கூட்டணியின் திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியில், தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டம் திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் பொதுக்கூட்டத்துக்கான இடம் 20 ஏக்கரில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு பிரமாண்ட பந்தலுடன், மேடை அமைக்கும் பணிகளும் தொடங்கியுள்ளது. இந்தப் ...

ஆவடிபறக்கும் படை டெபுடி தாசில்தார் தேன்மொழி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமை காவலர் ரமேஷ் குமார் ஆயுத படை பெண் காவலர் ஜெயலஷ்மி ஆகியோர்கள் ஆவடி கோவில் பதாகை அஜய் விளையாட்டு மைதானம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆவடியில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற tn 01n 9825 என்ற ...

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் கணேச மூர்த்தி போட்டியிட்டு வென்றார். இந்த முறை மதிமுகவுக்கு அவர்கள் கேட்டபடி திருச்சி தொகுதி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் திருச்சி தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதுகுறித்து சென்னை எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைகோ இன்று செய்தியாளர்களை ...

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில தினங்களுக்கு முன் வாட்சப் குழுக்களில் பெண் குரலில் பதிவு செய்த ஒரு ஆடியோ வைரலாகப் பரவியது .அதில் வால்பாறை பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே இரண்டு நபர்கள் ஒரு மாணவியை கடந்த முயன்றதாகவும் அப்போது அந்தப் பெண் சத்தம் போட்டதால் அங்கிருந்த இரண்டு நபர்களும் பிடித்து வால்பாறை ...

கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,  திட்ட இயக்குனர் பெ. சந்திரா அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் இளவரசி மற்றும் கூடுதல் உதவி தேர்தல் அலுவலர் தனசேகரன் தலைமையில் உதவி திட்ட அலுவலர் . அறிவழகன், முன்னிலையில் வாக்களிக்க தகுதியுடைய அனைவரும் ...

இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க திருச்சி மாவட்டத்தில் 81 பறக்கும் படைகள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர நிலையான கண்காணிப்பு குழுவும் 14 சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்தி ...

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒட்டுமொத்த தேசமும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் காணப்படுகிறது. தமிழ்நாட்டின் அரசியலிலும் பல திருப்புமுனைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நேற்றுவரை அ.தி.மு.க – பா.ம.க கூட்டணி உறுதி எனச் சொல்லப்பட்ட நிலையில், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், சேலத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகி, பரபரப்பைக் கிளப்பியது. ...

ஜார்கண்ட் ஆளுநராக பதவி வகித்து வரும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பையும், தெலங்கானா ஆளுநர் பொறுப்பையும் சி.பி.ராதாகிருஷணன் கூடுதலாக கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநில ஆளுநரும், புதுவை துணைநிலை (பொ) ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தனது பதவிகளை திங்கள்கிழமை ராஜிநாமா செய்த நிலையில், ஜார்கண்ட் ஆளுநராக பதவி வகித்து ...

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும், மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது தேர்தல் பறக்கும் படை அதிகாரி, காவல்நிலையத்தில் ...

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 2 மலைக் கிராமங்களுக்கு டிராக்டர்கள் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டதால் தேர்தலுக்கான வாக்குப்பதிவு உபகரணங்கள் கழுதைகள் மீது பயணிக்கும் நடைமுறை முடிவுக்கு வந்துள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியத்துக்கு உட்பட்டது கோட்டூர் மற்றும் ஏரிமலை ஆகிய மலைக் கிராமங்கள். இவ்விரு கிராமங்களுக்கும் சாலை வசதி இல்லாததால் தற்போது வரை இந்த மலைகளில் வசிக்கும் ...