ஆவடி பகுதியை சேர்ந்தவர் முகமது அஜீஸ் (43) இவர் தன்னுடன் படித்த கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த விஜய் மற்றும் அவனது நண்பன் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரும் இருவரும் சேர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் அட்வைசர் அன்ட் கன்சல்டன்ஸ் என்ற பெயரில் கம்பெனி நடத்தி வருவதாகவும் அதில் தனக்கும் தனது நண்பனுக்கும் 50 க்கு 50 ...

கோவை கணபதி அருகே உள்ள உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 30) இவர் விளாங்குறிச்சியில் உள்ள தனியார் விடுதியில் ஊழிராக வேலை பார்த்து வருகிறார். அதே விடுதியில் சில நாட்களுக்கு முன்பு லோகேஸ்வரி என்ற அபி (வயது 25 )அறை எடுத்து தங்கினார். பின்னர் வெளியே சென்ற அவர்  3 பேருடன் விடுதிக்கு வந்தார். இதனால் ...

கோவை ஒண்டிபுதூர் பஸ் நிறுத்தம் அருகே தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் உள்ளது. இங்கு நேற்று அதிகாலையில் மர்ம ஆசாமி ஒருவர் புகுந்து ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் கொச்சியில் உள்ள வங்கியின் பிரதான அலுவலகத்தில் எச்சரிக்கை மணி ஒலித்தது. இதையடுத்து அந்த அலுவலக அதிகாரி கோவையில் ...

கோவை சிங்காநல்லூர் சாய்பாபா காலனி பகுதியில் ரூ 201 கோடியில் புதிய மேம்பாலங்கள் விரைவில் கட்டப்பட உள்ளது .இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- சிங்கநல்லூரில் வசந்தா மில் ஜங்ஷனிலிருந்து உழவர் சந்தை வரை 2,400 மீட்டர் தூரத்துக்கு புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு ரூ.141 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது ..இந்த மேம்பாலத்துக்கான டெண்டர் ...

ஆவடி: உலக நாடுகளுக்கு அரிசி அனுப்புகிறேன் பருப்பு அனுப்புகிறேன் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை அனுப்புகிறேன் வெங்காயம் அனுப்புகிறேன் என் று தினசுதினசாக கூறி எப்படியெல்லாம் ஏமாற்றி பணத்தை கொள்ளை அடிக்க ஒரு கும்பல் தமிழகமெங்கும் உலா வருகிறது. அதை பற்றி  இப்போது பார்போம்… ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை புகார் மனுதாரர் கேட்பு முகாமில் பி ...

சென்னை: தமிழக பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியதாவது: இந்த பட்ஜெட்டில் வார்த்தை ஜாலங்கள்தான் உள்ளன. மக்கள் சார்ந்த திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை. தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் தடுப்பணைகள் கட்டப்படும் என்று அறிவித்தார்கள். இந்த பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்புகள் எதுவும் இல்லை. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் நிதி ...

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை செய்துவந்த நடிகர் விஜய், கடந்த 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ...

புதுடில்லி: விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பதிவிட்ட 177 சமூக ஊடக கணக்குகளை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடக்கியது. விவசாய விளைபொருட்களுக்கு சட்ட ரீதியான குறைந்தபட்ச ஆதார விலை, கடன் தள்ளுபடி, விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் ...

வேளாண் துறைக்கான பட்ஜெட்டை பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இது திமுக அரசின் 4-வது வேளாண் பட்ஜெட் வேளாண் துறை சார்பில் 80 அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் எம். ஆர் கே பன்னீர் செல்வம். 1 மணி நேரம் 57 நிமிடங்கள் வேளாண் நிதிநிலை அறிக்கை வாசித்து நிறைவு செய்தார். காவிரி டெல்டா பகுதிகளில் ...

சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் அமைந்துள்ள லட்சுமி நகர் வித்யா நகர் பகுதி வாழ் மக்கள் பங்களிப்புடன் அப்பகுதியில் பூங்கா இடத்தில் நடைபாதை, நூலகம், விழாமேடை, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் என அத்தனையும் அப்பகுதி மக்களுடைய முழுமையான நிதி பங்களிப்போடு உருவாக்கப்பட்டு ஒற்றுமை விழாவோடு திறந்து வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் சூலூர் தமிழ்ச்சங்கம் 14ஆம் ஆண்டு துவக்க விழா, ...