எதிர்காலத்தைக் கணிக்கும் பாபா வாங்காவின் இயற்பெயர் வாங்கெலியா பாண்டேவா குஷடெரோவர். ஓட்டமான பேரச்சில 1911ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1996 வரை வாழ்ந்துள்ளார்.இவருக்கு 12 வயதாக இருந்த போதே மின்னல் தாக்கியதில் இவர் தனது கண் பார்வையை இழந்தார். அவரது கண் பார்வை போனாலும், அதன் பின்னரே அவரால் எதிர்காலத்தைப் பார்க்க முடிந்ததாக அவரது பாலோயர்ஸ்கள் ...

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் மகாலில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் Dr.G. விஜயகுமார் தலைமையில் கீழக்கரை உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெயராஜ், ராம்நாடு உணவு பாதுகாப்பு அலுவலர் தர்மர் ஆகியோர் முன்னிலையில் உணவு உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உணவகம் குறித்த சுய மதிப்பிட்டு (Self Audit Form) படிவத்தை உணவக ...

சாதிவாரி கணக்கெடுப்பிற்கும், வன்னியர் உள்ஒதுக்கீட்டிற்கும் சம்பந்தம் கிடையாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் 21-ம் தேதியுடன் முடிவடைந்து, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டால் மீண்டும் 6 மாதங்களில் கூட்டப்பட வேண்டும். அக்டோபர் 9-ம் தேதி சட்டப்பேரவை கூடுவதாக, கடந்த மாதம் 20-ம் தேதி ...

தமிழ்நாடு மழைக்கால சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முக்கியமாக காவிரி விவகாரம் குறித்து தீமானங்கள் நிறைவேற்றப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் தொடங்கியது. அதனை தொடர்ந்து மார்ச் 20 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி ஏப்ரல் 21 ஆம் தேதி ...

சென்னை மேற்கு தாம்பரம் மாந்தோப்பு கிணற்று தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (27). இவர், சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள சென்னக்குப்பம் பகுதியை சேர்ந்த ஊராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன் என்பவரது மகள் ஆர்த்தி (22) என்பவருக்கும் கடந்த மாதம் 11-ம் தேதி பல்லாவரத்தில் திருமணம் ...

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரத்தில் நயினாமரக்கான் கிராமத்தில் தென்னை வளர்ச்சி வாரியம் மூலமாக தென்னை விவசாயிகளுக்கு தென்னை செயல் விளக்க திடல் மானியம் வழங்குவதற்காக விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் சேகரித்தல் மற்றும் திட்ட விளக்க தொழில் நுட்ப முகாம் 9.10.2023 அன்று காலை நடைபெற உள்ளது. இதில் திருப்புல்லாணி வட்டாரத்தில் உள்ள அனைத்து தென்னை விவசாயிகளும் ...

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் புல்லமடை ரோட்டில் உள்ள தூய ஆவியானவர் சர்ச் முன் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் இரவு ரோந்தில் வாகன தணிக்கை செய்த போது அங்கு வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில் வாகனத்தின் பின்புறம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான கணேஷ் புகையிலை 194 கிலோ, ஹன்ஸ் புகையிலை 10 கிலோ, ...

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் ஊராட்சி அய்த்தாம்பாளையம் பகுதியிலிருந்து சாத்தனூர் அரசு பள்ளிக்கு சென்ற பத்தாம் வகுப்பு மாணவியிடம் 500 ரூபாய் பணத்தை காட்டி ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அய்த்தாம்பாளையம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 57) என்ற நபரை செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ ...

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. மலை கிராமங்களில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசியை சிலர் சட்டவிரோதமாக கர்நாடக மாநிலத்திற்கு சென்று கடத்திச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதற்கிடையே மெட்டல்வாடி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் ...

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் அணையில் நீர் இருப்பு குறைவாக இருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ...