கோவை போத்தனூர் ,அருள் முருகன் நகரை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 30) இவர் டி .கே . மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இவர் இருசக்கர வாகனத்தில் தனது நண்பர் சுப்பிரமணியம். என்பவருடன் குறிச்சி குளக்கரை, காமாட்சி அம்மன் கோவில் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த5 ...
கோவை கணபதி எப்.சி.ஐ. ரோடு, பாலு கார்டனை சேர்ந்தவர் அர்ஜுனன். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 60) இவர் நேற்று அங்குள்ள மளிகை கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்தார் .அப்போது பின்னால் இருந்து வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு ...
கோவை மாநகர காவல் துறையில் ஏற்கனவே ‘பட்ரோல் ஜீப் ” ரோந்து வாகனம் செயல்பாட்டில் உள்ளது.தற்போது எலக்ட்ரிக் ஆட்டோ ரோந்து வாகனம் புதிதாக இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தொடக்க விழா மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் இன்று காலை நடந்தது .போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது–கோவையில் ...
கோவை சிவானந்தாகாலனி டாங்க் ரோடு அருகே நேற்று 11 பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு ஒரு ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அந்த ஆட்டோவை ரத்தினபுரி தயிர் இட்டேரி ரோட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர் விவேக் என்ற நிகா ( வயது 31) ஓட்டினார். அவர் அப்போது குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறிய ஆட்டோ ...
சிறுவாணி அணை கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில், பாலக்காட்டில் இருந்து 46 கி.மீ தொலைவிலும், தமிழ்நாட்டின் கோயமுத்தூர் நகரில் இருந்து மேற்கே 35 கிமீ தொலைவில் வெள்ளியங்கிரி மலை மற்றும் அதன் தொடர்ச்சியான சிறுவாணி மலையின் மேற்குச் சரிவில் சிறுவாணி ஆற்றில் அமைந்து உள்ளது. சிறுவாணி ஆறானது மேற்குத் தொடர்ச்சி மலையின் சிறுவாணி மலையின் மேற்குச் ...
கோவை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என் பி.எஸ்.சி ) உறுப்பினராக முனைவர் பிரேம் குமாரை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. இவர் தேர்வாணையத்தின் உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் 6 ஆண்டுகள் இந்தப் பொறுப்பு வகிப்பார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராகப் பதவியேற்றிருக்கும் முனைவர் இரா.பிரேம்குமார், கோவையில் உள்ள ஸ்ரீ நாராயண குரு ...
தமிழக ரயில்வே காவல்துறை ஏடிஜிபி வனிதா கடுமையான உத்தரவின் பேரில் ரயில் நிலையங்களில் மற்றும் ஓடும் ரயில்களில் கஞ்சா மற்றும் குட்கா போதைப் பொருட்களை இல்லாத மாநிலமாக மாற்றிட உத்தரவு பிறப்பித்து இருந்தார். போலீஸ் டி ஐ ஜி ராமர் முன்னிலையில் காட்பாடி ரயில் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா உதவி ஆய்வாளர் முரளி மனோகர் ...
கோவை : திருநெல்வேலி – மேலப்பாளையம் இடையே இரட்டிப்புப் பாதைக்கான பொறியியல் பணிகள் திருநெல்வேலி ரயில்வே யார்டில் நடைபெற்று வருகின்றன. அந்த பொறியியல் பணிகளை எளிதாக்க, கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரயில் சேவைகள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- ரயில் எண்.16321 நாகர்கோவில் – கோயம்புத்தூர் முன்பதிவு செய்யப்படாத ...
கோவை: நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கும் ‘அமரன் ” சினிமா படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதில் இஸ்லாமிய சமூகத்தினரை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்றதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து கோவை உக்கடம் பகுதியில் நேற்று தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் அதன் இளைஞர் அணி செயலாளர் முகமது இஸ்மாயில் தலைமையில் நடிகர்கள் ...
பூந்தமல்லி: உங்களுக்கு குறைந்த வட்டியில் வங்கி கடன் வேண்டுமா ஒரு மணி நேரத்தில் சுலபமாக நான் ஏற்பாடு செய்து தருகிறேன் என்று பலவிதமான ஆசை வார்த்தைகளை கூறி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரிடம் மக்கள் குறை கேட்கும் முகாமில் பூந்தமல்லியை சேர்ந்த ...