அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கில், செந்தில் பாலாஜி வாக்குமூலம் அளித்தால் முதல்வரின் குடும்பம் கூட சிக்க வாய்ப்பிருப்பதாக கூறுகிறார் அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல். உண்மையில் நடந்தது என்ன? விசாரணையில் யாருக்கு தண்டனை கிடைக்கும்? அதற்கு வழக்கறிஞர்களின் விளக்கம் என்ன? கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு போக்குவரத்துத் ...
அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்க செய்ய கோரி தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. ஊழல், முறைகேடுகள், சட்டம்- ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்தும், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் ...
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் குற்றவியல் நீதிதுறை நீதிமன்ற வளாகத்தில் சர்வேதேச யோகா தினத்தை முன்னிட்டு குற்றவியல் நீதிதுறை நீதிமன்ற நீதிபதி ஆனந்தவள்ளி தலைமையில் யோகா பயிற்சி நடைப் பெற்றது. அரசு வழகறிஞர் யோகா பயிற்றுநர் நல்லூர் மயில்ராஜ், ஆலடிமானா, வழக்கறிஞர், சங்க பொருளாளர் ஆரோக்கியசாமி, முன்னாள் சங்க செயலாளர் சாந்தகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் ...
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் ஜே எஸ் எஸ் மகாவித்யா பீடம் கர்நாடகத்தின் மாநில எல்லை மேம்பாட்டு ஆணையம் சார்பில் இந்தியாவின் சுதந்திர பவள விழாவை ஒட்டி மாநில எல்லை மேம்பாட்டு கலாச்சார விழா தாளவாடியில் உள்ள கிளாசிக் மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக தாளவாடி பசவேஸ்வரா சர்க்கிளில் இருந்து இருந்து மங்கள வாத்தியம், நந்தி கம்பம், வீரபத்ர ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல்கள் மாதம்தோறும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று பண்ணாரி அம்மன் கோவில் துணை ஆணையர் மேனகா, பவானி ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. பகல் மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் இந்த வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுகின்றன. இதற்கிடையே நேற்று மாலை சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் செல்வதற்காக கார் ...
தமிழகத்தை சேர்ந்த 21 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை 21 பேரை இலங்கை கடற்படையினர் காகேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும், நெடுந்தீவு அருகே ...
மணிப்பூர் நிலவரம் குறித்து விவாதிக்க ஜூன் 24ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். மணிப்பூரில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பதற்றமான சூழ்நிலை நிலவிவருவதால், அம்மாநிலத்தின் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவும், நிலவரம் குறித்தும் ஆலோசனை செய்ய அனைத்து கட்சிகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துளளார். மணிப்பூர் ...
கேரளத்தில் ஹவாலா பணப் பரிமாற்ற முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை நடத்திய தொடா் சோதனைகளில் ரூ,1.50 கோடி மதிப்பிலான 15 வெளிநாடுகளின் கரன்சியும், ரூ.1.40 கோடி இந்திய ரூபாயும் கைப்பற்றப்பட்டன. கேரளத்தில் அதிக எண்ணிக்கையிலான நபா்கள் வெளிநாடுகளில் சென்று சம்பாதித்து வருகின்றனா். மேலும், அங்கு சட்டவிரோதமாக வெளிநாட்டுப் பணம் மாற்றி தரப்படுவதாகவும், ஹவாலா முறையில் பணப் ...
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்குள் பட்டியலினத்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலுக்குள் சென்று வழிபட அனைவருக்கும் அனுமதி உண்டு என்பதால் இந்த விவகாரம் இரு சமூக பிரச்சனையாக மாறியது. இரு சமூகத்தினரிடமும் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் ...