சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 8 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார் என அவர் தரப்பு வழக்கறிஞர் வாதாடிய நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் செக் வைத்துள்ளார். சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இது ...
இம்பால்: மணிப்பூரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பதவியில் உள்ள காவல் அதிகாரி ஒருவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கடத்தப்பட்டார். இதனால், அம்மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் வைக்க ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. கிழக்கு இம்பால் மாவட்டத்தின் ஆரம்பை தென்க்கோல் என்ற மைத்தேயி அமைபினைச் சேர்ந்தவர்களால் காவல் அதிகாரி கடத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து மணிப்பூர் போலீஸார் கூறுகையில், ‘இம்பால் கிழக்கு பகுதியின் ...
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் செசன்சு 2-வது நீதிமன்றம் உள்ளது. இங்கு ஊழியராக வேலை பார்த்து வருபவர் காலித் அகமது (வயது 52) இவர் நேற்று நீதிமன்றத்தில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தாராம். இதை நீதிமன்ற ஊழியர் காலித் அகமத் கண்டித்தார்.இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் ...
கோவை மாவட்டம் காரமடை பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக கலப்பட மதுபானம் தயார் செய்து விற்பனைக்கு வைத்திருந்த கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஹனுமந்தப்பா மகன் பிரவீன் எச் குடசோமன்னவர்(34) என்பவரை கடந்த 16.01.2024 அன்று பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேற்படி குற்ற செயலில் ஈடுபட்ட பிரவீன் எச் குடசோமன்னவர்(34) ...
கோவை துடியலூர் ஜி.என். மில்ஸ் பகுதியில் உள்ள பிரபு நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (52) இவர் கோவை மாவட்டம் செட்டிபாளையத்தில் உள்ள இ-காமர்ஸ் நிறுவன கிடங்கில் பொது மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கோவை சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த மாதம் ‘ “ஸ்கைரிம் கேபிட்டல் “என்ற ...
கோவை மாவட்டம் வால்பாறையிலிருந்து கேரள மாநிலமான சாலக்குடிக்கு செல்லும் பிரசித்தி பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள சாலையில் தாயுடன் தும்பிக்கை இல்லாத அதன் குட்டி யானை உலா வந்த காட்சியை அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் தங்களின் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இக்காட்சி காண்போரை கண்கலங்க வைத்துள்ள நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் ...
கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் பெரிய கடை வீதியில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன . அத்துடன் தினமும் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. தேர்த்திருவிழாவின் 7-ம் நாளான நேற்று முன்தினம் காலை 6:30 மணிக்கு ...
திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்தவர் ராஜா ( வயது 42) சமையல் தொழிலாளி. இவர் கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கலங்கல், காவேரி நகரில் உள்ள தனியார் சமையல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் .இங்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ், விஜூ ஆகியோரும் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் ...
கோவை ரங்கே கவுடர் வீதியில் ,மங்கள் ராம் என்பவர் பான் மசால் குடோன் நடத்தி வந்தார் .இங்கு கடந்த 2- 12 – 2019 அன்று புகுந்த 11 பேர் கொண்ட கும்பல் குடோனில் வேலை செய்த கிருஷ்ணா ( வயது 30 )என்பவரை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ...
திருச்சியில் காய்கறிக்கு பேர் போன சந்தை காந்தி மார்க்கெட் அதன் வரலாறு மிக நீண்டது காந்தி மார்கெட்டின் கட்டுமானப் பணிகள், கடந்த 1867-ம் ஆண்டு துவங்கி 1868ல் முடிந்தது. அதன் பின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, 1927-ம் ஆண்டு மார்கெட் விரிவுபடுத்தப்பட்டது. முழுமையான 1934-ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. நீதிக்கட்சியின் துணைத் தலைவராக இருந்த ...