கோவை வடவள்ளி ஐ.ஓ.பி காலனி பகுதியை சேர்ந்தவர் சுகன்யா, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் தனி, தனி வீடு உள்ளது. அப்பகுதியில் கணவருடன் சில ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார். அவர் வீட்டில் இரண்டு நாய்கள் வளர்ந்ததாகவும், அந்த நாய்கள் இருப்பதால் அப்பகுதியில் வரும் வன விலங்குகள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களை கண்டால் சத்தம் ...
கோவை அருகே உள்ள சூலூர் எம்.ஜி.ஆர். நகர் சேர்ந்தவர் இப்ராகிம். அவரது மகன் முத்துகாதர் ( வயது 29 ) கூலி தொழிலாளி இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் இவர் வீட்டின் அருகே மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போன்” ஸ்விட்ச் ஆப் ” ஆனதால், தனது மனைவியின் செல்போனை ...
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி. கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நடந்தது.. கோவை குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உறுதி ...
விருதுநகர்-மதுரை சாலையில் விருதுநகர் மாவட்டச் சிறை இருக்கிறது. பத்திரப்பதிவு அலுவலகம், விருதுநகர் மேற்கு காவல் நிலையம், போக்குவரத்துக் காவல் நிலையம், காவலர் குடியிருப்பு ஆகியவை ஒருங்கே அமையப்பெற்ற இந்த வளாகத்தில் மாவட்டச் சிறை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. விருதுநகர் மாவட்டச் சிறை மொத்தம் 10 அறைகளில் 160 கைதிகளை அடைக்கும் அளவுக்கு இடவசதி கொண்டது. ஆனால், ...
சேலம்: டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவிட்டார். நீர் திறப்பின் மூலம் டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்களில் 17.37 லட்சம் ஏக்கர் பாசன் வசதி பெறும். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையின் 90 ஆண்டுகால வரலாற்றில் 19-வது முறையாக இன்று நீர் திறந்துவிட்டனர். ...
மகாராஷ்டிராவில் கோயில் வளாகத்தில் பக்தர்கள் மீது லத்தி சார்ஜ் செய்யப்பட்டதாக, மாநில அரசை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மகாராஷ்டிராவில் விட்டலை கடவுளாக பாவித்து வழிபடுபவர்கள் வர்காரிய சமூகத்தினர் என குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் பந்தர்பூருக்கு வரி எனப்படும் வருடாந்திர ஆஷாதி ஏகாதசி யாத்திரையின் மேற்கொள்வது வழக்கம். அதன் ஒரு பகுதியாக புனே நகரத்திலிருந்து 22 கிமீ ...
நகை வியாபாரியிடம் ரூபாய் ஒரு கோடியே 27 1/2 லட்சம் கொள்ளை: 12 மணி நேரத்தில் 6 பேரை அதிரடியாக கைது செய்த காவல்துறையின… கோவை மாவட்டம், தெலுங்குபாளையத்தில் பிரகாஷ் (44) என்பவர் நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கோவையில் உள்ள தனியார் வங்கியின் மேலாளர் மூலமாக அறிமுகமான பொள்ளாச்சியைச் சேர்ந்த ...
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாமல் பார்க்கிங் மட்டுமே பயன்படுத்துவோருக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தங்கள் இயங்கி வருகின்றன. வாகனங்களை எத்தனை மணி நேரம் நிறுத்தி வைக்கிறோம் என்பதை குறித்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில் பயணம் செய்யாதவர்களும் ...
கோவை: சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கோவில்பட்டி – வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள கடம்பூர் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால், கோவையில் இருந்து நாளை (ஜூன் 13) காலை 8 மணிக்கு நாகர்கோவில் புறப்பட்டுச் செல்லும் ரயில் (எண்: 16322), திண்டுக்கல் – ...
கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாகத் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாகப் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் எனப் பல தரப்புகளில் இருந்து வந்த கோரிக்கைகளை அடுத்து தமிழக முதல்வருடனான ஆலோசனைக்குப் ...