கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் அருள்மிகு ‘சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் புகழ்வாய்ந்த இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருகிறார்கள். இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் தினமும் பூஜை முடித்துவிட்டு இரவு 9 மணிக்கு நடை சாத்துவது வழக்கம். அதன்படி நேற்று முன் தினம் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆர். பொன்னாபுரத்தில் கிராம மக்கள் ஆண்டுதோறும் பொங்கல் தினத்தில்ஒன்று கூடி பொங்கலிட்டு முன்னோர்களுக்கு வழிபாடு செய்வது வழக்கம். அதன்படி நேற்று 100க்கும் மேற்பட்ட நபர்கள் அப்பகுதியில் பொங்கல் வைத்துள்ளனர். இவர்கள் பொங்கல் வைக்க பயன்படுத்திய தீயில் வந்த புகை அங்கு மர கிளையில் இருந்த தேனீக்கள் கட்டிய கூட்டில் ...
கோவை சூலூர் சிந்தாமணி புதூர்அருகே உள்ள செல்வராஜபுரம், ராமையா நகரை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 43) இவர்களுக்கு 2மகன்கள் உள்ளனர் கல்யாணசுந்தரம் சவுதி அரேபியாவில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார் .இதனால் விஜயலட்சுமி தனது இரு மகன்களுடன் சிந்தாமணி புதூரில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கட்டிட வேலை நடந்து வருகிறது ...
கும்மிடிப்பூண்டி பிரித்திவி நகரை சேர்ந்தவர் மேகநாதன் வயது 46. சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் பயணித்தார் கண்காணிப்பு கேமராவை பொருத்தும் வேலை செய்து வருகிறார் ரயில் கும்மிடிப்பூண்டி அருகே வரும்போது இரு கொள்ளைக்கார இளைஞர்கள் மொபைல் போனையும் மடிக்கணினியும் கேட்டு மிரட்டினார்கள் அவர் தர மறுக்கவே நெற்றியிலும் கைகளிலும் கொலைகார நபர்கள் ...
இந்திய அளவில் நடத்தப்பட்ட தூய்மை நகரங்களுக்கான போட்டியில் திருவேற்காடு நகராட்சி மாநில அளவில் 8- வது இடத்தையும் தென்னிந்திய அளவில் 25- வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது 2023ஆம் ஆண்டுக்கான ஸ்வட்ச் சர்வேக் சான் எனப்படும் தூய்மை நகரங்களுக்கான போட்டி சமீபத்தில் நடத்தியது இதில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி தமிழகத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது ...
திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் 22 வயது மாணவருக்கு சக மாணவர்கள் சிறுநீர் கலந்த குளிர்பானத்தை ஏமாற்றி குடிக்க வைத்த விவகாரத்தில் இரண்டு மாணவர்கள் விசாரணை முடியும் வரை இடைநீக்கம் செய்து பல்கலைக்கழக துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார் உண்டு உறைவிட வசதியுடன் கூடிய இப்பல்கலைக் கழகத்தில் 600-க்கும் அதிகமான மாணவ- மாணவிகள் ...
திருச்சி பொன்மலை ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து மாற்றம் மாவட்ட ஆட்சியர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பொன்மலை ஜி.காா்னா் அருகேயுள்ள ரயில்வே மேம்பால பக்கவாட்டுச் சுவரில் மழைநீா் அதிகம் தேங்கியிருந்ததால், மண் அரிப்பு ஏற்பட்டு பாலத்தை தாங்கி நிற்கும் தூணுடன் பக்கவாட்டுச் சுவா் சிமென்ட் கற்கள் அனைத்தும் சாய்ந்துள்ளன. இதனால், பாலம் சற்று இறங்கியுள்ளது. ...
திருச்சி மாவட்டத்தில் 35-வது தேசிய சாலை பாதுகாப்பு வாரம் (11.01.24 முதல் 17.01.24 வரை) கடைபிடிக்கப்படுவருவதை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் துண்டறிக்கை வழங்குதல் மற்றும் மாணவ மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு உரை நிகழ்த்தி உறுதிமொழி எடுக்கும் ...
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படவுள்ளது. எனவே தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இரண்டு முறை மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பாஜக 3வது முறையாக வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய திட்டம் தீட்டியுள்ளது. இதற்காக ஒவ்வொரு ...
நீலகிரி மாவட்டத்தில் உதகை குன்னூர் கோத்தகிரி பகுதிகளில் ஜனவரி 8ம் தேதி முதல் தொடர் மழை பெய்து வந்தது. குறிப்பாக பர்லியார் மலை பகுதியில் கன மழை பெய்ததால் தண்டவாளத்தில் ஆங்காங்கே மரங்கள் விழுந்தன. பல இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டது. இதனையடுத்து ஜனவரி 9ம் தேதி மலை ரயில் சேவை பாதிக்கபட்டது.மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு ...












