கோவை பீளமேடு ,கோல்டுவின்ஸ் பக்கமுள்ள தொட்டிபாளையம் பிரிவை சேர்ந்தவர் பாலாஜி தேவராஜ் (வயது 49) டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வந்தார்.இவர் பூண்டி வெள்ளியங்கிரி கோவிலுக்கு மாலை போட்டு 52 நாட்கள் விரதம் இருந்தார் .இதையடுத்து தென்கைலாய மலை பக்தி பேரவை சிறப்பு அனுமதி பெற்று 150 பேருடன் பூண்டி வெள்ளிங்கிரி மலைக்குச் சென்றார் . நேற்று ...

கோவை மாவட்டம் ஆனைமலை வள்ளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மது சந்திரன் (வயது 43 ) இவர் ஆனைமலையில் உள்ள பெட்ரோல் பங்கில் கேசியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று பங்கில் வசூல் ஆன பணம் 1 லட்சத்து 80 ஆயிரத்து 860 ரூபாயை பாலிதீன் பையில் கட்டி மேஜை டிராயரில் வைத்திருந்தார். அதை பூட்டவில்லை. ...

கோவை: கோவை தடாகம் ரோட்டில் உள்ள வேலாண்டிபாளையம், ஆனந்த அவுசிங் காலனியை சேர்ந்தவர் பேச்சிமுத்து .இவரது மகன் கார்த்திக்( வயது 27) இவர் நேற்று பீளமேடு கொடிசியா ரோட்டில் உள்ள மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார் . அப்போது திடீரென்று மயங்கி விழுந்தார் .அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் ...

கோவை: தஞ்சாவூர் ,வடக்கு வாசல்,காசி பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜான் கென்னடி , இவரது மகள் தீனா சாலினி ( வயது 22) இவர் கோவை ஆவராம்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.கடந்த 18ஆம் தேதி மருத்துவமனைக்கு வேலைக்கு சென்றவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை . எங்கோ மாயமாகிவிட்டார் ...

கோவை: தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் ஐ.ஜி. காமினி உத்தரவின் பேரில் கோவையில் ரேஷன் அரிசி கடத்தியவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி பொள்ளாச்சி அருகே ஆனைமலை ,திவான்சா புதூர்,கோட்டூர் கொசவம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளிக்கூடம் அருகே போலீசார் சோதனை நடத்தினர். ...

ஸ்காலர்ஷிப்’ வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த நபர்கள், மாணவர்கள் விபரங்களை விலைக்கு வாங்கியதாக கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவர், பெற்றோர் விபரம், போன் நம்பர்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க, அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிப் படிப்பு முடித்து கல்லுாரியில் சேரும் மாணவ, மாணவியர் பலர், அரசிடம் கல்வி உதவித் ...

புதுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “எத்தனை மோடி வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சிபிஐதான் பாஜகவின் தொண்டர் படை. தேர்தல் நேரத்தில்தான் எதிர்க்கட்சியினரை பயமுறுத்த அந்த தொண்டர் படையை பாஜகவினர் களமிறக்குவர். 2014 ஆம் ஆண்டு முதல் இன்று வரை மோடி அரசு, 121 அரசியல் ...

தாம்பரத்தில் நடைபெற உள்ள பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை 20-ம் தேதி சென்னை வர உள்ளார். மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை (ஜூன் 20-ம் தேதி) சென்னை வருகிறார். தாம்பரம் அருகே இரும்புலியூரில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பா.ஜ.க சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ...

தமிழகத்தில் தற்போது மருந்துப்பொருட்கள், மளிகை உட்பட அனைத்தும் வீட்டிற்கு வந்து டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. இந்த முறை வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இதே போல தமிழக கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் 370 மருந்தகங்கள் மற்றும், 300 பல்பொருள் அங்காடிகளிலும் பொருட்களை டெலிவரி செய்யும் திட்டத்தை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த பண்டக சாலை ...

நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் அதிலும் காட்டு எருமைகள், கரடி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, புலி என பல வகை வனவிலங்குகள் அதிகம் காணப்படும் பகுதியாகும், குன்னூர் அருகே உள்ள சேலாஸ், கெந்தலா, பாரதி நகர், பில்லிமலை போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கரடிகளின் அட்டகாசம் அதிகரித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு சேலாஸ் பஜார் ...