நீலகிரி மாவட்டம், கூடலூர் நெல்லியாலயம் பஜார் நியாய விலைக் கடையில் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு நெல்லியாளம் நகர மன்ற உறுப்பினரும் நகரமன்ற தலைவருமான சிவகாமி தலைமையில் நடைபெற்றது, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு நீளக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் ஆகியவை ...
கோவை சிங்கநல்லூர் ,நீலி கோணாம் பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி, இவரது மனைவி ரேணுகா தேவி (வயது 38 )இவர் ஒண்டி புதூர், வி. ஐ. பி நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார் .இந்த வீட்டில் வைத்திருந்த 10 பெட்டி எலெக்ட்ரிக் ஒயர், கதவு, ஜன்னல், பிராஷ் பூட்டுக்கள் ஆகியவற்றையாரோ திருடி சென்று விட்டனர். இதன் ...
கோவை அருகில் உள்ள மதுக்கரை மார்க்கெட், அன்பு நகரை சேர்ந்தவர் இளங்கோ. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி நந்தினி ( வயது 26) இவர்களுக்கு ரித்திகா( வயது 6) ஈசி தார் ( 6 மாதம்) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். நந்தினி செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பாராம். இதை அவரது கணவர் ...
கோவை மாநகரதெற்கு பகுதி போலீஸ் துணை கமிஷனராகபணிபுரிந்தவர் சண்முகம். இவர் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டாக மாறுதலாகி சென்று உள்ளார் இதேபோல வடக்கு பகுதி துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த சதீஷ் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டாகநியமிக்கப்பட்டுள்ளார.கோவை தெற்கு பகுதி போலீஸ் துணை கமிஷனராகபணியாற்றி வந்த சண்முகத்திற்கு பதிலாக சரவணகுமார் நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றார். இவர் இதற்கு ...
கோவை பக்கம் உள்ள தேவம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்,இவரது மகன் ஹரிஷ் (வயது 25) அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் அலுவலக ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை ,இந்த நிலையில் வாழ்க்கையில்வெறுப்படைந்த ஹரிஷ் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் விட்டதில்தாயாரின் சேலையைக் கடடி தூக்கு போட்டு தற்கொலை செய்து ...
கோவை மாவட்டம் சிறுமுகையில் உள்ள கெம்பே கவுடர் வீதியைச் சேர்ந்தவர் நீலமேகம். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 75 ) சில நாட்களுக்கு முன்பு இவரது பேத்தி திடீரென்று மாயமாகிவிட்டார்.இதனால் மனம் உடைந்த பாட்டி ஜெயலட்சுமிநேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் சாணி பவுடரை கரைத்துக் குடித்தார் .அவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் ...
கோவை சூலூர் அருகே உள்ள சிந்தாமணி புதூரைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 43) இவர்களுக்கு 2மகன்கள் உள்ளனர் கல்யாணசுந்தரம் சவுதி அரேபியாவில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார் .இதனால் விஜயலட்சுமி தனது இரு மகன்களுடன் சிந்தாமணி புதூரில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கட்டிட வேலை நடந்து வருகிறது .இங்கு கள்ளக்குறிச்சியை ...
தாம்பரம் அடுத்த பெருங்குடியை சேர்ந்தவர் முனுசாமி ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆன இவருக்கு சொந்தமான நிலம் மற்றும் உறவினருக்கு சொந்தமான நிலம் குன்றத்தூர் நகராட்சி பகுதியில் உள்ளது அந்த இடத்தில் வீடு கட்டுவதற்காக நிலம் வரன்முறை பெற குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் முனுசாமி கடந்து சில மாதங்களுக்கு முன்பு மனு அளித்திருந்தார் நிலம் வரன்முறை ...
பூந்தமல்லி கோர்ட் பிடிவாரண்ட் ஆவடி சைபர் கிரைம் காவல் நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது இந்திய குற்றவியல் தண்டனை சட்டம் 419,420,467,468,471, விஜயகாந்த் வயது 29 தகப்பனார் பெயர் பங்கிரியாஸ் மாடல் ஹவுஸ் டாக்டர் ராமசாமி சாலை கேகே நகர் சென்னை 78. செய்துவனாக சந்தேகப்படுகிறான் விஜயகாந்த் மீது பிறப்பிக்கப்பட்ட கைதுவாரண்ட் அவன் கான கிடைக்காமல் ...
ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சியில் நடைபெற்ற 31 ஆவது தேசிய சப் ஜூனியர் ‘Throw Ball’ விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு அணி சார்பாக கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்ற பெரிய கொடிவேரி பேரூராட்சி 6 ஆவது வார்டு கவுன்சிலர் திருமதி.M. யுவராணி தளபதியின் மகன் #D_தர்சன் மற்றும் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் நடைபெற்ற 24 வது ...













