்மாவட்ட பெருமழை பாதிப்பில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறிய தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, தூத்துக்குடி மாவட்டத்தில் 60% இடங்களில் ...
நாகை: தூத்துக்குடியில் கனமழை காரணமாக உப்பு விற்பனை முடங்கியுள்ளதால் வேதாரண்யத்தில் உப்பு அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உப்பு ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் தூத்துக்குடியில் வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் உப்பு சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செல்லும் சாலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடியில் உப்பு ஏற்றுமதி முடங்கியதால் அடுத்த இடத்தில் உள்ள ...
கடந்த 3 தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 200 ஆண்டுகளாக பெய்யாதா கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல ஏரிகள், குளங்கள் நிரம்பி உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்து வெள்ளக்காடாக மாறி வருகிறது. பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் புகுந்து உடைமைகளையும் பொருட்களையும் வீணடித்து விட்டது. ஏராளமான கால்நடைகள், வாகனங்களை ...
தூத்துக்குடி: மதுரையில் இருந்து கார் மூலம் தூத்துக்குடிக்கு நேற்று வந்த பழனிசாமி, தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் 1,000 பேருக்கு அரிசி, பருப்பு, பால், பிஸ்கட் உள்ளிட்டவற்றை வழங்கினார். தொடர்ந்து, தூத்துக்குடி பக்கிள்ஓடையில் வெள்ள நீர் செல்வதைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை படகுகள் மூலம் மீட்டு, முகாம்களில் தங்க ...
இந்தச் சந்திப்பின்போது வெள்ள பாதிப்பாக ரூ.12,659 கோடி வழங்குமாறு பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். அதில் தற்காலிகமாக ரூ.7,033 கோடியை வழங்க வேண்டும் என்றும் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரு.2,000 கோடியை அவசர நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் மிக்ஜம் ...













