1.சாலையில் வாகனம் ஓட்டும் பொழுது பழுது ஏற்பட்டால் வாகனங்களை சாலையின் இடதுபுறத்தில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும். மீடியன்களுக்கு அருகில் வாகன நிறுத்தம் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. 2. அனைத்து கனரக வாகனங்களும் பிரத்யேக பார்க்கிங் பாதைகளில் மட்டுமே நிறுத்தம் செய்யப்பட வேண்டும். 3. சாலை ஓரங்களில் நிறுத்தும் அனைத்து வாகனங்களும் பார்க்கிங் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும். ...
கோவை : தமிழ்நாடு காவல் துறையின் 5-வது போலீஸ் கமிஷன்கூட்டம் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கட்டிடத்தில் இன்று நடந்தது.தமிழ்நாடு காவல்துறை கூடுதல் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்,ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி செல்வம், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலாவுதீன் , தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கு முன்னாள் ...
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் உலக அளவில் ரூ.600 கோடி வசூலை குவித்து மிரட்டியது. தற்போது படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது. இந்தப் படத்தை முடித்த கையுடன் நடிகர் ரஜினி இமயமலை சென்றிருந்தார். இதையடுத்து, வடமாநிலங்களுக்குச் சென்றவர், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து அவர் காலில் ...
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கடந்த 9ம் தேதி அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அந்நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்நாட்டின் சுற்றுலா நகரமான மராகெச் அருகே அட்லஸ் மலையில் பூமிக்கு அடியில் 8.36 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. இதனை தொடர்ந்து, ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தலமலை கிராமத்தில் வருவாய்த்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கோபிசெட்டிபாளையம் ஆர்டிஓ திவ்யபிரியதர்ஷினி தலைமை தாங்கினார். திமுக துணை பொது செயலாளரும், நீலகிரி எம்பியுமான ஆ.ராசா கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் விபரங்கள் கேட்டு உடனடியாக தீர்வு ...
லோக்சபா, சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், ‘பூத் கமிட்டி’ உறுப்பினர்கள் நியமனங்களை விரைவாக முடிக்க வேண்டும். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பக்கம் தாவியவர்களால், பல்வேறு நிலைகளில் உள்ள நிர்வாகிகள் காலியிடங்களையும் நிரப்ப வேண்டும்’ என, மாவட்ட செயலர்களுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கட்டளையிட்டுள்ளார். அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள, அக்கட்சியின் தலைமை ...
தஞ்சாவூர்: தியாகி இமானுவேல் சேகரன் திருவுருவச் சிலை,மணிமண்டபம் அமைக்க அறிவித்த முதல்வருக்கு நன்றி!…… பரமக்குடி மட்டுமல்லாது சென்னையிலும் மணிமண்டபம் அமைக்க தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளில் விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி தமிழ் நாடு அரசுக்கு கோரிக்கை.. சாதி ஒழிப்பு போராளி தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 66-வது நினைவு நாள் நிகழ்ச்சி விடுதலை ...
சென்னை: ரூ3 கோடியில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள வரவேற்பின் பின்னணியில் இருக்கும் தேர்தல் கணக்கை விவரிக்கிறது இச்செய்திக் கட்டுரை. தியாகி இம்மானுவேல் சேகரன்.. தென் தமிழ்நாட்டின் கணிசமான வாக்கு வங்கி கொண்ட தேவேந்திரகுல வேளாளர் ஜாதி போற்றி புகழ்பாடும் பெருந்தலைவர். 66 ஆண்டுகளுக்கு முன்னர் ...
தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனர் என முத்திரை பதித்த அட்லீ, திடீரென பாலிவுட் பக்கம் சென்றார். அவருக்கு மிகப்பெரிய ஜாக்பாட் என்றால் அது ‘ஜவான்’ படம் தான். தன்னுடைய முதல் படத்திலேயே ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பையும் பெற்றார். இதனால் ஜவான் படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை இந்திய நெடுக உள்ள ரசிகர்கள் வைத்திருந்தனர். ஷாருக்கானுடன் இணைந்து ...
பாரிஸ்: இந்தியா, பாரத் என்ற இரண்டு சொற்களிலும் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், இந்தியாவின் ஆன்மாவை சிதைப்பவர்கள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட பல நாட்டு மாணவர்களுடன் ராகுல் காந்தி உரையாடினார். அப்பொழுது வெளிநாட்டு மற்றும் இந்திய மாணவர்களின் ...













