கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட நாயக்கன்பாளையம் தெற்கு பகுதியில் சி. ஆர் .பி. எப். சி. டி. சி. வளாகத்தில் நேற்று முன்தினம் ஒரு ஆண்யானை இறந்து கிடந்தது .இதையடுத்து வனத்துறையினர், கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்துக்கு சென்று யானை சாவு குறித்து விசாரணை நடத்தினார்கள்.அங்கு வைத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் காட்டுயானை ...

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பேருந்து பணிமனைகளில் பணியில் உள்ள அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பிலும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கத்தின் சார்பிலும் கழகங்களின் வரவுக்கும் செலவுக்கு உள்ள வித்தியாச தொகையை வழங்கிட கோரியும், ஓய்வூதியதாரர்களின் ஒப்பந்த பயன் டி ஏ உயர்த்தி வழங்கிடவும், 01/04 /2023 க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பென்ஷன் வழங்கிட ...

நீலகிரி மாவட்ட திமுக இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம், உதகை என் சி எம் எஸ் மைதானத்தில் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் அனைவரையும் வரவேற்றார், உதகைக்கு வருகை புரிந்த திமுக கழக இளைஞர் அணி செயல்வீரர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு விழா ...

நீலகிரி மாவட்ட திமுக இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் பா.முபாரக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது,சிறப்பு விருந்தினராக வருகை தந்த திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கழக செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் பொன்னாடை வழங்கி வாழ்த்து கூறினார், உடன் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ...

தமிழகம்  முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜெயலலிதாவின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது, இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு அதிமுக கட்சி பிறமுகர் பந்தாபரமசிவம், மறைந்த ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து ...

  பூந்தமல்லி, டிச, 5, மனைவி புகாரில் ஜாமினில் சென்ற கணவன் 8 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகததால் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிப்பு செய்தது. சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் சிம்ரசித் கௌர் . இவருக்கும் மதுராந்தகத்தைச் சேர்ந்த கோபி கிருஷ்ணதாஸ் என்பவருக்கும் கடந்த 28.4.2012 அன்று சென்னையில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் சிம்ரசித் கௌரிடம் ...

சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர்  திரு பி.வி.மகாலிங்கம் தலைமையில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் கொடி அசைத்து போட்டியை துவங்கி வைத்தார்.மக்கள் ராணி நண்பர்கள் போட்டி சிறப்பான முறையில் ஒருங்கிணைந்து நடத்தினர் இந்த நிகழ்வில்_ திமுக மூத்த முன்னோடிகள் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் மாவட்ட, ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் கழக உள்ளாட்சி பிரதிநிதிகள் ...

உலக பருவநிலை மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை அதிபர் திரு. ரணில் விக்ரமசிங்கே அவர்களுடன் சத்குரு மண் வளப் பாதுகாப்பு குறித்து நேரில் கலந்துரையாடினார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இலங்கை அதிபர் திரு. ரணில் விக்ரமசிங்கே அவர்களுடன் மண் வளத்தை பாதுகாப்பது குறித்தும், வெப்பமண்டல நிலப் ...

சென்னை: சென்னை விமான நிலையத்தில் காலை 9 மணி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கியது. வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்கத் தொடங்கன. பேருந்து ...

கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் உள்ள அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் ஆதிதிராவிடர் காலனி அருந்ததியர் மக்களுக்கு வழங்கப்பட்ட புஞ்சை நிலங்கள் நிபந்தனை பட்டாவாக வழங்கப்பட்டது. தற்போது அரசு உபரி நிலமாக எடுத்து வைக்கப்பட்டுள்ள நிலங்களை மீண்டும் அவர்களிடத்தில் வழங்ககோரி அப்பகுதி பொதுமக்கள் சுல்தான் பேட்டை திமுக மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் A.N ...