தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கர்களை தவறாக பேசிய சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை தேனியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் வந்த போது சவுக்கு சங்கர் பேசிய பேட்டியை ஒளிபரப்பு செய்த பெலிக்ஸ்ஜெரால்டு மீதும் ...
கோவை விமான நிலைய வளர்ச்சியை கருத்தில் கொண்டு 2010 – ல் 635.33 ஏக்கரில் நில ஆர்ஜித திட்டத்தை அப்போதைய தி.மு.க அரசு அறிவித்தது. பின்னர் மீண்டும் தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின்னர், நில ஆர்ஜிதப் பணிகள் வேகமெடுத்தன. இதற்காக ரூ.2,600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்னும் 14 ஏக்கர் நிலம் மட்டுமே ஆர்ஜிதம் ...
டெல்லி: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை, டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. டெல்லியில் கொண்டு வரப்பட்ட மதுபான கொள்கையில் முறைகேடு நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அது தொடர்பாக விசாரிக்க டெல்லி துணை நிலை ...
மத்திய இடைநிலை கல்வி வாரியம் எனும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படித்த 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 38 லட்சம் பேர் சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வை எழுதினர். இதில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை சிபிஎஸ்சி நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வ இணையத்தில் ...
சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது கோவை நீதிமன்றம்… சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் தேனியில் கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க கடந்த வாரம் காவல்துறை சார்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ...
கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடி : போலி சினிமா தயாரிப்பாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது… கரூர் பரமத்தி நல்லி பளையத்தை சேர்ந்தவர் கருணாநிதி, நிர்மலா ஆகியோரின் மகன் பார்த்திபன். இவர் கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தவர். படிப்பிற்காக கோவைக்கு வந்த பார்த்திபன் ...
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 30 இவரது தந்தை முருகன் என்பவர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். முருகனுக்கு கோவை கலெக்டர் அலுவலகத்தில் நில அளவையாராக பணியாற்றி வந்த நெல்லை மாவட்டம் பகுதியைச் சேர்ந்த கலைசங்கர் (வயது 36) என்பவரிடம் நட்பு ஏற்பட்டது. அப்போது கலை சங்கர் ...
கோவை: சேலம் மாவட்டம் ,ஆத்தூர் பக்கம் உள்ள கீரிப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் தெண்டுல்கண்ணன் ( வயது 24) சாப்ட்வேர் இன்ஜினியர். இவர் கோவை சரவணம்பட்டி கார்த்திக் நகரில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று காற்றோட்டத்துக்காக அறை கதவை பூட்டிவிட்டு வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது 2 பேர் ...
கோவை சித்தாபுதூர் தனலட்சுமி நகரில் ஒரு பார் அருகே உள்ள குடோனில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக திருப்பூர் வீரபாண்டி ஜனார்த்தனன் ( வயது 42) வெள்ளலூர் உதயகுமார் (வயது58) நீலாம்பூர் நாகராஜ் ...
ஆவடியை அடுத்த திருநின்றவூர் மகாத்மா காந்தி சிலை அருகே எஸ் ஆர் பி கடை மற்றும் குடோன் உள்ளது . இந்த கடையின் உரிமையாளர் ராஜேஷ் என்பவன் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் கூல் லிப் குட்கா விற்பனை செய்யப்படுவதாக அதிரடி படை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தக் கடையை சோதனை இடுகையில் ...












