சென்னை: ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்களை (சூடோபெட்ரின்), தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் (சத்து மாவு) பாக்கெட்களில் மறைத்து வைத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள ...

கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள ஈஸ்வர் நகரை சேர்ந்தவர் சித்தநாதன்.இவர் அந்த பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார் .இவரது மனைவி வசந்தகுமாரி (வயது 48. )நேற்று இவர் சலூன் கடைக்கு சென்று இருந்தார். இரவில் சலுனை மூடிவிட்டு கணவர் சித்தநாதனுடன் போத்தனூர் ஈஸ்வரன் நகர் பஸ் ஸ்டாப் அருகே நடந்து வந்து கொண்டிருந்தனர். ...

கோவை ராமநாதபுரம் தேவர் வீதியை சேர்ந்தவர் கேசவன் குட்டி. இவரது மகன் நந்தகுமார் (வயது29) இவர் ரத்தினபுரியை சேர்ந்த சபரி (வயது 22) என்பவருடன் ஸ்கூட்டரில் பொள்ளாச்சி ரோட்டில் ஆத்துபாலம் சந்திப்பில் உள்ள கொடுங்கலூர் பகவதி அம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பின்னால் இருந்து வேகமாக வந்த வேன் இவர்கள் ...

கோவை கணபதி அருகே உள்ள மணியக்காரன் பாளையம், பாலமுருகன் நகரை சேர்ந்தவர் சதீஷ் ( வயது 43 )சொந்தமாக கம்பெனி நடத்தி வந்தார். இதில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது .இதனால் மனம் உடைந்த சதீஷ் நேற்று அவரது வீட்டில் பாத்ரூம் சுத்தப்படுத்தக் கூடிய திராவகத்தை மதுவில் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக அரசு ...

கோவை மாவட்டம் வால்பாறையில் நடத்துனராக பணிபுரிய ஆனந்தி 31, ஜெகதீஸ்வரி 48 ஆகிய இருவரும் நடத்துனருக்கான உரிமம் மற்றும் பயிற்சி பெற்று பணிபுரிய விருப்பம் தெரிவித்திருந்தனர் இந்நிலை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆணைக்கிணங்க கோவமாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துச்சாமி ஆலோசனையின் பேரில் விரைவில் பணிபுரிய உள்ளனர் இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு வால்பாறை திமுக நகரச்செயலாளர் ...

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் மகளிர் தின விழா மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளுக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கும் நிகழ்ச்சி திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவரிடம், காங்கிரஸ் கட்சிக்கு திருச்சி தொகுதி உறுதியாகி இருக்கிறதா என்கிற கேள்விக்கு?, தற்போது வரை தொடர்ந்து ...

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 மாதிரி தேர்வு வரும் 11-ந் தேதி நடக்கிறது. தமிழக அரசு பணியில் சேர வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. தற்போதைய நிலையில் லட்சக்கணக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை நீண்ட காலமாக அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகிறார்ர்கள். ஆனால் ...

சென்னை அடை யார் இந்திரா நகர் முதல் அவென்யூவில் வசிப்பவர் ரேவதி ராஜாராம். இவருக்கு சொந்தமான நிலம் 1 ஏக்கர் 33 சென்ட் உள்ளது. இந்த நிலத்தை பிராடு வேலை செய்வதற்கென பட்டம் பெற்றவர்கள் போல உலக மகா கேடிகள் கருணையே இல்லாத கருணாகரன் தகப்பனார் பெயர் அந்தோணி பாலாஜி 2. கோதண்டபாணி ரவி சேட் ...

திருச்சி ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து பேசிய மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மா. பிரதீப்குமாா், தேர்தல் செலவினங்களாக தேர்தல் ஆணையம் நிா்ணயித்துள்ள கட்டண விவரங்களை தெரிவித்து அதன்படி பணியாற்ற அறிவுறுத்தினாா். மேலும், மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள பனைமரத்து பாளையத்தை சேர்ந்தவர் 11 வயது சிறுமி. இவரை கடந்த 2021- ஆம் ஆண்டு பொள்ளாச்சி, மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்த செல்வகுமார் ( வயது 27) என்பவர் ஆசை வார்த்தை காட்டி பாலியல் பலாத்காரம் செய்தாராம்.இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ...