முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட சொத்துகுவிப்பு வழக்கில் அவர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டு 355 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமெரிக்க அதிபரும், வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளவருமான டொனால்ட் டிரம்ப், தனது நிறுவனம் மூலம் ரியல் எஸ்டேட், கட்டுமானங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை ...
சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தேர்வு நடத்தி அரசுத் துறைகளில் அனைத்து நிலைகளிலும் உள்ள ஒரு சதவீத பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் மொத்த ஆசிரியர்கள் எண்ணிக்கையில் ஒரு சதவீதம், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, நியமன தேர்விலிருந்து விலக்கு ...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வர்’ திட்டப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 1598 இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலமாக 37 ஆயிரத்து 705 நபர்களுக்கு வரிவிதிப்பு, ...
சென்னை: சமூக வலைதளங்களில் போலி காணொலிகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மைக்காலமாக குழந்தைகளை சிலர் கடத்த முயற்சிப்பதாக பொய்யான காணொலிகள் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; சமீப காலமாக சில நபர்கள், குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொலிகள் சமூக ...
இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், திடீரென இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து பாதியில் விலகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்தியாவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளிலும் தலா ஒரு வெற்றி பெற்று இரு அணிகளும் ...
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இந்தியா – இங்கிலாந்து இடையே ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில், நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் சர்பராஸ் கான் அறிமுகமானார். இது மேலும், இந்த போட்டிக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.இந்திய அணியின் இடம் பிடிப்பதற்காக சர்பராஸ்கான் நீண்ட நாட்களாக உழைத்து ...
கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் பேரூராட்சி சிறந்த பேரூராட்சியாக இந்திய அளவிலும் மாநில அளவிலும் மாவட்ட அலுவலகம் தொடர்ந்து பல்வேறு பணிகளை திறம்பட செய்து பாராட்டினை பெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் பேரூராட்சியின் நிர்வாகத் திறன், கழிவுநீர் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை மூலம் இயற்கை உரமாக்கல் மற்றும் தனியார் நிதி உதவியுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேலும் சூலூரில் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகம், மேட்டுப்பாளையம் பிரிவு, ஜக்கனாரி சுற்றுக்குட்பட்ட ஓடந்துறை காப்புக்காடு புள்ளிக்குட்டை சராக பகுதியில் வனப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்தப் பகுதியில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்ததுதெரியவந்தது.இது தொடர்பாக நடந்த விசாரணையில் யானை தாக்கி அந்த மூதாட்டி இறந்துள்ளதாக தெரிய வந்தது. மேலும் நடந்த விசாரணையில் இவர் ஊமப்பாளையம் பகுதியை ...
கோவை குனியமுத்தூர் பாலக்காடு ரோட்டில் ஸ்ரீ சாந்தி துர்கா பரமேஸ்வரி ஐயப்பன் திருக்கோவில் உள்ளது. நேற்று முன்தினம் யாரோ மர்ம ஆசாமிகள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 3 அடி உயரம் கொண்ட எவர்சில்வர் உண்டியலை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து கோவில் செயலாளர் கே .வி. வாசு குனியமுத்தூர் போலீசில் புகார் ...
கோவை அருகே உள்ள வேலாண்டிபாளையம் பகத்சிங் 3-வது வீதியைச் சேர்ந்தவர் சரவணபிரசாத் . இவரது மகள்சாய் சதிவிகா ( வயது 9), அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று சக குழந்தைகளுடன் வீட்டின் மாடியில் கண்களை துணியால் கட்டி கொண்டு கண்ணாம்பூச்சி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மாடியில் இருந்து தவறி ...