கோவை செல்வபுரம், அசோக் நகரை சேர்ந்தவர் திலீப் குமார் (வயது 55).நகைவியாபாரி .இவர் ஆர்டரின் பெயரில் தங்கக் கட்டிகள் வாங்கி நகையாக வடிவமைத்து விற்பனை செய்து வருகிறார் .கோவை செட்டி வீதியில் வசிப்பவர் பாண்டியன்.இவர் தங்க நகை வடிவமைப்பு தொழில் செய்து வந்தார். இவரிடம்திலிப் குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றே முக்கால் கிலோ ...

தமிழ்நாடுசீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம்இரண்டாம் நிலை காவலர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 185 பேருக்குகோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் 6 மாத பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது..இவர்களுக்கு துப்பாக்கி சுடுதல்,அணிவகுப்பு கவாத்து ,கலவரத்தை ஒடுக்குதல், கவாத்து, சட்டம் -ஒழுங்கு வகுப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது..இந்த பயிற்சி நிறைவு விழா மற்றும் அணிவகுப்பு போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் ...

கோவை சிங்காநல்லூர், ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி சரண்யா (வயது 33) இவர் திருச்சி ரோட்டில் உள்ள கார் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது உறவினர்ஒருவர் மூலமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த ரஞ்சித் குமார் ( வயது 31) என்பவர் அறிமுகமானார் .அவர் சரண்யாவிடம் தனக்கு ...

வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் அயப்பாக்கம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனு கொடுத்த உடனே மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கரம் சைக்கிள்களை காரம்பாக்கம் கணபதி எம்எல்ஏ வழங்கினார் அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பூங்காவில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் குறை தீர்க்கும் முகாம் நடந்தது வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் கிரிஜா ...

ஆண்களைவிட பெண்கள் நாங்கள் எந்த விதத்தில் இளை த்தவர்கள் போட்டி வைத்தால் நாங்கள்தான் ஜெயிப்போம் என்று கூறுவது போல் இந்த சம்பவம் அமைந்துள்ளது சென்னை வடபழனி மேற்கு சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராணி இவர் சாலிகிராமத்தில் நகை அடகு கடையில் துப்புற வு வேலை செய்து வருகிறார் அப்போது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார் ...

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எப்படி ஏமாற்றி கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கலாம் என்று ஆய்வு செய்தால் பிஎச்டி பட்டம் பல்கலைக்கழகத்தில் பெற்றுவிடலாம் அந்த அளவிற்கு தமிழகம் சிக்கி சின்னாபின்னம் ஆகிவிட்டது ஆவடி போலீஸ் கமிஷனர் கி. ஷங்கரை மக்கள் குறை கேட்குகும் முகாமில் பூத்த பேடு மெயின் ரோடு அன்னை சத்யா நகர் நாராயணசாமியின் மகன் கௌதமன் ...

திருச்சி மாவட்டத்தில் உள்ள நத்தர்ஷா பள்ளிவாசல் தர்காவுக்கு சொந்தமான வக்பு இடங்களை மமக பொதுச்செயலாளரும்வக்பு வாரிய உறுப்பினருமான ப.அப்துல் சமத் MLA அவர்கள் வக்புக்கு உட்பட்ட இடங்களை ஆய்வு செய்தார். வக்பு வாரிய உறுப்பினர்கள் ஆளூர் ஷாநவாஸ் MLA பஷீர் நத்தர் வலி தர்கா அறங்காவலர் அல்லாபக்ஸ் உடன் இருந்து ஆய்வு செய்தனர். மேலும் இந்நிகழ்வில் ...

திருச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு தினமும் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர் இங்குள்ள கழிப்பறைகள் போதிய பராமரிப்பின்றி உள்ளன. இதனால், பயணிகள், பேருந்து ஓட்டுநர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, சேலம், தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ...

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட மாநகர மகளிர் அணி சார்பில் பெண் தலைவர்களின் பயிற்சி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தாஜ் திருமண மண்டபத்தில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பொற்கொடி மற்றும் மாநகர மகளிர் அணி அமைப்பாளர் சிந்துஜா ஏற்பாட்டில் நடைபெற்றது இதில் சமூக நலன் ...

திருச்சியின் மூத்த பத்திரிகையாளரும் அரசியல் சத்ரியன் ஆசிரியர் ஜாகீர் பாய் அவர்கள் மரணம் அடைந்து விட்டார்கள் நியூஸ் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பாக எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். ...