தமிழக அரசின் பட்ஜெட் வழக்கமாக மார்ச் மாதத்தில் தான் தாக்கல் செய்யப்படும். இந்நிலையில், மக்களவை பொதுத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், 2024-25-ம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை முன்கூட்டியே பிப்ரவரி மாதமே தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டது. நிதித்துறை பொறுப்பை ஏற்ற பிறகு முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து அமைச்சர் ...

கோவை புது சித்தாபுதூர், வி. கே. கே. மேனன் ரோட்டை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி லதா ( வயது 47) ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு இவர் வி.கே.கே மேனன் ரோட்டில் உள்ள பாஜக அலுவலகம் முன் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்து ஒரு ...

கோவை: கேரள மாநிலம் ,ஆலப்புழா மாவட்டம் பாவுக்கரையை சேர்ந்தவர் அணில் குமார் (வயது 45 )இவர் வேலை தேடி நேற்று கோவைக்கு வந்திருந்தார். பீளமேடு ரயில்வே பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரை தாக்கி கீழே பிடித்து தள்ளினார் . அவரிடம் இருந்து ...

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சக்கர மணி கவுண்டன் புதூர் , பழனி ஆண்டவர் நகரை சேர்ந்தவர் துரைசாமி ( வயது 73 ) இவர் தபால் துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மனைவி ராஜாமணி இவர்களுக்கு கோகிலா ராம் என்ற மகள் உள்ளார். சம்பவத்தன்று துரைசாமி தனது ...

கோவை கணபதி கட்டபொம்மன் வீதியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி . இவரது மகன் பார்த்திபன் ( வயது 26) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் தஞ்சை மாவட்டம் பின்னாயூர் மேல தெருவை சேர்ந்த திருசெல்வம் மகள் கவி பாரதியுடன் ( வயது 24) மோட்டார் சைக்கிளில் போத்தனூர் – வெள்ளலூர் ரோட்டில் சென்று ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள இறைச்சல்பாறை வளாகத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ முனீஸ்வரன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு விழா நேற்று முன்தினம் தொடங்கியது .அதைத் தொடர்ந்து நேற்று காலை முனீஸ்வரனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது ...

நீலகிரி மாவட்டம் உதகை கப்பத்தொரை பகுதியில் வசித்து வரும் தாயார் சுபலட்சுமி எனது மகன் ராமகிருஷ்ணன் கிளேசியர் கிராசிங் பனிமலை தூத் என்ற பகுதியில் ஆப்ரேஷன் போர் பகுதியில் ஈடுபட்டபோது 2001 ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி போரில் வீர மரணம் அடைந்தார், அன்று முதல் இன்று வரை கப்புத்துறை கிராமத்தில் வீரமரணம் ...

கோவை சிவானந்தா காலனி காந்தி நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி . இவரது மகள் நிஷாகா (வயது 18) நேற்று காலையில் பாத்ரூம் சென்றவர் திடீரென்று மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தாயார் செல்லக்கொடி ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்தப் பெண் அதே பகுதியை சேர்ந்த ...

கோவை அருகே உள்ள இருகூரில் ஒரு வீட்டின் முன் நிறுத்தி இருந்த கார் நேற்றிரவு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. தீ பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்..இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. ...

கோவை ஆர். எஸ். புரம் ,டி.பி. ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக ஆர். எஸ். புரம். போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது .உதவி கமிஷனர் ரவிக்குமார் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் ஆகியோர் நேற்று மாலை அந்த லாட்ஜில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள ஒரு அறையில் அழகிகளை வைத்து ...