கோவை மாவட்டம் ஆழியார் பக்கம் உள்ள மஞ்ச நாயக்கனூரில் அருள்மிகு மாரியம்மன் கோவில் உள்ளது .இந்த கோவில் அருகே நேற்று சிலர்பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆழியார் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் அங்கு திடீர் சோதனை நடத்தினார்.அப்போதுபணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதே ஊரை சேர்ந்த ராஜசேகர் (வயது 37) ஆறுச்சாமி ...

கோவை குனியமுத்தூரைசேர்ந்தவர் தயானந்த் மற்றும் திருப்பூரை சேர்ந்த 20 மேற்பட்டவர்கள் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்திருந்தனர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:- கோவை லாலி ரோடு பகுதியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவரின் மகள் நாகரத்தினம் (வயது 35) மகன் மணிகண்டன் (வயது 27) ஆகியோர் கோவை ஆர் .எஸ். புரத்தில் ஆன்லைன் ...

கோவை சிங்கநல்லூர் நீலீகோணம்பாளையம், ஆர் .கே.கே.புதூர் பகுதியில் அருள்மிகு. சித்தி விநாயகர் கோவில் உள்ளது .இந்த கோவிலில் யாரோ மர்ம ஆசாமிகள் கதவின் பூட்டை உடைக்காமல், கதவை நெம்பி திறந்து உள்ளே சென்றுள்ளனர். அங்கிருந்த 9 வெண்கல பானை, 6 வெண்கல தட்டு ,5 வெண்கல செம்பு 3 வெண்கல விளக்குகள் மற்றும் சில்வர் பாத்திரங்கள் ...

சென்னை சென்ட்ரலில் 4 வது பிளாட்பார்மில் ஹௌராவிலிருந்து வந்த சூப்பர் பாஸ் ட் ரயில் வந்து நின்றது அதில் வந்த பயணிகள் வேக வேகமாக சென்றனர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரிக்கும்போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளிக்கவே அவரை சோதனையிட்டனர் அவர் வைத்திருந்த பையில் 13 கிலோ கஞ்சா இருந்தை கண்டுபிடித்தனர் அவனை ...

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் 2 பெண்கள் உட்பட 19 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ...

சமீப காலமாக ஆவடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இளைஞர்கள் சிலர் வீர விளையாட்டாக கருதி உயிரை துச்சம் என மதித்து பைக் ரேஸில் ஈடுபடுவதாக ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கருக்கு புகார்கள் வந்தன அதன் பேரில் போலீசார் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் போக்குவரத்து புலா னாய் பிரிவில் குழு ஒன்றை அமைத்து கண்காணித்துக் ...

விழுப்புரம் மாவட்டத்தில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில், தற்கொலைக்க்கு தூண்டியதாக தனியார் பள்ளி ஆசிரியர்கள் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரையாண்டு ...

கடந்த மாதம் 5 மாநில தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இம்மாதம் 3-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், மிசோராம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கமும் ஆட்சியை பிடித்தன. அதன் பிறகு சில நாட்கள் 3 ...

சீனா, ரஷ்யா, வடகொரியா போன்ற நாடுகளால் வலுத்துவரும் அச்சுறுத்தல்களிலிருந்து தங்கள் நாட்டினைப் பாதுகாக்க இந்தக் கூட்டு முயற்சியை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். ஜப்பான் மற்ற நாடுகளுடன் சேர்ந்து இராணுவ உபரகரணங்களை உற்பத்தி செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பேசிய ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் மினாரு கிஷாரா, நாட்டின் வான்வழி பாதுகாப்பை உறுதி ...

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரொக்கமாக வழங்கப்படும் இந்த நிவாரணத் தொகையை சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் செலுத்தக் கோரி முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவரும், நிவாரண ...