கோவை: பொது மக்கள் தங்களின் மனை ஆவணம், வரைபடம் மற்றும் வங்கி கணக்கிலிருந்து விண்ணப்ப கட்டணமாக ரூ.500/- ஆன்லைனில் செலுத்த உரிய கால கெடுவுக்குள் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்து பயனடையுமாறு கோவை மாநகராட்சி சார்பில் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சியில் அனுமதியற்ற மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த தமிழ்நாடு வீட்டு வசதி துறை மூலம் 6 மாத ...
காவிரி நீரை பெற்றுத் தராத மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட முயன்ற 200 க்கும் மேற்பட்ட தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக அரசு காவிரி ...
அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல சங்கம் திருச்சி மண்டல தலைவர் என்.மணி தஞ்சாவூரில் இன்று பத்திரிக்கைகளுக்கு அளிக்கும் செய்தி, கடந்த அதிமுக ஆட்சியில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு, விலைவாசிஉயர்விற்கு ஏற்ப ஆறு மாதத்திற்கு ஒரு முறை, ஓய்வூதிய விதிமுறைகளின்படி கொடுக்கப்பட்டு வந்த பஞ்சபடி உயர்வு 2015-ம் ஆண்டிலிருந்து நிறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்களின் நியாயத்திற்கு அன்று திமுக ...
தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ என்ற நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணத்தின்போது, “தி.மு.க. நிறுவனத் தலைவரும் மறைந்த முதல் அமைச்சருமான பேரறிஞர் சி.என். அண்ணாத்துரை குறித்து பேசினார். அப்போது, சி.என். அண்ணாத்துரையின் இந்து மதத்துக்கு எதிரான கருத்துகளை பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் கண்டித்தார் எனப் ...
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் முதல் நாளான நேற்று டெல்லியில் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கிய நிலையில், இன்று முதல் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சிறப்புக் கூட்டத் தொடருக்கான அவை நடவடிக்கைகள் அனைத்தும் இன்று முதல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திலேயே நடைபெற உள்ளது. இந்த நிலையில், மகளிருக்கான 33% இட ...
கோவை : ஒடிசாவை சேர்ந்தவர் பிக்னா மஜ்கி (வயது 47) கோவையில் கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று காந்திபுரம் பஸ் நிலையம் ரவுண்டானா அருகில் உள்ள மின்கம்பத்தில் ஏறி மின் ஒயரை தொட்டார். இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் இறந்தார். அவர் வைத்திருந்த ஆதார் கார்டை வைத்து அவரை ...
நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட 14வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உணவகங்களில் ஆய்வு செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.. நாமக்கல் மாவட்டம் பரமத்தித்வேலூர் சாலையில் ஐவின்ஸ் என்ற பெயரில் செயல்பட்டு வரும் உணவகத்தில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பு பயின்று வரும் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள் 10-க்கும் மேற்பட்டோர் ...
ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு கோவிலுக்கு வெளியே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார், இது சீக்கிய பிரிவினைவாதிகளுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே பதட்டத்தை அதிகரித்து வந்தது. இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கும், இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். நேற்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் பேசிய ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள மோதிராபுரத்தில் ராஜன் என்பவரது வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் ( வயது 62) ...
கேரளாவில் கட்டுப்பாடுகள் தளர்வு – மாஸ்க், சமூக இடைவெளி கட்டாயம்! கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தீவிரமாக பரவிய நிலையில் கடும் கட்டுப்பாடுகள்விதிக்கப்பட்டன. அறிகுறி இருந்தவர்கள் தனிமைபடுத்தப்பட்டனர். இதனையடுத்து தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் விதிக்கப்பட்டன. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது புதிய பாதிப்புகள் இல்லாத நிலையில் கட்டுப்பாடுகள் ...













