கோவை : நாடாளுமன்றத்திற்கான தேர்தல் தேதி இன்று (சனிக்கிழமை) மாலை அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.கோவை ,பொள்ளாச்சி ஆகிய இரு தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது .இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் ,பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். ...

டெல்லி: வரும் லோக்சபா தேர்தலுக்கான தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் லோக்சபா தேர்தல் தேதி என்பது நாளை மதியம் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் உடனடியாக நடத்தை விதிகள் அமலுக்கு வரும் என்பதால் நாளை முதல் புதிய ...

அதிக தொகைக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கிய பட்டியலில் முதலிடம் பிடித்தது அதானியோ, அம்பானியோ, டாடா நிறுவனமோ இல்லை. இதில் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் என்கிற நிறுவனம் தான் முதலிடம் பிடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், மேகா இன்ஜினியரிங், பிரமல் எண்டர்பிரைசஸ், டோரண்ட் பவர், ...

நாம் தமிழர் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் திருச்சி தொகுதி வேட்பாளராக ஜல்லிக்கட்டு ராஜேஷ் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். இந்த நிலையில் வேட்பாளர் ராஜேஷ் இன்று பிரச்சாரத்தை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை பதினொரு மணி அளவில் மொழிப்போர் ...

திருச்சி மாநகர ஆயுதப்படை திருமண மண்டபத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் காவல் துணை ஆணையர்கள் S.செல்வகுமார், (தெற்கு), V.அன்பு, (வடக்கு), காவல் கூடுதல் துணை ஆணையர் (ஆயுதப்படை), காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில், மாநகர காவல் ஆணையர் ...

கோவை சாய்பாபா காலனி, ரமணா லேஅவுட்டை சேர்ந்தவர் நிக்சன் ( வயது 47) இவர் புலியகுளத்தில் உள்ள தனியார் வங்கியில் தலைமை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் பாலக்காடு தத்தமங்கலத்தைச் சேர்ந்த பழனிச்சாமிக்கும்,அவரது மனைவிக்கும் நம்பிக்கை அடிப்படையில் ரூ.45 லட்சம் கடன் கொடுத்திருந்தார். அந்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் பழனிச்சாமி மோசடி செய்து விட்டார் ...

கோவை ராமநாதபுரம் பார்சன் அபார்ட்மெண்டில் வசிப்பவர் செபாஸ்டின் .பனியன் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் டேவிட் பிரிட்ஜ் ( வயது 24) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. இ இறுதி ஆண்டு  படித்து வந்தார். நேற்று இவர் அவரது அப்பார்ட்மெண்டில் மாடியில் நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று தவறி ...

கோவை பீளமேட்டில் உள்ள செங்காளியப்பா நகர், 3 – வது மெயின் ரோட்டைசேர்ந்தவர் மனோகரன் (வயது 64)) இவர்கோவை மில் ரோட்டில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். மனோகரனின் மனைவிஉடல் நலக்குறைவுகாரணமாக திருச்சியில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி உள்ளார்.இந்த நிலையில் கடந்த 23-2 – 2024 அன்று மனோகரன் வீட்டை பூட்டிவிட்டு திருச்சியில் ...

கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி . இவரது மகன் சிவகுமார் (36) இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் 59 என்பவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் . ஏற்கனவே குற்ற செயல்களில் ஈடுபட்டும், தொடர்ந்து பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்கிற்கும் பாதகமான ...

கோவை ராஜவீதி பகுதியில் டி. கே .மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு தினமும் ஏராளமான பொதுமக்களும் வியாபாரிகளும் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு வருகிறார்கள்.இந்த மார்க்கெட் இருக்கும் பகுதியில் தென்- வடல் ரோடு உள்ளது. அந்த சாலையின் இரு புறத்திலும், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு வந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் ...