கோவை கணபதி கட்டபொம்மன் வீதியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி . இவரது மகன் பார்த்திபன் ( வயது 26) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் தஞ்சை மாவட்டம் பின்னாயூர் மேல தெருவை சேர்ந்த திருசெல்வம் மகள் கவி பாரதியுடன் ( வயது 24) மோட்டார் சைக்கிளில் போத்தனூர் – வெள்ளலூர் ரோட்டில் சென்று ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள இறைச்சல்பாறை வளாகத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ முனீஸ்வரன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு விழா நேற்று முன்தினம் தொடங்கியது .அதைத் தொடர்ந்து நேற்று காலை முனீஸ்வரனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது ...
நீலகிரி மாவட்டம் உதகை கப்பத்தொரை பகுதியில் வசித்து வரும் தாயார் சுபலட்சுமி எனது மகன் ராமகிருஷ்ணன் கிளேசியர் கிராசிங் பனிமலை தூத் என்ற பகுதியில் ஆப்ரேஷன் போர் பகுதியில் ஈடுபட்டபோது 2001 ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி போரில் வீர மரணம் அடைந்தார், அன்று முதல் இன்று வரை கப்புத்துறை கிராமத்தில் வீரமரணம் ...
கோவை சிவானந்தா காலனி காந்தி நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி . இவரது மகள் நிஷாகா (வயது 18) நேற்று காலையில் பாத்ரூம் சென்றவர் திடீரென்று மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தாயார் செல்லக்கொடி ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்தப் பெண் அதே பகுதியை சேர்ந்த ...
கோவை அருகே உள்ள இருகூரில் ஒரு வீட்டின் முன் நிறுத்தி இருந்த கார் நேற்றிரவு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. தீ பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்..இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. ...
கோவை ஆர். எஸ். புரம் ,டி.பி. ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக ஆர். எஸ். புரம். போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது .உதவி கமிஷனர் ரவிக்குமார் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் ஆகியோர் நேற்று மாலை அந்த லாட்ஜில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள ஒரு அறையில் அழகிகளை வைத்து ...
கோவை போத்தனூரில் உள்ள அம்மன் புதூரை சேர்ந்தவர் வசந்தகுமார் ( வயது 24) டாக்சி டிரைவர். குடிப்பழக்கம் உடையவர் .இவர் நேற்று மது குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்துள்ளார் .பின்னர் அவர் திடீரென்று மயங்கினார். அவரை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது ...
கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி நீர்மட்டம் 23 அடியாக சரிந்தது .இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:கோவை மாநகரில் உள்ள 30 வார்டுகளுக்கும் வழியோரங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் சிறுவாணி அணையில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை போதிய அளவு ...
கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கிலும், கோவை மாநகர் பகுதியில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கிலும் சம்மந்தப்பட்ட கொண்டையம்பாளையம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சந்தோஷ் குமார் @அப்புச்சி (22) என்பவரை கோவில்பாளையம் காவல் துறையினர் வழிப்பறி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்நபரை குண்டர் ...
புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் தொடங்கி 2 நாட்கள் நடைபெறவுள்ளது. மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு மார்ச் 2-ம் வாரத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜகவின் 2 நாள் தேசிய கவுன்சில் கூட்டம் ...