ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக இணையதள குற்ற பிரிவு போலீசார் பட்டாபிராம் இந்து கல்லூரியுடன் இணைந்து நடத்திய கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்ற இணையதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது . இந்தப் பேரணியை ஆவடி காவல்துறை ஆணையாளர் கி. சங்கர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார். அளவுக்கு அதிகமாக ...
கும்முடிபூண்டியை அ டுத்த சுண்ணாம்பு குளம் மண்டி தெருவை சேர்ந்தவர் பழனியின் மகன் மவுலிஸ் (24) இவர் சென்னை கடற்கரையில் இருந்து தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் 3 பேருடன் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் மவுலிசடம் நெருங்கி நாங்கள் ...
கோவை அருகில் உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது . இது பக்தர்களால் ஏழாவது படை வீடாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். முருக பெருமானுக்கு உகந்த சஷ்டி மற்றும் கிருத்திகை திருநாள் ஆகியவை நேற்று ஒன்றாக வந்தது. இதனால் மருதமலையில் பக்தர்கள் ...
கோவை மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கருணை மகாராஜன்(36) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று நேற்று 15.03.2024-ம் தேதி எதிரி ...
கோவை : நாடாளுமன்றத்திற்கான தேர்தல் தேதி இன்று (சனிக்கிழமை) மாலை அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.கோவை ,பொள்ளாச்சி ஆகிய இரு தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது .இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் ,பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். ...
டெல்லி: வரும் லோக்சபா தேர்தலுக்கான தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் லோக்சபா தேர்தல் தேதி என்பது நாளை மதியம் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் உடனடியாக நடத்தை விதிகள் அமலுக்கு வரும் என்பதால் நாளை முதல் புதிய ...
அதிக தொகைக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கிய பட்டியலில் முதலிடம் பிடித்தது அதானியோ, அம்பானியோ, டாடா நிறுவனமோ இல்லை. இதில் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் என்கிற நிறுவனம் தான் முதலிடம் பிடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், மேகா இன்ஜினியரிங், பிரமல் எண்டர்பிரைசஸ், டோரண்ட் பவர், ...
நாம் தமிழர் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் திருச்சி தொகுதி வேட்பாளராக ஜல்லிக்கட்டு ராஜேஷ் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். இந்த நிலையில் வேட்பாளர் ராஜேஷ் இன்று பிரச்சாரத்தை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை பதினொரு மணி அளவில் மொழிப்போர் ...
திருச்சி மாநகர ஆயுதப்படை திருமண மண்டபத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் காவல் துணை ஆணையர்கள் S.செல்வகுமார், (தெற்கு), V.அன்பு, (வடக்கு), காவல் கூடுதல் துணை ஆணையர் (ஆயுதப்படை), காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில், மாநகர காவல் ஆணையர் ...
கோவை சாய்பாபா காலனி, ரமணா லேஅவுட்டை சேர்ந்தவர் நிக்சன் ( வயது 47) இவர் புலியகுளத்தில் உள்ள தனியார் வங்கியில் தலைமை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் பாலக்காடு தத்தமங்கலத்தைச் சேர்ந்த பழனிச்சாமிக்கும்,அவரது மனைவிக்கும் நம்பிக்கை அடிப்படையில் ரூ.45 லட்சம் கடன் கொடுத்திருந்தார். அந்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் பழனிச்சாமி மோசடி செய்து விட்டார் ...













