மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் நிலையில், நாகை மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயுத்தமாகியுள்ளனர். மீன்களின் இனபெருக்க காலத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல்ஜூன் 14 ம் தேதி நள்ளிரவு வரை கிழக்கு கடலோர மாநில மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. ...

பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்பது ஆண்டுகால சாதனை விளக்க கூட்டம் புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. மாநில தலைவர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், ” 2014ஆம் ஆண்டுகக்கு முன்பு ஊழலை மட்டுமே மையமாக வைத்து திமுகவும் ...

சென்னை: செந்தில் பாலாஜிக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்தார் சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி. மருத்துவமனையிலேயே நடந்த விசாரணையில் அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி, அவரது மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை ...

கோவை ரத்தினபுரி ஜீவானந்தம் ரோட்டை சேர்ந்தவர் சீமான் (வயது 48) கேட்டரிங் வேலை செய்து வந்தார். இவர் காந்திபுரம் சித்தாபுதூரில் ஒரு சீட்டு கம்பெனியில் மாதம ரூ 10 ஆயிரம் செலுத்தி வந்தார்.ரூ 2 லட்சம் செலுத்திய பிறகும் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் கால தாமதம் செய்து வந்தனர். இந்த நிலையில் அந்த நிறுவனத்தை ...

கோவை வடவள்ளி அருகே உள்ள கல்வீரம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம். அவரது மகன் தீபன் சக்கரவர்த்தி ( வயது 29) இவர் நேற்று கோவை பீளமேட்டில் உள்ள ஒரு ஆடிட்டோரியம் கார் பார்க்கிங்கில் தனது காரை நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது காரின் வலதுபுற கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.  உள்ளே வைத்திருந்த 2 செல்போன்களை காணவில்லை. யாரோ ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 48 ) விவசாயி. இவர் நேற்று பொள்ளாச்சி தொப்பம்பட்டியை சேர்ந்த பசுபதி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் உடுமலை -பொள்ளாச்சி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பைக்கை பசுபதி ஓட்டினார்.கோமங்கலம் புதூர் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது நிலை தடுமாறி அங்கு நின்று கொண்டிருந்த வேன் மீது ...

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்களுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்க சிலர் பணம் வசூலிப்பதாக எழுந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென டீன் நிர்மலா தெரிவித்துள்ளார். இது குறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் கூறியதாவது: மருத்துவப் படிப்பு முடித்தபின் ஒவ்வொருவரும் ஓராண்டு காது, மூக்கு, ...

கோவை சவுரிபாளையம் கருணாநிதி நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் ( வயது 41) தனியார்  நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவியும் வேலை செய்து வருகிறார். நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது யாரோ வீட்டின் முன் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்துபீரோவை திறந்து அதில் இருந்த ...

பெண் குழந்தை கல்வி விழிப்புணர்வுக்காக நாடு முழுவதும் தன்னார்வலர் கார் பயணம். நாட்டின் நான்கு எல்லைகளை குறைந்த மணி நேரத்தில் கடந்ததால் அதனை அங்கிகரித்து World Record Union , Asia Book of Record , India Book of Record அங்கிகரித்து விருது வழங்கி கெளரவிப்பு திரட்டப்பட்ட நிதி 6 லட்சம் ரூபாய்கான ...

கோவையில் முதல் முறையாக நாய் மற்றும் செல்லப் பிராணிகள் இறந்தால் அதனை பாதுகாப்பான முறையில் எரியூட்ட, தகன மையம் சீரநாயக்கன்பாளையத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து ரூ.35 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ள இந்த மையத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், போலீஸ் கமிஷனர் ...