சென்னை: தமிழக பாஜக சார்பில் தென் சென்னை மக்களவை தொகுதிக்கான பாஜக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. அந்த வகையில், வேளச்சேரி நெடுஞ்சாலை ரயில் நிலையம் எதிரே உள்ள தேர்தல் அலுவலகத்தை பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத் ...

புதுடெல்லி: வரும் பிப்ரவரி மாதம் 27-ம் தேதி மாநிலங்களவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 15 மாநிலங்களின் 56 தொகுதிகளில் மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்வதற்கு இந்த தேர்தல் நடத்தப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் (இசிஐ) நேற்று அறிவித்தது. 13 மாநிலங்களைச் சேர்ந்த 50 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. மேலும், ...

சென்னை: வட இந்தியாவில் நெல்லிக்காய் மூட்டைபோல இண்டியா கூட்டணி சிதறி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். மக்களவை தேர்தலை முன்னிட்டு அதிமுக தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, அமைப்பு செயலாளர்கள் ...

பிரதமர் மோடி கடந்த சில வாரங்களிலேயே நான்கு முறை தமிழகத்திற்கு வந்துள்ள நிலையில் மீண்டும் ஒரு முறை தமிழகத்திற்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் குறிப்பிட்ட தக்க தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அடிக்கடி தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகிறார் என்று கூறப்படுகிறது. ...

சனாதனம் குறித்து பேச்சுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ‘சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் ...

கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் அண்ணல் காந்தியடிகள் மதவெறியர்களால் சுட்டு கொல்லப்பட்ட நாளான ஜனவரி 30 இன்று திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சிலை முன்பு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மத நல்லிணக்க உறுதிமொழி நிகழ்வு நடைப்பெற்றது. ...

கோவை வெள்ளலூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள திருவாதிரை நகரை சேர்ந்தவர் லிங்கசாமி ( வயது 55) வியாபாரி. இவர் கடந்த 24 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தூத்துக்குடியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று இருந்தார் .நேற்று திரும்பி வந்தார். அப்போ வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் ...

கோவை :சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக இவர் அங்குள்ள விடுதியில் தங்கி உள்ளார். விடுமுறையில் அவர் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். கடந்த வாரத்தில் 4நாட்கள் விடுமுறை என்பதால் அந்த மாணவி தனது சொந்த ஊருக்கு ...

கோவை செல்வபுரம் என் .எஸ் . கே .ரோட்டை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் மணிகண்டன் ( வயது 33) இவர் ஆர் .எஸ் . புரம் தியாகி குமரன் வீதியில் உள்ள நகைப் பட்டறையில் நகை பாலிஷ் போடும் தொழில் செய்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவரது ...

கோவை ஒண்டிப்புதூர், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் இவரது மகள் செல்வி வேல்மணி (வயது 20) ஆர். எஸ் .புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம். ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 25 ஆம் தேதி இரவில் இவர் ஒண்டிப்புதூர் ரயில்வே பாலம் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ...