சென்னை :பாஜக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அமர்பிரசாத் ரெட்டி தலைமறைவாகி உள்ளார். பிரதமர் மோடி தமிழகம் வருகைக்கு ஆட்களை அழைத்து வர கொடுத்த பணத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று பாஜக மாவட்ட துணை தலைவர் ...
திண்டுக்கல்: தைப்பூசம் திருவிழா இன்று உலகம் முழுவதிலும் உள்ள முருகப்பெருமான் ஆலயங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறுது. பார் புகழும் பழனியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று முத்துகுமாரசாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்ற நிலையில் இன்று தேரோட்டம் நடைபெற உள்ளது. தமிழ்கடவுள் முருகனுக்கு கார்த்திகை, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம் ஆகிய விழாக்கள் ஆண்டுதோறும் ...
அயோத்தியில் ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயிலில் பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை முடிவடைந்ததையடுத்து, அதற்கடுத்த நாள்முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பால ராமரைக் காண நாடு முழுவதிலுமிருந்து மக்கள் சாரை சாரையாக அயோத்திக்குப் படையெடுத்துச் சென்றவண்ணம் இருக்கின்றனர். லட்சக்கணக்கான பக்தர்களின் வருகையால், அயோத்திக்குச் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும் அளவுக்கு அயோத்தி ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் 19 வது ஆண்டு தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 21 ஆம் தேதியன்று திருக்கொடியேற்றத்துடன் இனிதே தொடங்கிய நிலையில் இன்றைய தினம் காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மாலை மூன்று மணிக்கு ...
கோவை துடியலூர் காவல் நிலையத்தில் முதல் நிலை பெண் காவலராக பணியாற்றி வருபவர் ஜோதிமணி இவர் நேற்று காவல் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது விஷ்ணு தர்ஷினி உட்பட 4 பேர் காவல் நிலையத்துக்கு வந்தனர். அங்கு நிறுத்தியிருந்த ஒரு காரை படம் எடுத்தனர். இதை பார்த்த ஜோதிமணி குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட காரை உயர் ...
கோவையை அடுத்த ஆலந்துறை பக்கமுள்ள உரிப்பள்ளம் புதூர் அருகே சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆலந்துறை போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் பேரில் ஆலந்துறை சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 7 பேரை ...
கோவை :தி.மு. க.கோவை மாநகர் மேற்கு மாவட்ட முன்னாள் பொறுப்பாளராக பதவி வகித்து வந்தவர் பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன்(வயது 65) இவர் காளப்பட்டியில் உள்ள தனது தோட்டத்து சாலையில் வசித்து வந்தார்.இன்று அதிகாலை 5 மணி அளவில் தங்கி இருந்த அறையில் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் இதை பார்த்து ...
கோவை : பல்லடம் செய்தியாளர் நேசபிரபு மர்மக் கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டார். இது குறித்து மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-.பல்லடத்தில் செய்தியாளர் நேச பிரபு மரபுக் கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இக்கொடுஞ்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். உயிருக்கு ஆபத்தான நிலையில் ...
கோவை: நாடு முழுவதும் நாளை (வெள்ளிக்கிழமை) குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது . இதன் காரணமாக முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அது போன்று கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது .கோவையில் பொதுமக்கள் அதிகம் கூடும் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், ...
சென்னை நகரில் லாட்ஜ்களுக்கும் விடுதிகளுக்கும் சென்று விபச்சார அழகிகளி டம் சென்று இன்பம் அனுபவிப்பது அந்தக்காலம் இப்போது மாடர்ன் டிரண்ட் மாறிவிட்டதால் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடும்பப் பெண்கள் கூட வெளியே சென்று இன்பம் அனுபவிப்பதை தவிர்த்து அடுக்குமாடி குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கில் பணத்தை சம்பாதிப்பது அது இந்த காலம் இதனை கட்டுப்படுத்திட போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து ...