சந்தன மரம் வெட்டி கடத்தல்..!

கோவை சரவணம்பட்டிகாந்தி மாநகரில் அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் உள்ளது . இதன் அருகில் பெரியசந்தன மரம் இருந்தது .இந்த மரத்தை நேற்று முன்தினம் யாரோ வெட்டி திருடி சென்று விட்டனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.