கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 50 -வது வார்டில் 25 வயது பெண் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார் .இவருக்கு தூய்மை பணி மேற்பார்வையாளர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து மாநகராட்சி ஆணையாளரிடம் அந்தப் பெண் புகார் செய்தார். இதுகுறித்து பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்படி புகார்களை விசாரிக்கும் குழு விசாரணை நடத்தி ...

தமிழக ரயில்வே காவல்துறையின் கூடுதல் இயக்குனர் வனிதா கடுமையான உத்தரவின் பெயரில் ரயில்வே போலீஸ் டிஐஜி ராமர் மேற்பார்வையில் சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ரயில்வே போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆர் சுப்பிரமணி முதல் நிலை காவலர் ஆர் சக்திவேல் காவலர் எஸ் ஏழுமலை ஆகியோர் தான் பாத் எக்ஸ்பிரஸ் ரயிலை ...

சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் வாடகை வீட்டில் வசிப்பவர் அனுராதா வயது 47 . செக்டார் முதல் தெருவில் வாடகை வீட்டில் ரசீது கேட்டதால் வீட்டின் உரிமையாளர் மகன் ரமணிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. ரமணி ஆத்திரமடைந்து குடியிருக்கும் அனுராதாவையும் அவரது தாயாரையும் அடித்து உதைத்தார் .வீட்டில் இருந்த ரொக்க பணத்தையும் ,சாமான்களையும் கால்வாயில் தூக்கி ...

சென்னை: சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு, ‘இ – மெயில்’ வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்க இன்டர்போல் உதவியை நாட சென்னை போலீஸ் முடிவு செய்துள்ளது.சென்னை நந்தம்பாக்கம், அண்ணா நகர், கோபாலபுரம், பெரம்பூர் உள்ளிட்ட 13 பள்ளிகளுக்கு, நேற்று (பிப்.,8) காலை 10:00 மணியில் இருந்து, மாலை 3:40 வரை, இ – ...

கோவையில் இருந்து அயோத்திக்கு முதல் சிறப்பு ரயில் தனது சேவையை தொடங்கியது. அயோத்தி ராமர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சென்று வருகின்றனர். அவர்களுக்கான ரயில் போக்குவரத்தை எளிமையாக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோயம்புத்தூரில் இருந்து அயோத்திக்கு, 745 பயணிகளோடு, முதல் சிறப்பு ...

அமாவாசை தினங்களுள் முக்கியமானது தை அமாவாசை. இந்த நாளில், மக்கள் தங்களது முன்னோர்களுக்கு புண்ணிய நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தன்று முக்கிய கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.ஓராண்டில் 96 முறை தர்ப்பணம் கொடுக்கலாம் என்று சாஸ்திரம் சொன்னாலும், ஆடி அமாவாசை, மகாளயம் அமாவாசை, தை அமாவாசை மிகவும் விசேஷமானது. ...

டெல்லி: மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராடுவதற்காக 200க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளில் குவிந்ததால் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 3 மத்திய அமைச்சர்கள் விரைந்துள்ளனர். மத்திய பாஜக அரசு 2020-ல் கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக வரலாறு காணாத வகையில் ...

டெல்லி: நாடு முழுவதும் அரிசியின் சில்லறை விற்பனை விலை 15% அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசு இன்று முதல் மானிய விலையில் ‘பாரத் அரிசியை’ விற்பனை செய்ய உள்ளது. கூட்டுறவு சங்கங்களுக்கு முதல்கட்டமாக 5 லட்சம் டன் அரிசியை சில்லறை சந்தையில் விற்பனை செய்ய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் ...

கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை ,வி. எஸ் .கே . நகர், 4 -வது வீதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் ( வயது 53 ) அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார் .இவரது கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக துடியலூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் நேற்று மாலை ...

கோவை சரவணம்பட்டி, சங்கரா கல்லூரி ரோட்டில் உள்ள செந்தூர் புரத்தைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 51) சி.என்.சி. ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலையில் இவர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார் . மாலையில் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது . உள்ளே சென்று ...