கோவை :  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பக்கம் உள்ள பெரு மாள்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 51) இவரது மகன் பூவரசன் (வயது 27) இவர்கள் சிங்கநல்லூர் இ .எஸ் . ஐ. மருத்துவமனை அருகே கல்லுக்குழி பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருகிறார்கள். நேற்று இவரது மகன் பூவரசன் அந்த பகுதியில் ...

கோவை பாப்பநாயக்கன்பாளையம் ,பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தனராஜ். இவரது மனைவி மகாலட்சுமி ( வயது 53) இவர் நேற்று பாப்பநாயக்கன்பாளையத்தில் இருந்து பீளமேட்டில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.பஸ்சை விட்டு இறங்கி பார்த்த போது அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கச் செயினை காணவில்லை. யாரோ ஓடும் ...

கோவையில் கடந்த 2 மாதங்களில் ரூ19 கோடியே 75 லட்சம் இழந்து விட்டதாக 113 பேர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.ஆனால் வழக்கு பதிவு செய்ய சைபர் கிரைம் போலீசார் தாமதம் செய்வதாக கூறப்படுகிறது. இது குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-முன்பெல்லாம் ஆண்டு முழுவதும் பதிவாகும் மோசடி வழக்குகளில் ரூ.19 ...

கோவை : பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை சூலூர் வருகிறார்.அவரது சுற்றுப்பயணம் முழு விவரங்கள் வருமாறு:-நாளை 27 – ந் தேதி ( செவ்வாய்) மதியம் 1.20 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் மதியம் 2.06 மணிக்கு கோவை சூலூர் விமானப்படை விமான நிலையம் வருகிறார். மதியம் ...

கோவை சேரன் மாநகரை  சேர்ந்தவர் அய்யனார் ( வயது 20) கல்லூரி மாணவர். இவர் ஆர். எஸ். புரம். டி. பி ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 திருநங்கைகள் அய்யனாரிடம் ஒரு ரூபாய் கேட்டனர். அவர் ரூபாய் கொடுத்தவுடன் தலையில் கையை வைத்து ஆசீர்வாதம் செய்தனர். பின்னர் நைசாக அவரது பாக்கெட்டில் ...

தாம்பரம் மாநகர காவல்துறை ஆணையாளர் முனைவர் அ. அமல்ராஜ் தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் அறவே இருக்கக் கூடாது என்ற கடுமையான உத்தரவின் பேரில் கூடுவாஞ்சேரி மதுவிலக்கு அமல் பிரிவு உதவி ஆணையாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் வண்டலூர் சுற்று வட்டார பகுதிகளில் மர்ம ஆசாமிகள் சிலர் வெளிமாநிலத்தில் ...

கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கக்கூடிய கோனியம்மன் கோவில் தேர் திருவிழா வருகிற 28ஆம் தேதி (புதன்) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கூட்டம் நெரிசலை பயன்படுத்தி நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தெற்கு பகுதி துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரூவந்திகா, சப் ...

தமிழக அரசு நிர்வாக திறமையின்மையை மறைக்க மத்திய அரசு மீது பழி சுமத்துகிறது. மாநில அரசுக்கு மத்திய அரசு அளிக்கும் நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.  நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு, தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக ...

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் இரண்டு நாள் திருவிழா நடைபெறும். இந்த திருவிழா மிகவும் புகழ்பெற்றது ஆகும். இதில் இலங்கை மட்டுமின்றி இந்தியாவில் இருந்தும், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். இதில் முதல் நாளில் இந்தியா சார்பிலான கொண்டாட்டங்களும், இரண்டாவது நாளில் இலங்கை பக்தர்கள் சார்பிலான கொண்டாட்டங்களும் நடைபெறும். ...

சென்னை: நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், தமிழகத்தில் தேர்தலை சுமுகமாக நடத்துவது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இரண்டாவது நாளாக இன்று சென்னையில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் ஏற்கனவே கூட்டணி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிட்டன. தேசியளவில் ...