புதுடெல்லி: வாராணசி நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து கியான்வாபி மசூதி வளாகவியாஸ் மண்டபத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பூஜைகள் தொடங்கின. உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி அமைந்துள்ளது. இந்நிலையில் வாராணசி சிவில் நீதிமன்றத்தில் பிரபல வியாஸ் குடும்பத்தின் மகள்வழி பேரனான சைலேந்தர் குமார் பாதக், கடந்த ஆண்டு இறுதியில் 2 மனுக்களை ...
இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.தனது பட்ஜெட் உரையில் அவர் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு செய்த சாதனைகளைப் பட்டியலிட்டார்.மொத்தம் 58 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்த நிர்மலா சீதாராமன் அதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். மத்திய அரசின் இந்த இடைக்கால பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடி வருகிறது.அமைச்சர் ...
தாம்பரம் மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வெளிமாநிலங்களில் இருந்து விற்பனை செய்யப்படுவதாகவோ கடத்தி வருவதோ அதிரடியாக முற்றிலும் போலீஸ் கமிஷனர் ஆக்சன் நாயகன் முனைவர் அ.அமல் ராஜா வால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிரடி போலீஸ் படையினர் மாறுவேடத்தில் கண்காணித்து வருகின்றனர்.கூடுவாஞ்சேரி மதுவிலக்கு பிரிவு உதவி ஆணையர் தலைமையில் போலீசார் கூடுவாஞ்சேரி பஸ் ஸ்டாண்ட் ...
கடந்த 2019 தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், வி.சி.க, ம.தி.மு.க, கொ.ம.தே.க, முஸ்லீம் லீக், ஐ.ஜே.கே ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்து பெரும்பான்மை வெற்றியை ஈட்டியது தி.மு.க கூட்டணி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்க்கு 9 தொகுதிகள், கம்யூனிஸ்ட் கட்சி, வி.சி.கவுக்கு தலா 2 தொகுதிகள், ம.தி.மு.க, கொ.ம.தே.க, முஸ்லீம் லீக், ...
திருச்சி சென்னை நெல்லை மதுரை சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர் . இதன் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வீட்டில் திருச்சியில் அதிரடி சோனை நடந்து கொண்டிருக்கிறது. 50க்கும் மேற்பட்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பிற நாட்டில் தடை ...
கோவை ஆர் .எஸ் . புரம், ஆரோக்கியசாமி ரோடு (மேற்கு) பகுதியை சேர்ந்தவர் கமலேஷ் மோடி (வயது 50) பருத்தி வியாபாரி. இவர் ராஜஸ்தான் குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பருத்தி வாங்கி கோவைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி ரூபல் (வயது 45) இவர்களின் மகன் மிகிர் ( வயது ...
சத்தியமங்கலம் அருகே உள்ள கொமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் (65). இவர் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். ஆறுமுகத்தின் மனைவி துளசி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்ததோடு வீட்டின் ஒரு புறம் ...
தெலங்கானாவில் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை காங்கிரஸ் கட்சி துவங்கவுள்ளது. ஆளும் மத்திய அமைச்சரவையின் பதவிககாலம் வரும் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனால் மக்களவை தேர்தல் பணிகளை அரசியல் கட்சியினர் மட்டுமின்றி நிர்வாக காரணங்களுக்காக தேர்தல் ஆணையமும் ஆரம்பித்து தேர்தல் வேலைகளை முடிக்கிவிட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் ...
அலகாபாத்: ஞானவாபி மசூதியை சுற்றி துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசமாநிலம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி உள்ளது. அங்கு இருந்த இந்து கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டு இருப்பதாகவும், அதனால் மசூதியை இந்துக்களின் வழிபாட்டிற்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் வாரணாசி நீதிமன்றம் மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ...
சென்னை: மத்திய அரசை எதிர்த்து, வரும் 16ம் தேதி, அகில இந்திய அளவில் நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்தில், தமிழக போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களும் பங்கேற்க முடிவு செய்துள்ளன.மத்திய அரசை கண்டித்து, அகில இந்திய அளவில், 16ம் தேதி வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தை நடத்த, அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன. ...