சூலூர் அரசு மருத்துவமனையில் தாராபுரம் பகுதியில் ஹோட்டல் கடையில் வேலை செய்யக்கூடிய சண்முகம் என்பவர் கால் வழுக்கி கொதிக்கும் எண்ணெயில் கையை முழுவதும் விட்டுவிட்டார் கை முழுவதும் வெந்த நிலையில் சூலூர் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த நோயாளியை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சையில் கையில் இருந்த பாதிக்கப்பட்ட தசை முழுவதும் அகற்றப்பட்டு அவர் ...

கோவை சுந்தராபுரம் பகுதியில் வசிப்பவர் பிரபாகரன்(வயது 32) ஆட்டோ வாடகைக்கு ஓட்டி வந்தார்.. இவர் 5 – ந் தேதி காலை அவரது மனைவியிடம் வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர்,செட்டிபாளையம்- வடசித்தூர் சாலையில் அவரது வாகனத்தில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை அறிந்த பிரபாகரனின் மனைவி சண்முகப்பிரியா சம்பவ இடம் ...

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறும்போது தமிழக மக்கள் தாமாக முன்வந்து மதுவை ஒழிப்பதே தங்களது கடமை என்று மது குடிப்பவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி குறைக்கலாம் காலப்போக்கில் மதுவிலக்கு சட்டம் அமலுக்கு வரலாம் ஆம்ஸ்ட்ராங் கொலை கண்டிக்கத்தக்க ஒரு செயல். காவல்துறை மற்றும் தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு இது போன்ற சம்பவங்கள் ...

குளக்கரையில் குவிந்து கிடந்த குப்பைகள் : நவீன இயந்திரங்கள் கொண்டு நடைபெறும் தூய்மை பணிகள் … குளு, குளு கோவையில் பொழுதுபோக்கு அம்சமாக இருப்பது பூங்காக்களும், தியேட்டர்களும் தான். இதனால் விடுமுறை காலங்களில் பூங்காக்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் பூங்காக்களில் கூட்டம் அலைமோதும். இதன் காரணமாக பொதுமக்களின் வசதிக்காக கோவையில் ...

திருச்சி உறையூர் வாத்துக்கார தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் இவர் நேற்று தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் திருவானைக்காவல் செக் போஸ்ட் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது கார்த்திகேயனின் ஐந்து வயது மகள் சரோஜினி சன்மதி கரையில் நின்று உள்ளார். திடீரென்று அவர் தண்ணீரில் இறங்கியதை குடும்பத்தினர் கவனிக்கவில்லை. இதில் அவள் ஆற்றுக்குள் மூழ்கி ...

திருச்சியில் மக்களுடன் முதல்வர் முகாமில் காவல் துறை இயக்குனர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோரிடம் கொடுத்த புகார் மனுக்கள் மீது தீர்வு கண்டறியும் வகையில் பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையர் காமினி IPS உத்தரவின் பேரில் பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக ...

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை காவல்துறையினர் மாக்கினாம்பட்டி அருகேசென்று சோதனை மேற்கொண்டனர்.அப்போது ஒரு ஆட்டோவில் கஞ்சாவை விற்பனைக்காககடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.ஆட்டோவும் 2 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக பொள்ளாச்சி ,கோட்டூர் ரோடு நேரு நகரைச் சேர்ந்த ...

கோவைஜூலை 6 மேட்டுப்பாளையம் ஊட்டி ரோட்டில் உள்ள டி . ஏ.எஸ் நகரில். ஒரு பெட்டி கடையில் மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் குரு சந்திர வடிவேல்நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா ) 600 கிராம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த கடையை நடத்தி ...

ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட திருமழிசை பிரயாம் பத்து பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் வயது 30 தகப்பனார் பெயர் டில்லி பாபு வெட்டியான் தொழிலை செய்து வரும் இவர் இறுதி சடங்கிற்கான இறந்த ஒரு நபருக்கான மலர் அலங்கார வேலை செய்து கொண்டிருந்தார் மாலை 4:30 மணியளவில் திருமழிசை மயானத்தில் குழி தோண்டி கொண்டிருக்கும்போது தொழில் ...

திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் தோளூர்பட்டி ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமார் இ ஆ ப நேரில் சென்று அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளின் வளர்ச்சி எடை மற்றும் உயரம் ஆகியவற்றை கண்காணித்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் இருப்பு பதிவேடுகளை பார்வையிட்டு கற்பிக்கப்படும் முன் பருவ கல்வி ...