காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த பிரச்சார கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ராஜசேகருக்காக பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி “தமிழகத்தில் 90 சதவீதம் முதியோர்களுக்கு நாங்கள் முதியோர் உதவித் ...

பாதிக்கப்பட்ட கப்பல் வெள்ளிக்கிழமை கொள்ளையர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், பணியாளர்களை மீட்பதற்கான நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருவதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது. மீன்பிடிக் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி இருக்கலாம் என்ற தகவல் வந்த உடனேயே, இந்திய கடற்படையை சேர்ந்த இரண்டு கப்பல்களை அரபிக்கடலில் துரத்தியதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 மணி நேரத்துக்கும் மேலாக கடத்தப்பட்ட கப்பலை துரத்திச் ...

பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நமோ செயலி மூலம் பாஜக நிர்வாகிகளிடம் உரையாற்ற உள்ளார். ‘எனது பூத் வலிமையான பூத்’ என்ற தலைப்பின் கீழ் உரையாற்ற இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “நமது கடின உழைப்பாளர்களான பாஜக நிர்வாகிகளுடன் நமோ செயலி மூலம் இன்று மாலை 5 மணிக்கு ...

கோவை : பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுபவர் வசந்த ராஜன் .இவர் நேற்று போத்தனூர் கோண வாய்க்கால்பாளையம் பகுதியில் வாக்குகள் சேகரித்தார். அப்போது இவருடன் ஏராளமான இரு சக்கர வாகனங்களும், 4 சக்கர வாகனங்களும் அணிவகுத்து வந்தன. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி தாமோதர தாஸ் போத்தனூர் போலீசில் புகார் செய்தார் ...

கோவை பேரூர் பக்கம் உள்ள குப்பனூரை சேர்ந்தவர் ராம்ராஜ். இவரது மகன் மோகன் குமார் (வயது 28) கோல்டு கவரிங் வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று குப்பனூர் மாதம் பட்டி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலைத்தடுமாறி  கீழே விழுந்தார் . இதில் இவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக ...

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள பெத்திக்குட்டை பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த மஜித் (வயது 38) என்பவர் உரிய ஆவணம் இல்லாமல் ரூ. 56 ஆயிரம் ...

கோவை கணபதி ஆவாரம்பாளையம் பாப்பநாயக்கன்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் வேலுசாமி. இவர் இறந்துவிட்டார். இவரது மனைவி கருணாம்மாள் (வயது 88 )நேற்று இவர் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார் . அப்போது அங்கு வந்த 2 பேர் இவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டனர். இவர் தண்ணீர் எடுப்பதற்காக சமையல் அறைக்கு சென்றார் அப்போது அந்த 2 பேரும் ...

உதகை : மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் மு. அருணா அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள முதியோர்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு மேற்கொண்டு, கேரம்போர்டு, தாயம் போட்டியில் முதியோர்களுடன் கலந்து கொண்டு விளையாடினார்கள். அதனைத் தொடர்ந்து முதியோர்களின் கலை நிகழ்சிகளை பார்வையிட்டு கட்டாயமாக நடைபெற உள்ள தேர்தலில் ...

கோவை அருகே உள்ள கிணத்துக்கடவு பகுதியில் கடந்த மார்ச் 25ஆம் தேதி, 3 இளைஞர்களால் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட பெயிண்டர்கள் 2 பேர் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (சிஎம்சிஎச்) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.. கிணத்துக்கடவு போலீசார் இது தொடர்பாக 3 பேர் கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் தூத்துக்குடி மாவட்டம் ...

.கோவை மாவட்டம், கோவில்பாளையத்தில் போதைப் பொருள் ஒழிப்பு மையம் உள்ளது. இங்கு கடந்த மாதம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 20 வயது இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக உளவியல் நிபுணர் மற்றும் வார்டனை போலீசார் இன்று காலை கைது செய்தனர். இளைஞர்கள் மையத்தில் தொடங்கியதை அடுத்து, கைது செய்யப்பட்ட நபர்கள் இளைஞரின் துணி மற்றும் டக்ட் டேப்பால் வாயைக் ...