யார் எந்த கூட்டணிக்கு வேண்டுமானாலும் போங்க… என் வழி தனி வழியாகவே இருக்கட்டும் என்று புலி பாய்ச்சல் காட்டி வருகிறார் நடிகர் விஜய். கூட்டணி சேராமல் தனித்து இயங்கி வருவதால், தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியினருக்கு தனி மரியாதை இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. திமுகவுடன் கமல் வைத்த கூட்டணியில் அவரது அரசியல் எதிர்காலம்  கேள்விக்குறியாகி ...

வாஷிங்டன்: கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டதாகவும் இந்த நெருக்கடியை தவிர்க்க பிரதமர் மோடி உள்ளிட்ட சில நாடுகளின் தலைவர்கள் முக்கிய பங்காற்றியதாக அமெரிக்காவின் மூத்த அதிகாரி கூறியுள்ளார். உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி ...

சென்னை: சந்திரயான்-4 திட்டத்திற்காக இரண்டு வெவ்வேறு ராக்கெட்டுகளை இஸ்ரோ விண்ணில் ஏவ இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திட்டத்தில் நிலவின் மண் மாதிரிகள் பூமிக்கு கொண்டுவரப்படும். சந்திரயான் 3 வெற்றி: விண்வெளி துறையில் இந்தியாவுக்கு என தனிப் பெயரை உருவாக்கி கொடுத்தது சந்திரயான் 3 திட்டம்தான். இதுவரை நிலவின் தென் துருவத்தை எந்த நாட்டின் விண்கலமும் தொட்டது ...

போதை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, திமுகவில் இருந்து அவர் ...

கோவை துடியலூர் அருகே உள்ள வீரபாண்டி .லட்சுமி நகரை சேர்ந்தவர் கிரண் ( வயது 22 ) இவர் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு செல்வதற்காக மலை ஏறினார். 5-வது மலையில் ஒட்டன் சமாதி அருகில் சென்ற போது அவருக்கு திடீர் உடல் குறைவு ஏற்பட்டது. இதனால் மயங்கி கீழே விழுந்தார். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு ...

நேற்று புதுக்கோட்டை மாவட்டம் மீமீசல் அருகே உள்ள இறால் பண்ணையில் இருந்து இலங்கைக்கு ரூ.110 கோடி மதிப்புள்ள 100 கிலோ கஞ்சா ஆயில், ரூ.1.05 கோடி மதிப்புள்ள 874 கிலோ கஞ்சா என மொத்தமாக ரூ.111.5 கோடி மதிப்பிலான போதை பொருள் கடத்த இருப்பதாக இருந்த தகவலின் அடிப்படையில் திருச்சி மத்திய நுண்ணறிவு போலீஸ் அதிகாரிகள் ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி சோமனூர் ரோட்டில் உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 42) ஆட்டோ டிரைவர். இவர் கருமத்தம்பட்டி ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஒட்டி வருகிறார் .நேற்று அவரது ஆட்டோவில் பெண்களை ஏற்றிக்கொண்டு செம்மாண்டம் பாளையம் – ஆனந்தபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் நின்று கொண்டிருந்த 4 பேர் ...

திருச்சியைச் சேர்ந்தவர் முன்னாள் எம்.பி அடைக்கலராஜ். காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருச்சி மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு அவர் 4 முறை வெற்றிபெற்று எம்.பி ஆனார். கடந்த 1984ம் ஆண்டு முதன்முதலாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் அவர். 1984, 1989 மற்றும் 1991ம் ஆண்டு தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றார். அடுத்ததாக 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் ...

சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேசபுரம் பகுதியில் வசிப்பவர் தீனா வயது 25 தகப்பனார் பெயர் வேலு என்பவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். தீனா நேற்று காலை கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனி மூன்றாவது மெயின் ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது 3 ரவுடிகள் வழிமறித்து தகராறு செய்துவிட்டு கத்தியால் குத்தி விட்டு தலைமறைவாகி விட்டனர். ...

திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் விவசாய சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நம்பர் 3 மலர் சாலை அண்ணாமலை நகரில் உள்ள அய்யாக்கண்ணு அவர்களின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை பல வைத்தனர் அதில் விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை வழங்க கோரியும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களை தள்ளுபடி செய்ய ...