கோவை பீளமேடு புதூர், மறைமலை அடிகளார் நகரை சேர்ந்தவர் கருப்புசாமி . இவரது மகன் நிதிஷ் குமார் ( வயது 22) இவரும் உடையாம்பாளையம் காமராஜர் காலனி சேர்ந்த செல்வ பெருமாள் (வயது 24) என்பவரும் நண்பர்கள் . இவர்கள் இருவரும் நேற்று சவுரிபாளையம் ரோட்டில் உள்ள நூலகம் அருகே நடந்து சென்றனர். அப்போது அந்த ...

கோவை : தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் மற்றும் முற்போக்கு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் நேற்று கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருந்ததாவது:- நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில் கோவையில பல இடங்களில் இந்தி மொழியில் அச்சடிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் வட ...

கோவை : மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மேட்டுப்பாளையம் காவ‌ல்துறை‌யின‌ர் சம்பவம் இடமான S.M. நகர் பகுதியில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்ததாக மேட்டுப்பாளையம், நெல்லித்துறை ரோடு எஸ். ...

தேர்தல் ஆணையம் நூறு சதவீத வாக்கினை மக்களிடத்தில் முழுமையாக கொண்டு சேர்க்கும் விதத்தில் அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறது . அதன் ஒரு பகுதியாக கோயமுத்தூர் தொகுதி தலைமை தேர்தல் அலுவலரின் அறிவுறுத்தலின்படி சூலூர் வட்டம் இருகூர் பேரூராட்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி தலைமையில் தினசரி நாள்காட்டியில் 100% வாக்கினை விளம்பரப்படுத்தி இருகூர் ...

கோவையில் அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதன் நிறுவனத் தலைவர் கோவை சி.எம்.ஸ்டீபன் ராஜ் தலைமையில் புளியகுளத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது .கௌரவ ஆலோசகர் எஸ்.எபினேசர் இம்மானுவேல் ஜெபித்து துவக்கி வைத்தார் செயற்குழு உறுப்பினர் எஸ்.கிறிஸ்டி மோனிஷா அனைவரையும் வரவேற்றார். மாநில மகளிர் அணி தலைவி ஐ.கரோலின் ...

தாம்பரம் : தாம்பரம் இரும்புலியூர் முத்துப்பிள்ளையின் மகன் சுரேஷ்குமார் வயது 52 என்பவர் தாம்பரம் போலீஸ் கமிஷனர் முனைவர் அ. அமல்ராஜ் அவர்களை சந்தித்து தனக்கு +44720754022 என்ற தொலைபேசி எண்ணில் இருந்து தொடர்பு கொண்ட மர்ம நபர் டிராய்யிலிருந்து பேசுவதாக கூறி தான் பயன்படுத்தி வந்த தொலைபேசி எண்ணில் இருந்து பெண்களை கொடுமைபடுத்தும் விதமாக ...

சென்னை: சி-விஜில் செயலி மூலம் இதுவரை 1,383 புகார்கள் பெறப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தைச் சேர்ந்த 21,229 பேரிடம் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் உள்ளன. தேர்தல் அறிவிக்கப்பட்டால் அருகில் உள்ள காவல்நிலையங்களில் அந்த துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும். ...

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் 1,749 வேட்புமனுக்களில் 1,085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதில் 664 வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக 39 லோக்சபா தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கியது. நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. இந்த வேட்புமனுக்கள் ...

பதிவுத்துறை தலைவர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்ட சுற்றறிக்கை: பொது மக்களிடமிருந்து வரப்பெற்றுள்ள கோரிக்கைகளின் அடிப்படையிலும், அரசின் வருவாயை பெருக்கும் நோக்கிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் 2023-24ம் நிதியாண்டின் இறுதி மாதமான மார்ச் கடைசி சனிக்கிழமையான 30ம் தேதி மட்டும் ஏற்கனவே தற்போது சனிக்கிழமைகளில் இயங்கிவரும் 100 சார்பதிவகங்களுடன் இதர அனைத்து சார்பதிவகங்களும் செயல்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

சென்னை: ஆழ்வார்பேட்டை கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பகீர் கிளப்பி இருக்கும் நிலையில், அந்த பப் ஓனர் தலைமறைவாகி இருக்கிறார். சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான ஆழ்வார்பேட்டையில் பல கேளிக்கை விடுதிகள் இயங்கி வருகிறது. அப்படி செயின்ட் மேரீஸ் சாலையில் இயங்கி வரும் பிரபல பப் ஒன்றில் ...