சென்னையில் தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராடி வரும் நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், “தூய்மைப் பணியாளர்கள் உண்மையிலேயே மிகவும் பாவம்; இறந்த நாய்க்குட்டி, ஆடு, மாடு போன்றவற்றை கையால் எடுத்துப் போட்டுவிட்டு, அடுத்த கணமே அவர்கள் சாப்பிட வேண்டியிருக்கிறது. தூய்மைத் ...
ஹெச் 1 பி விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றி வருபவர்களின் மனைவி அல்லது கணவர்கள் அங்கேயே பணி செய்ய உரிமையை பறிக்கும் வகையில், விதிமுறைகளில் புதிய மாற்றங்களை கொண்டு வர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.இந்தியர்களே இந்த விசாவை அதிகம் வைத்து இருக்கும் நிலையில் பெரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் ...
சென்னையில் இன்று வணிக சிலிண்டர் பயன்பாட்டுக்கான விலை ரூ.10.50 உயர்ந்துள்ளது. இதன் மூலம் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் ரூ.2,916.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரில் எந்த வித மாற்றமும் இல்லை. வணிக சிலிண்டர் விலை கடந்த மாதம் ரூ.200 குறைக்கப்பட்ட நிலையில் ...
தகுதியான குடும்பத்தினருக்கு மட்டுமே கருணை அடிப்படையில் பணி வழங்குவதை உறுதி செய்யும் வகையில் அந்த திட்டத்தை அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக பொதுப்பணித் துறையில் பணியாற்றிய அரசு ஊழியர் ஒருவர் மரணமடைந்த நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க ...
எங்கள் ஆட்சியில் ஊழல் நடந்துள்ளது என்றால் அதற்கு ஆதாரத்தை வெளியிடுங்கள். சட்டப்படி, எதையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று சட்டப்பேரவையில், திமுக கொறடா எ.வ.வேலு மற்றும் மூத்த திமுக உறுப்பினர் கே.என்.நேரு ஆகியோர் தவெக அமைச்சர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மாறி மாறி திமுக ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய தவெக அமைச்சர்களான ஆதவ் அர்ஜூனா ...
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) 7.8 சதவீதமாக உள்ளது என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஈரான் இடையிலான போரால் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. எனினும் இந்திய பொருளாதாரம் மிகவும் வலுவாக உள்ளது. உலகில் அதிவேகமாக வளரும் பொருளாதார ...
நேபாளத்தில் நூற்றுக்கணக்கானோரின் உயிரைப் பலி வாங்கிய பெருவெள்ளப் பேரழிவுக்கு இமயமலையில் 5,200 மீட்டர் உயரத்தில் ஏற்பட்ட மாபெரும் பனிப்பாறை உடைவே காரணம் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் புதிய அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். ரசுவா அருகே லாங்டாங் லிருங் பகுதியில் மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று உடைந்து, பாறைகள் மற்றும் சேறு-சகதியுடன் லெண்டே ஆற்றில் விழுந்துள்ளது. அது பின்னர் ...
வானியலாளர்கள் பூமியை போன்றே சுற்றுப்பாதையையும், சூரியனைப் போன்றே ஒரு நட்சத்திரத்தையும் கொண்ட ஒரு புதிய கிரகத்தை கண்டறிந்துள்ளனர். ஹெச்.டி 137010 b எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகம், மனிதகுலத்தின் அடுத்தகட்ட விண்வெளித் தேடலில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பின் பின்னணியில் ஒரு சுவாரசியமான விஷயம் உள்ளது. இது ஒரு பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் ...
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,035 கனஅடியில் இருந்து 10,485 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்தானது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கான நீர்வரத்தானது 9,035 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது 10,485 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் ...
ஜப்பானில் மனிதர்கள் மீது கரடிகள் தாக்கும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் 2025 முதல் ஜனவரி 2026 வரையிலான காலத்தில் அந்நாட்டு அரசு 14,000-க்கும் மேற்பட்ட கரடிகளைக் கொன்று குவித்து அழித்துள்ளது. இருப்பினும், இந்த மிகப்பெரிய அளவிலான நடவடிக்கையும் மனிதர்கள் மீதான கொடூரத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தத் தவறியுள்ளதோடு, வனவிலங்குப் பாதுகாப்பு ஆர்வலர்களிடையே ...













