கோவை தெப்பக்குளம் வீதியை சேர்ந்த ஒரு ராமகிருஷ்ணன் ( வயது 45) டிரைவர். இவருக்கு சொந்தமாக சின்னவேடம்பட்டியில் ரூ. 60 லட்சம் மதிப்பில் 10 சென்ட் நிலம் உள்ளது . அந்த இடத்திற்கான பவரை ராமகிருஷ்ணன் சின்ன வேடம்பட்டியை சேர்ந்த சந்திரசேகர் என்பவருக்கு கொடுத்து வைத்திருந்தார். அந்த இடத்தை சந்திரசேகர் தனக்குத் தெரிந்த குறிச்சியை சேர்ந்த ...
திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அதிகாரி அம்சவேணி மற்றும் அதிகாரிகள் பூந்தமல்லியை அடுத்த கோலப்பஞ்சேரி 400 அடி சாலை டோல்கேட்டில் வாகன சோதனையில் பரபரப்புடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு வேன் அதிரடி வேகத்தில் வந்து கொண்டிருந்தது. அந்த வேனை மடக்கி பிடித்தவர் வேனில் இருந்த வினோத் குமார் என்பவன் ...
திருச்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு திருநாவுக்கரசர் முயற்சி செய்த வேளையில் அது கிடைக்காமல் போனது இதனையடுத்து மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட திட்டமிட்டார். ஆனால் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக அந்த தொகுதியும் ஒதுக்கவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் திருநாவுகரசர் இருந்து வந்தார். இந்த நிலையில் திருச்சி தொகுதி மக்களுக்கு தனது எம்பி பதவி காலத்தில் ...
திருச்சி நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருச்சிக்கு வருகை தந்தார். திருச்சி தென்னூரில் பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது: திமுக அளித்த 513 வாக்குறுதிகளில் 20-ஐ கூட ...
கோவை சி.எம்.ஸ்டீபன் ராஜ் தலைமையில் புளியகுளத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. கௌரவ ஆலோசகர் எஸ்.எபினேசர் இம்மானுவேல் ஜெபித்து துவக்கி வைத்தார் செயற்குழு உறுப்பினர் எஸ்.கிறிஸ்டி மோனிஷா அனைவரையும் வரவேற்றார். மாநில மகளிர் அணி தலைவி ஐ.கரோலின் விமலா ராணி, கௌரவத் தலைவர் பி.எஸ்.ஸ்டீபன், கௌரவ ஆலோசகர்கள் எஸ்.கணேசன், ஏ.லியோ பெர்னாண்டஸ், பி. சதீஷ்குமார், ஓய்.அமுல் ...
கோவையில் போதை மீட்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்த கல்லூரி மாணவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் – 5 பேர் கைது. கரூரைச் சேர்ந்த பிச்சைமுத்து என்பவர் அரசு மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கிஷோர் (20). இவர் கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் பிபிஏ படித்து வருகிறார். கடந்த சில ...
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டிற்கு யாருடைய அறிவுரையும் தேவையில்லை – துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை காவலில் உள்ளார். மாநில முதல்வர் கைது பற்றி அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபை ...
பாஜகவில் பட்டியல் அணி மாநில தலைவராக இருந்த தடா பெரியசாமி, மக்களவை தேர்தலில் சீட் ஒதுக்காத காரணத்தால் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனை எதிர்த்து போட்டியிட திட்டமிட்டிருந்த அவர், தனக்கு அத்தொகுதி பாஜகவில் ஒதுக்கப்படும் என எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு பதிலாக கார்த்திகாயினி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதில் கடும் அதிருப்தி அடைந்த ...
தருமபுரி: சமூக நீதி பேசும் பாமக நிறுவனர் ராமதாஸ் சமூக நீதிக்கு எதிரான பாஜக.வுடன் கூட்டணி வைத்தது ஏன்..? என்று தருமபுரியில் நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். தருமபுரி மக்களவைத் தொகுதியில் ‘இண்டியா’ கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆ.மணி, கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ...
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த பிரச்சார கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ராஜசேகருக்காக பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி “தமிழகத்தில் 90 சதவீதம் முதியோர்களுக்கு நாங்கள் முதியோர் உதவித் ...












