கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் பேரூராட்சி சிறந்த பேரூராட்சியாக இந்திய அளவிலும் மாநில அளவிலும் மாவட்ட அலுவலகம் தொடர்ந்து பல்வேறு பணிகளை திறம்பட செய்து பாராட்டினை பெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் பேரூராட்சியின் நிர்வாகத் திறன், கழிவுநீர் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை மூலம் இயற்கை உரமாக்கல் மற்றும் தனியார் நிதி உதவியுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேலும் சூலூரில் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகம், மேட்டுப்பாளையம் பிரிவு, ஜக்கனாரி சுற்றுக்குட்பட்ட ஓடந்துறை காப்புக்காடு புள்ளிக்குட்டை சராக பகுதியில் வனப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்தப் பகுதியில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்ததுதெரியவந்தது.இது தொடர்பாக நடந்த விசாரணையில் யானை தாக்கி அந்த மூதாட்டி இறந்துள்ளதாக தெரிய வந்தது. மேலும் நடந்த விசாரணையில் இவர் ஊமப்பாளையம் பகுதியை ...
கோவை குனியமுத்தூர் பாலக்காடு ரோட்டில் ஸ்ரீ சாந்தி துர்கா பரமேஸ்வரி ஐயப்பன் திருக்கோவில் உள்ளது. நேற்று முன்தினம் யாரோ மர்ம ஆசாமிகள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 3 அடி உயரம் கொண்ட எவர்சில்வர் உண்டியலை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து கோவில் செயலாளர் கே .வி. வாசு குனியமுத்தூர் போலீசில் புகார் ...
கோவை அருகே உள்ள வேலாண்டிபாளையம் பகத்சிங் 3-வது வீதியைச் சேர்ந்தவர் சரவணபிரசாத் . இவரது மகள்சாய் சதிவிகா ( வயது 9), அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று சக குழந்தைகளுடன் வீட்டின் மாடியில் கண்களை துணியால் கட்டி கொண்டு கண்ணாம்பூச்சி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மாடியில் இருந்து தவறி ...
கோவை டாட்டாபாத், ஓஸ்மின் நகரை சேர்ந்தவர் நிக்சன் (வயது 44) வியாபாரி. இவரை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர். ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகே வைத்து சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினார். அப்போது 167 கிலோ குட்கா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன . இதன் மதிப்பு ...
கோவை :புதுக்கோட்டை மாவட்டம் ,திருமயம் லட்சுமி புரத்தைச் சேர்ந்தவர் முருகேசன் ( வயது 34 ) இவர் கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையத்தில் டாஸ்மாக் கடை அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.. இவரது கடைக்கு நேற்று 5 பேர் கொண்ட கும்பல் காரில் சென்றது. தங்களை போலீசார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். உங்கள் கடையில் ...
தாம்பரம் அடுத்த பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு குடியிருப்பை சேர்ந்தவர் சிம்மி வயது 21. திருநங்கையான இவர் கடந்த 25 ஆம் தேதி முதல் வீடு திரும்பவில்லை. அவரை காணவில்லை என பெற்றோர்கள் கலக்கத்துடன் பெரும்பாக்கம் செம்மஞ்சேரி நீலாங்கரை தாழம்பூர் காவல் நிலையங்களில் காணவில்லை என புகார் அளித்தனர். போலீசார் சிம்மியை காணவில்லை என ...
திருச்சியில் விதிகளுக்கு மாறாக, துவாக்குடியில் புதிய சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அதனை அமைத்த மத்திய அரசையும், மாநில அரசையும் கண்டித்தும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரியும் அதிமுக சார்பில் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி புறநகர் ...
திருச்சி ரயில்வே இக்கோட்டத்தில் இயக்கப்படும் 170 விரைவு ரயில்கள், பாசஞ்சர் ரயில்கள், வாரந்திர ரயில்களில் மாதந்தோறும் 45 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். இதன் மூலம் கடந்த 2023 ஆம் ஆண்டில் திருச்சி கோட்டத்துக்கு முந்தைய ஆண்டின் வருவாயைவிட 15.33 சதவீதம் அதிகரித்து ரூ.372.84 கோடி கிடைத்தது. இதை மேலும் அதிகப்படுத்த ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆனைமலை ஹில்ஸ் முஸ்லிம் சுன்னத் ஜா அத் ஜுமா மசூதி பள்ளி வாசலில் முகமது மீரானின் ஆண்டு விழாவை முன்னிட்டு ரமலான் மாதத்தை சிறப்பிக்கும் வகையில் தீன் சொற்பொழிவுடன் சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்விழாவின் தொடக்க நாளான நேற்று தாலுகா காஜியார் பூக்கோயத் தங்கள் தலைமையில் பள்ளி வாசலில் முத்தவல்லி ...













