கோவை மணியக்காரம்பாளையம் பகுதியில் போதை பொருட்கள் தடுப்பு மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என்பது வலியுறுத்தியும் நேற்று மினி மராத்தான் ஓட்ட போட்டி நடந்தது. மராத்தான் போட்டியை தமிழ்நாடு காவல்துறை முன்னாள் டி .ஜி . பி . சைலேந்திரபாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.மராத்தான் போட்டியில் சைலேந்திரபாபுவும் பங்கேற்று ஓடினார் .2 ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடிகரை மணியக்காரன் பாளையம், மகாலட்சுமி நகரில் வீடு வாடகை எடுத்து அழகிகளை வைத்துவிபச்சாரம் நடப்பதாக பெரியநாயக்கன்பாளையம்போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் மகாராஜா மற்றும் போலீசார் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில்அழகிகளை வைத்து விபச்சாரம்நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ...
கோவை விளாங்குறிச்சிஅம்பேத்கார் ரோட்டில் தனியார் தங்கும் விடுதி ( லாட்ஜ்) உள்ளது. இங்கு ஒரு கும்பல் அறை எடுத்து தங்கியது. அவர்கள் அரிவாள், கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த லாட்ஜில் வரவேற்பாளர் விஷ்ணு பீளமேடு போலீசுக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் சம்பப ...
கோவை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் (வயது 53 ) டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.இவர் சூலூர் பள்ளபாளையம் பாரதிபுரத்தில் குடும்பத்துடன் தங்கி உள்ளார். இவரது மகன் முருகேசன் (வயது 20) அங்குள்ள தனியார் கல்லூரியில் 3-ம்ஆண்டு படித்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் முருகேசன் தூக்கு போட்டு தற்கொலை செய்து ...
சென்னை : தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இப்போது தவிர்க்க முடியாததாகி விட்டது. ஏழை எளியோர், உழைக்கும் வர்க்கத்தினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் வந்து வாங்கி செல்லும் இடமாக ‘டாஸ்மாக்’ கடைகள் அமைந்து விட்டது. அதனால்தான் பஸ் நிலையம், ரெயில் நிலையம், ...
பா.ஜ.க. ஆதரவுடன் 9-வது முறையாக பீகார் மாநில முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் நிதிஷ் குமார்.அவருக்கு கவர்னர் ராஜேந்திர அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் பா.ஜ.க.வை சேர்ந்த 2 பேர் துணை முதல்வர்களாகவும், 8 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொண்டார். பீகாரில் மொத்தமுள்ள 243 இடங்களில் ஆர்ஜேடி 79 தொகுதிகளிலும், காங்கிரஸ் 19 இடங்களிலும் ...
வலுவான நீதித்துறையே வளர்ந்த இந்தியாவின் அடித்தளம்’ என உச்சநீதிமன்ற வைர விழாவில் பிரதமர் மோடி பேசினார். இந்திய உச்சநீதிமன்றம் கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 28ல் நிறுவப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் 75வது நிறுவன தினத்தை முன்னிட்டு அதன் வைர விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ...
பெங்களூருவில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்றவுள்ளது. கர்நாடக மாநில தலைவர் விஜயேந்திரா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் கலந்து கொள்ளவதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் ராஜீவ் ஏற்கனவே ...
கோவை : குடியரசு தின விழாவையொட்டி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூட அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை மீறி கோவையில் பல்வேறு இடங்களில் மறைத்து வைத்து மது விற்பனை நடப்பதாக மாநகர காவல் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அனைத்து காவல் நிலையங்களுக்கும் உட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் பார்களிலும் ...
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி ரவிச்சந்திரன் முருகன் சாந்தன் ராபர்ட் பயஸ் ஜெயக்குமார் ஆகிய ஆறு பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது . இந்நிலையில் திருச்சி மத்திய சிறை முகாமில் சாந்தன் அடைக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதியிடம் தாம் மீண்டும் இலங்கை நாட்டிற்கு ...