கொடைக்கானல்: அமைச்சர் சேகர்பாபு பதவி விலகக்கோரி பாஜக நடத்திய முற்றுகை போராட்டத்தில் என்னை கைது செய்யாததற்காக 3 ஐபிஎஸ் அதிகாரிகளை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்ளனர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். கொடைக்கானலில் ‘என் மண், என் மக்கள்’ நடைபயணத்தை நேற்று அண்ணாமலை மேற்கொண்டார். கொடைக்கானல் நாயுடுபுரம் சித்தி விநாயகர் கோயிலில் தொடங்கி, ...

எதிர்காலத்தில் விஷால் படம் நடிக்க முடியாத வகையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்து உள்ளது. நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்ஸியர் அன்புச் செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் கடனை லைக்கா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. அந்த தொகை முழுவதும் ...

தமிழ்நாட்டில்  தமிழ்த் தொண்டாற்றி வரும் தமிழ் ஆர்வலர்களுக்கு பெரிதும் ஊக்கமளிக்கும் வகையில்  தமிழ்ச்  செம்மல் விருது, தமிழ்வளர்ச்சித்துறையால் 2015-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.  இவ்விருதுக்கு தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள தமிழ் ஆர்வலர்களை தெரிவு செய்து மாவட்டத்திற்கு ஒருவர் என்ற முறையில் “தமிழ்ச் செம்மல்“ விருதும், விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் இருபத்தைந்தாயிரம் ...

தேர்வுநிலை, சிறப்பு நிலை உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் ஊராட்சி செயலர்களுக்கு வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், 100 நாள் திட்ட கணினி உதவியாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும், மக்கள் தொகை அடிப்படையில் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை பிரிக்க வேண்டும், அனைத்து நிலை பதவி உயர்வுகளையும், உரிய காலத்தில் ...

கோவை புதூர் சிறுவாணி நகரை சேர்ந்தவர் ரவி (வயது 64) அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இவரிடம் குடும்ப நண்பரான சபியா என்பவர் 18 பவுன் நகையை இரவல் வாங்கி இருந்தாராம். இந்த நகையை சபீனா திருப்பி கொடுக்கவில்லை. இதில் இருந்து ரவி மன வருத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று ...

கோவை : தமிழ்நாடு காவல்துறைக்கான 63வது இன்டர் சோனல் விளையாட்டு போட்டி சென்னையில் நடந்தது. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. ஆணழகன் (பாடிபில்டிங்) போட்டியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 60-க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்றனர். கோவை மாநகர ஆயுதப் படையில் முதல் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வரும் ஆர். சங்கர் (வயது 38) போலீஸ்காரராக வேலை பார்த்து ...

முன்னாள் முதல்வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி திடீரென நாளை டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை டெல்லி செல்ல இருப்பதாகவும் டெல்லியில் அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னும் ஒருசில நாட்களில் ...

சென்னை மயிலாப்பூரில் திமுக எம்எல்ஏ தங்கபாண்டியன் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர், “ சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டம் அங்கீகாரம் திமுகதான் பெற்று தந்தோம். தேர்தல் என்பது திமுக அளித்த 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. நாளை மறுநாள் அண்ணா பிறந்தநாள் அன்று ...

கேரளாவில் பரவும் நிபா வைரஸ் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் தமிழக எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். கேரளா மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் மருதோங்கரை பகுதியில் ஒருவர் காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் 30-ம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை ...

கோவை கணபதி மணியகாரம்பாளயத்தில் உள்ள நட்சத்திரா கார்டனில் வசிப்பவர் கோபிநாத், இவரது மனைவி சரண்யா. இவர்களது காரை தங்களது வீட்டின் முன் நிறுத்தி இருந்தனர். தூசி படாமல் இருக்க கார் மீது கவர் போட்டு மூடி வைத்திருந்தனர். நேற்று மதியம் ஒரு மணி அளவில் அந்த காரில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்ததும் அக்கம் ...