இந்திய தேர்தல் ஆணையத்தால் பாராளுமன்ற தேர்தல் 2024 அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தி விதிகள் தொடர்பாக திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பதவிக்குமார் அவர்களின் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணைத்தால் தமிழகத்திற்கு தேர்தல் தொடர்பான விபரங்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் ...
சென்னை : போதை இல்லா தமிழகத்தை மாற்றிட தமிழக காவல்துறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீசார் தமிழகம் முழுவதும் போதை பொருளை அடியோடு ஒழித்திட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு 2024 பிப்ரவரி 15 முதல் மார்ச் 15 வரை போதைப் பொருள் ...
கோவை : நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வதந்தி பரப்பவர்களை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனுடைய வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும், பீதியை தூண்டும் வகையிலும் சமூக வலைத்தளங்களில் வதந்தியை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக கோவை கலெக்டர் ...
கோவை ஆர்.எஸ். புரம் ,லைட் ஹவுஸ் ரோட்டை சேர்ந்தவர் சுரேஷ்குமார் .இவரது மகன் பூபாலன் (வயது 19 ) கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் அங்குள்ள சித்தி விநாயகர் கோவில் அருகே தனது நண்பர் லோகேசுடன் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆர். ...
கோவை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) மாலை 5:30 மணிக்கு தனி விமான மூலம் கர்நாடகாவில் இருந்து கோவை வருகிறார். பாஜக கூட்டணியை ஆதரித்து மாலை 5 – 45 மணி முதல் 6-45 மணி வரை ” ரோடு ஷோ “தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள போலீஸ் சோதனை ...
கோவை பீளமேடு அருகே உள்ள சேரன் மாநகர், குமரன் நகரை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி தங்கமணி ( வயது 70)அந்த பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார் .நேற்று இவரது கடைக்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் சிகரெட் வேண்டும் என்று கேட்டனர். அந்த மூதாட்டி பின்னால் திரும்பி சிகரெட் எடுக்கும் ...
கோவை : பொள்ளாச்சியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ. 40 லட்சம் பறிமுதல செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்தன. இதை மீறுபவர்களை கண்காணிக்க பொள்ளாச்சி, வால்பாறை சட்டமன்ற தொகுதியில் தலா 3 பறக்கும் படைகள், 3 நிலையான கண்காணிப்பு குழு, 2 வீடியோ ...
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள லோகநாதபுரத்தைச் சேர்ந்தவர் கமால். இவரது மகன் சன்பர் ( வயது 11) போத்தனூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 6-ம்வகுப்பு படித்து வந்தான் . நேற்று விடுமுறை நாள் என்பதால் காலை 10 மணிக்கு தனது நண்பர்கள் 2 பேருடன் குறிச்சி குளத்திற்கு குளிக்ககச் சென்றான். 3 பேரும் குளத்தில் இறங்கி ...
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் பாடாலூர் சிட்கோதொழிற்பேட்டை, எறையூர் சிப்காட் தொழிற்பூங்கா ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் எடுத்துச் செல்வதற்காக, ரூ.366 கோடி மதிப்பில் கொள்ளிடம்- காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை தமிழக அரசு நிகழாண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருந்தது. இதையடுத்து, இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சாத்தமங்கலம் ஊராட்சிக்கு ...
திருச்சியில் நூல் விற்பனை நிலையங்களை திறந்து வைத்து பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம். இதில் மாற்றுக் கருத்தே இல்லை’ என்று தெரிவித்துள்ளார். கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடெங்கும், தமிழ்நாடு பாட நூல்கழகத்தின் 100 விற்பனை நிலையங்களைத் தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டு அதற்கான ...












