தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, தனது காரில் கட்சியின் கொடி இல்லாமல் சென்னை விமான நிலையம் வந்ததும், புதிய கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதிலும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினைச் சந்தித்துப் பேசுவதற்காக அண்ணாமலை இன்று சென்னை ...

சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், நீதித்துறையில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் முற்றிலும் நேர்மையாகவும் நியாயமாகவும் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்தார். இந்த நியமனங்களில் தகுதி மற்றும் மெரிட் முறை மட்டுமே முழுமையாகப் பின்பற்றப்படும் என்றும், எந்த இடத்திலும் லஞ்சம் இல்லாத வகையில் நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் நியமனம் இருக்கும் ...

த.வெ.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதி மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். பின்னர், திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் ராஜினாமா செய்தார். இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் சென்னையில் ...

வரவிருக்கும் இடைத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், விசிக 100 சதவீதம் தேர்தல் களத்தில் இறங்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கட்சியினருடன் ஃபேஸ்புக் வாயிலாக நடைபெற்ற உரையாடலில் அவர் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.அதேநேரத்தில், கடந்த கால கூட்டணி அரசியல் மற்றும் தற்போதைய அரசியல் விமர்சனங்கள் குறித்தும் ...

இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை மதிப்பு மற்றும் எண்ணிக்கை இரண்டிலும் இதுவரை இல்லாத புதிய சாதனையை எட்டி உள்ளது. இதுதொடர்பாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘மே மாதத்தில் யுபிஐ மூலம் ரூ.29.90 கோடி மதிப்பிலான 2,320 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. இது முந்தைய மாதத்தின் 2,235 கோடி பரிவர்த்தனைகள் மற்றும் ...

பொதுவாக, நீங்கள் சந்தைக்குச் சென்றால், ஒரு கிலோ பிராய்லர் கோழி இறைச்சியின் விலை ரூ. 200 முதல் ரூ. 300 வரை இருக்கும். நாட்டு கோழி ரூ. 500 முதல் ரூ.700 வரை இருக்கும். ஆனால் உலகில் ஒரு கோழி இருக்கிறது, அதை ஒன்றை விற்றால், ஒரே நேரத்தில் நான்கு ஐபோன்களை வாங்க முடியும். இது ...

தாயுமானவர் திட்டத்தின் கீழ் சென்னையில் எந்தெந்த பகுதிகளில் எந்த தேதிகளில் வீட்டுக்கே சென்று ரேஷன் விநியோகம் செய்யப்பட உள்ளது என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம். தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பொங்கல் பரிசுத்தொகை உள்ளிட்ட திட்டங்களும் ரேஷன் ...

கோவை மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட திருச்சி ரோடு சிந்தாமணிப்புதூர் சிக்னல் அருகில் இருகூர் பிரிவில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீர் 4 நாட்களுக்கு ஒரு முறை இருகூர் வழித்தடத்தில் திறந்து விடப்படுகிறது. இந்த வழியில் வாகனங்கள் கடந்து செல்லும் போது நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வேலைக் செல்வோர் மீது ...

கோவை மாநகர காவல் துறையில் 23 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு :- கோவை மாநகர சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் மோகன் பாபு கண்ணா குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் சிறப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கடைவீதி போலீஸ் நிலைய சட்டம் ஒழுங்குக்கும் , கவுண்டம்பாளையம் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி வெரைட்டி ஹால் ...

தமிழகத்தில் இன்றைய (ஜூன் 01) நிலவரப்படி தங்கம் விலை கணிசமாகக் குறைந்து பொதுமக்களுக்குச் சற்று ஆறுதலைத் தந்துள்ளது.நேற்று மே 31-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,040-க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,16,000க்கு விற்பனையாகிறது. அதேபோல், நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.14,630க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ.130 ...