600 சவரன் ன் தங்க நகைகள் 2 சொகுசு கார்கள் 20 கிலோ வெள்ளி பாத்திரங்கள் கொடுத்தும் ஆசை அடங்கவில்லை – முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.பி கந்தன் மீது போலீசில் புகார்… ஆவடி: பெண் குழந்தை பிறந்தும் வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்வதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது போலீசில் புகார் அளித்துள்ளார் சென்னையை ...
தெலங்கானா: பி.ஆர்.எஸ். கட்சியின் செகந்திராபாத் கண்டோன்மென்ட் எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா (37), கார் விபத்தில் உயிரிழந்தார். படான் செருவு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைத் தடுப்பு மீது மோதியது. படுகாயமடைந்த கார் ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு நார்கட்பள்ளி அருகே செர்லபள்ளி என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் லாஸ்யா ...
கோவை பீளமேடு புதூர் காலனி பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர் சர்மா ( வயது 76 ) இவர் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது .அதில் பேசிய நபர் தனது பெயர் சகில் குமார் எனவும் கோவை ரெட் பீல்ட் ராணுவம் கேண்டினில் ராணுவ வீரராக பணியாற்றி வருவதாகவும், முகாமுக்கு ...
வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மார்ச் 31- ஆம் தேதி வரை தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டில் வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கவும், விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. கடந்த டிசம்பர் 8-ந்தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு ...
நாகர்கோவில் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கற்கள், இறந்த மாட்டின் மண்டை ஓட்டை வைத்து ரயிலை கவிழ்க்க சதியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே ரயில்வே தண்டவாளம் உள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி காந்திதாம் – ஹம்சஃபர் விரைவு ரயில் வேகமாக சென்றுக்கொண்டிருந்தது. ...
ராஜ்யசபா வேட்புமனுக்களை வாபஸ் பெற நேற்று கடைசி நாள் ஆகும். வேறு யாரும் போட்டியிடாததால், 3 பேரும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல ராஜ்யசபா எம்பிக்களாக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் ( காங்கிரஸ்), பூபேந்திர யாதவ் (பாஜக) ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 3ம் தேதியுடன் முடி வடைகிறது. பாஜ எம்பி கிரோடி ...
கோவை ரத்தினபுரி காவல் நிலையத்துக்கான புதிய கட்டிடம் சம்பத் வீதி பக்கம் உள்ள ஜி. வி. ராமசாமி ரோட்டில் ரூ 2.7 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது .இதன் திறப்பு விழா நடந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் குத்து விளக்கு ஏற்றி வைத்தார். இந்த விழாவில் துணை போலீஸ் கமிஷனர்கள் ...
நீலகிரி குன்னூர் மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலைத்துறை தற்போது சாலைகளை விரிவாக்கப்படும் பணிகள் தொடர்ந்து வருகிறது. இப்பகுதியில் சமீப காலமாக சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. குன்னூர் மேட்டுப்பாளையம் செல்லும் சாலை பர்லியார் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு பகுதியை நோக்கி உதகை கப்பத்தொரையை சார்ந்த பெல்லோரோ ஜீப் வாகனம் அதிக வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து 30 அடி ...
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 22 ஆவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. மதுரை, அரசு இராஜாஜி மருத்துவமனையில் மூளை சாவு அடைந்தவரின் உடலில் இருந்து சிறுநீரக உறுப்பு எடுக்கப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம், கமுதி. T.துணை வாசல் ஊரைச் சேர்ந்த 37 வயது மதிக்கத்தக்க நபர், கூலி வேலை செய்பவர். அவருக்கு ...
கோவை மாவட்டம் காரமடை பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக கலப்பட மதுபானம் தயார் செய்து விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஓபாலதாசப்பா மகன் பிரகாஷ்(40) மற்றும் ஹம்பன்னா மகன் மணிகண்டா (27) ஆகியோரை பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேற்படி குற்ற செயலில் ஈடுபட்ட ...