அம்பத்தூர் பட்டரவாக்கம் பகுதியில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை குறைந்துள்ள நிலையில் அடியோடு கஞ்சா இல்லாத பகுதியாக மாற்றிட ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் உத்தரவின் பேரில் அம்பத்தூர் அமலாக்கப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சி. தனம்மாள் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனி படையினருடன் காலை 7.45 மணி அளவில் பட்டரவாக்கம் ...

சென்னை ராஜ அண்ணாமலைபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் கோபாலன் வயது 72 இவர் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கரை சந்தித்து கண்ணீர் மல்க புகார் மனுவை கொடுத்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது திருமுல்லைவாயிலில் 45 சென்ட் வீட்டு மனைகள் உள்ளது இந்த இடத்தை கேடி நாராயணன் தகப்பனார் பெயர் அனந்த பிள்ளை பொது அதிகாரம் ...

திருச்சி மாவட்டம்நவலூா்குட்டப்பட்டு கிராமக் குழு சாா்பில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ எம். பழனியாண்டி, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனா். முதலில் கோயில் காளையும், தொடா்ந்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. இதில், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூா், அரியலூா், திண்டுக்கல், மதுரை ...

ஊர்கள் தோறும் தி.மு.க .100 வது கொடியேற்றும் நிகழ்ச்சி திருச்சி கிழக்கு மாநகர திமுக வின் சார்பாக பெரிய கடை வீதி _ தைலா சில்க்ஸ் அருகில் நடைபெற்றது . நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகரக் கழக செயலாளர் மு. மதிவாணன் தலைமையில் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் ,பள்ளி கல்வி துறை அமைச்சருமான மாண்புமிகு அன்பில் ...

பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தர உள்ளார்.,அவர் வரும்போது விவசாயிகளை திரட்டி கருப்புக்கொடி போராட்டம் நடத்துவோம் என்று அய்யாக்கண்ணு கூறியிருந்தார் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காகப் பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டு இந்தியா முழுவதும் ஒவ்வொரு ...

 அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த 3 பேரை உத்தர பிரதேச மாநில தீவிரவாத ஒழிப்பு படையினர் அதிரடியாக பிடித்துள்ளனர். அவர்கள் பயங்கரவாதிகளா? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் ...

குஜராத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில், பள்ளி மாணவர்கள் 14 பேரும் ஆசிரியர்கள் 2 பேரும் என மொத்தம் 16 பேர் பலியாகியுள்ளனர். குஜராத் மாநிலம் வதோதரா அருகே ஹார்னி என்ற ஏரி உள்ளது. விடுமுறை தினத்தையொட்டி சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செல்வது வழக்கம். அந்த வகையில் குஜராத்தில் உள்ள பள்ளியை ...

சென்னையில் உள்ள கிண்டி வா்த்தக மையத்தில் ‘மருத்துவத்தின் எதிா்காலம்’ என்ற கருப்பொருளில் கருணாநிதி நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு ஜனவரி 19 முதல் 21-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளது. இந்த மருத்துவ மாநாட்டை தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்துகிறது. இந்நிலையில் அந்த மாநாட்டு முன்னேற்பாட்டு ...

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பிரீபெய்டு ஆட்டோ சேவை தொடங்கப்பட்டுள்ளது. வண்டலூா் அருகே கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதில் முதல் கட்டமாக, அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. பொங்கலுக்கு பின், அனைத்து அரசு போக்கு வரத்து கழக பேருந்துகள், ஆம்னி ...

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக இன்று மாலை தமிழகம் வருகிறார். பெங்களூரில் இருந்து மாலை 4:50 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக ஐ.என்.எஸ் அடையாறு செல்கிறார். பின்னர் சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டு அரங்கம் செல்லும் அவர், கேலோ இந்தியா போட்டியை தொடங்கி வைக்கிறார். ...