கோவை ராமநாதபுரம், நீர் மணியக்காரர் வீதியை சேர்ந்தவர் தங்கதுரை, இவரது மகள் ஸ்ரீதேவி (வயது 19 ) கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார்.காதலனுடன் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கபடுகிறது. இது குறித்து அவரது தந்தை தங்கதுரை ராமநாதபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் ...
கோவை சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்த ராஜ்குமார், இவரது மகன் சுடர் மணி (வயது 27) இவர் பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். தனது பெற்றோர்களை பார்க்க கோவைக்கு வந்திருந்தார். நேற்று தனது நண்பர் ஸ்ரீநாத் மற்றும் அவரது வீட்டில் வளர்த்த நாயுடன் ...
கோவை கரும்புக்கடை சேரன் நகர் பகுதியில் கஞ்சா போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக குனியமுத்தூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள ஒரு மறைவான இடத்தில் சந்தேம்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 200 கிராம் கஞ்சா ...
ரெயில் முன் பாய்ந்து கோவை பள்ளிக்கூட ஆசிரியர் தற்கொலை.. கோவை :ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் சாய்குமார் ( வயது 32 )இவர் கோவையில் தங்கியிருந்து தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவர் ஆன்லைனில் விளையாட்டில் அதிக அளவு பணத்தை இழந்ததார்.இதனால் சொந்த ஊரில் உள்ள தனது குடும்பத்தினரிடம் தனக்கு பணம் தேவைப்படுகிறது ...
வேன் மோதி பேக்கரி தொழிலாளி சாவு..! கோவை புதுக்கோட்டை மாவட்டம் பொன் அமராவதி பக்கம் உள்ள சடையம்பட்டியைச் சேர்ந்தவர் அப்பாவு அடைக்கண் (வயது 54) இவர் ஒத்தக்கல் மண்டபம் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று பொள்ளாச்சி -கோவை ரோட்டில் பிரிமியர் மில் அருகே ரோட்டை கடந்தார். அப்போது ...
கோவையில் பயங்கரம்… உருட்டுகட்டையால் தாக்கி கணவர் படுகொலை – மனைவிக்கு வலைவீச்சு..! கோவை ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள தியாகி சிவராம் நகரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 75)கூலித் தொழிலாளி.இவர் நேற்று அவரது வீட்டில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து புலியகுளம்கிராம நிர்வாக அதிகாரி பிரபு ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார், ...
பைனான்ஸ் நிறுவனத்தில் ரு 3.99 லட்சம் மோசடி – ஊழியர் மீது புகார்..! கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறில் தனியார் பைனான்ஸ் நிறுவனம் உள்ளது இங்குசெட்டிபாளை யத்தைச் சேர்ந்த அருண் ( வயது 33) என்பவர் பணம் வசூல் செய்யும் வேலை செய்து வந்தார். இவர் வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்த 3 லட்சத்து 99 ...
சர்வதேச ரெட்கிராஸ் அமைப்பு முதலுதவி பயிற்சியை ஊக்குவிப்பதற்காக 2000 ஆம் ஆண்டு உலக முதலுதவி தினத்தை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும், உலக முதலுதவி தினம் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமையன்று, முதலுதவி பற்றியும் எவ்வாறு ஆபத்தான சூழ்நிலையில் உயிரைக் காப்பாற்றவும் முடியும் என்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு, உலக முதலுதவி தினம் செப்டம்பர் ...
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 37வது பட்டமளிப்பு விழா.. தாய்மொழி வழியில் தயாரிக்கப்பட்ட பொறியியல் பாடத்திட்டங்களை 5 மாதங்களில் 5 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுத் தலைவர் டி.ஜி. சீத்தாராம். தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 37 ஆவது பட்டமளிப்பு விழாவில் தெரிவித்தார். தஞ்சை சாஸ்த்ரா ...
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சேதுராஜா (50} என்பவரின் வீட்டில் போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் துரை உத்தரவின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை கண்காணிப்பில், ராமேஸ்வரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் உமா தேவி ...












