கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வெள்ளமடை கிராமத்தில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. காளிபாளையம் கிராமத்துக்கு இந்த மேல்நிலை தொட்டியில் இருந்து தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் குடிநீரில் இருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் உள்ளாட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். இதையடுத்து எஸ். ...
கோவை சுந்தராபுரம் செங்கோட்டையா காலனி சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 55) இவர் அந்த பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார் .இவரது பங்கில் பொள்ளாச்சி முத்து கவுண்டன் புதூரை சேர்ந்த மகேந்திரன், விளாங்குறிச்சி, சேரன் மாநகரச் சேர்ந்த இளங்கோ ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். . பங்கில் வரவு -செலவு கணக்குகளை ஆய்வு செய்த போது ...
கோவை கவுண்டம்பாளையம் அவுசிங் யூனிட்டில் வசிப்பவர் சிவக்குமார், (வயது 43) இவர் சுகாதாரத் துறையில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.இவர் நேற்று கரும்புக்கடை ஆத்துப்பாலம் பகுதியில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இருவர் அவரை நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி பைக்கை பறித்துக் கொண்டார்களாம்.. இதுகுறித்து சிவக்குமார் கரும்புக்கடை ...
கோவை ராமநாதபுரம் புலியகுளம் பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் காயத்ரி.இவர் நேற்று சுங்கம் காமராஜர் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் திடீரென்று காயத்ரி மீது பாய்ந்து கையை பிடித்து இழுத்தாராம் . இதை பார்த்த அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த விக்னேஷ் (வயது ...
கோவையில் இருசக்கர வாகன திருட்டு அடிக்கடி நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக புல்லட் பைக்குகள் தான் அதிகம் திருட்டு போகிறது.’கொள்ளையர்கள் புல்லட் பைக்கை தான் குறி வைத்து திருடுகிறார்கள். கோவை துடியலூர் பக்கம் உள்ள தொப்பம்பட்டி பிரிவு அருள் ஜோதி நகரை சேர்ந்தவர் மாணிக்கவாசகம் ( வயது 31தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக வேலை பார்த்து ...
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே தொடர்ந்து 6 வது நாளாக போர் நீடிக்கிறது. ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 2000க்கும் அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில் இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் 18000 இந்தியர்களை மீட்க ஆபரேஷன் ...
இந்தாண்டுடன் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடடிவடையும் நிலையில், மொத்தம் 679 தொகுதிகளுக்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சமீபத்தில் அறிவித்தார். 5 மாநிலங்களில் தேர்தல் விதிகள் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்திருந்தார். ...
காசாவில் 50,000 கர்ப்பிணிப் பெண்களுக்கு குடிநீர் கூட இல்லை என்று ஐ.நா.வின் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது. காஸாவில் 34 சுகாதார நிலையங்கள் இஸ்ரேல் படையால் தாக்கப்பட்டன. 11 சுகாதாரப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். இதற்கிடையில், ஜெருசலேமில் போலீஸ் மீது தாக்குதல் நடத்தியவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. முன்னதாக ஹமாஸ் தாக்குதலில் 27 அமெரிக்கர்கள் ...
மேட்டூர்/தருமபுரி: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாததாலும், தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக அரசு வழங்காததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது. இதனால் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது கடந்த 10-ம் தேதி நிறுத்தப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள தாமரைக்கரை, தட்டக்கரை, பர்கூர், சென்னம்பட்டி வனப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால், ...
தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோர் கடந்த வாரம் சென்னையில் போராட்டம் நடத்தினர். பணி நியமனம், சம வேலை சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வந்தனர். பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அரசுக்கும் – ஆசிரியர்களுக்கும் உடன்பாடு ...












