கோவை : ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லிங்க ரெட்டி வீதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் ( வயது 22) பிஎஸ்சி பட்டதாரி. இவர் தனது நண்பர்கள் 10 பேருடன் கோவை அருகே உள்ள வெள்ளிங்கிரி மலை கோவிலுக்கு வர திட்டமிட்டார். நேற்று முன்தினம் இரவு கோவைக்கு வந்தனர். அடிவாரத்தில் இருந்து மலை ஏற தொடங்கினார்கள். நேற்று அதிகாலை ...
கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகர் ரோட்டில் உள்ள ஜவஹர் நகரை சேர்ந்தவர் கணேசன் ( வயது65) இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி விமலா ( வயது 56) இவர்களுக்கு தியா காயத்ரி (வயது 25) என்ற மகள் உள்ளார். இவர்பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி ...
கோவை : தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள், பாதயாத்திரை நிறைவு நிகழ்ச்சி பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் இன்று மதியம் 2 – 45 நடந்தது. இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் 2 – 05 மணிக்கு கோவை ...
கொரோனா காலத்தில் இருந்து சாதாரண ரயில்களில் 10 கட்டணத்தில் இருந்து விரைவு ரயிலுக்கான கட்டணம் 30 ரூபாயாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், பல்வேறு அமைப்புகள் கோரிக்கைகளுக்குப் போராட்டத்திற்கும் பின் 4 ஆண்டுகளுக்கு பின் தற்போது இன்று முதல் பழைய கட்டணம் 10 வசூலிக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் – கோவை பயணிகள் ரயிலில் கட்டணம் ரூ.30-ல் இருந்து ரூ.10-ஆக ...
சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் அதிகாரி மனைவியிடம் 6 சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற போலீஸ்காரரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது பற்றிய விவரம் வருமாறு சென்னை பரங்கிமலை கன்டோன் மென்ட் போர்டில் வருவாய் கண்காணிப்பாளராக வேலை செய்பவர் கமலக்கண்ணன். இவர் தனது மனைவி ...
கோவை மாவட்டம் காரமடை பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக போலி மதுபானம் தயாரித்து விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இது தொடர்பாக கேரளா மாநிலத்தை சேர்ந்த மோகன் மகன் மது@மாது (வயது 45) மற்றும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன் தெலகி மகன் ஸ்ரீதர் (வயது 47) ஆகியோரை கடந்த 11-12-2023 அன்று பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க ...
திருச்சி மாவட்டத்திற்கு அருகே பெரம்பலூர் அம்மாபாளையத்தில், காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 20 வயது கல்லூரி மாணவர், 15 வயது பள்ளி மாணவியுடன் சேர்ந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி, பெரம்பலூர் அருகே அம்மாபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் யுகேஷ் (20) தனியார் கல்லூரி ...
சென்னை: பா.ஜ., உடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உடன் பா.ஜ., மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் சந்தித்து பேசினார். இச்சந்திப்பு குறித்து ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாளை (பிப்.,27) பல்லடத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் ...
அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை அமலாக்க இயக்குநரகத்தின் முன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. புது தில்லி: தில்லி கலால் கொள்கையுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை அமலாக்க இயக்குநரகத்தின் முன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதன் மூலம், அமலாக்கத் துறையின் 7வது சம்மனையும் கேஜரிவால் தவிர்த்துள்ளார். அமலாக்கத் துறையின் ஏழாவது சம்மன் ஆம் ஆத்மி ...
துவாரகா: ‘என் பல வருட ஆசை நிறைவேறியது’ என்று கடலுக்குள் மூழ்கியதாக கூறப்படும் துவாரகாவில் வழிபட்டது குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் துவாரகாவில் ரூ.4150 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக் கிழமை) அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஓகா நிலப்பரப்பையும் பேட் துவாரகாவையும் இணைக்கும் சுதர்சன் ...