கோவை சிங்காநல்லூர், சிவா கார்டனை சேர்ந்தவர் வைகுண்டம் (வயது 68) இவர் தேசிய நெடுஞ்சாலை துறையில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார் .இவர் கடந்த 28ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சேலம் சென்றிருந்தார். நேற்று வீடு திரும்பினார் அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ...

கோவை : கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூர் பக்கம் உள்ள சார விளையைச் சேர்ந்தவர் செல்வன். இவரது மகள் பபிஷா ( வயது 18) சரவணம்பட்டி – துடியலூர் ரோட்டில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அங்குள்ள மாணவிகள் விடுதியில் தங்கியிருந்தார். நேற்று இவர் மாடியில் இருந்து ஒருவரிடம் ...

கோவை அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் . இவரது மனைவி ஸ்ரீபிரியா ( வயது 50 ) இவர் நேற்று பைக்கில் தனது கணவருடன் ஜீ.வி . ரெசிடென்சி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள வேகத்தடையில் பைக் ஏறும் போது திடீரென்று நிலைத்தடுமாறி ஸ்ரீபிரியா கீழே விழுந்தார் .இதில் பலத்த காயம் ஏற்பட்டது ...

சூலூர் தையல்நாயகி உடனமர் வைத்தீஸ்வரன் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகும் நேரத்தில் சூலூர் வைத்தீஸ்வரன் ஆலயத்தில் ஹோமத்துடன் கூடிய சிறப்பு பூஜை நடைபெற்றது . இதில் முன்னாள் அமைச்சர் முன்னாள் மேயர் செ. ம. வேலுச்சாமி உள்ளிட்ட பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு குரு ...

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 357 இவர் தனது குடும்பத்தினர் 2பேருடன் நேற்று பொள்ளாச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு துக்க நிகழ்ச்சிக்காக காரில் சென்றார். பின்னர் மீண்டும் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஈச்சனாரி சிக்னல் அருகே வந்தபோது திடீரென்று காரின் முன் பகுதியில் இருந்து ...

கோவை: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் தனுஷ் (வயது 20) இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார் . நேற்று சக மாணவர்களுடன் கொளுத்தும் வெயிலில் கிரிக்கெட் விளையாடினார். பின்னர் விடுதியில் உள்ள குளியல் அறைக்கு ...

சாலையில் சென்ற சொகுசு கார் திடீரென தீப்பிடித்து எறிந்தது: கோவையில் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!!    கோவை சரவணம்பட்டி, கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (35). இவர் தனது குடும்பத்துடன் பொள்ளாச்சியில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்காக டாடா நெக்சான் காரில் சென்றார். பின்னர் மீண்டும் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி கார்த்திகேயன் உள்ளிட்ட மூன்று ...

நீர் நிலைகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை: அத்து மீறினால் அபராதம், சிறை தண்டனை என அறிவிப்பு!!!   குடிநீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு நீர் நிலைகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து கேரள, பாலக்காடு மாவட்ட சோலையார் கிராம் பஞ்சாயத்து அறிவிப்பு. தமிழகம் மற்றும் கேரளாவில் பருவமழை பொய்த்ததன் காரணத்தாலும் வெயிலின் தாக்கதாலும் ...

ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பெண் : வெளிநாடு தப்பிச் சென்று மீண்டும் வந்த அவரை மடக்கி பிடித்த பாதிக்கப்பட்டவர்கள் – கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைப்பு !!!   கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களிடம் ஆன்லைன் டிரேடிங் மூலம் ...

கோவை வனப் பகுதியில் ஆண் சடலம் மீட்பு!!! கோவை, போளுவாம்பட்டி வனப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது. கோவை மாவட்டம், போளுவாம்பட்டி வனச் சரகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் வரையாடு கணக்கெடுப்புப் பணியில் வனத் துறையினர் ஈடுட்டு உள்ளனர். வனத் துறை ஊழியர்கள் முருகன், மருதமணி, உதயவாணன், காளிமுத்து, கணேஷ் ஆகியோர் வரையாடு ...