கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் பாபு சுரேஷ். இவரது மனைவி ஜெசி மெரிட்டா ( வயது 50) சி.எஸ்.ஐ. பள்ளிகூடத்தில் ஆங்கில ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு 8 – 30 மணி அளவில் இவர் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் ...
கோவை அருகே உள்ள சின்ன வேடம்பட்டி, உடையாம்பாளையம், பூவாத்தா நகரை சேர்ந்தவர் செல்வம் ( வயது 62 ) இவரது மனைவி சின்னம்மாள் ( வயது 57) நேற்று கணவன் – மனைவி இருவரும் மொபட்டில் பாலசுந்தரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று நிலை தடுமாறி சின்னம்மாள் கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த ...
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அந்தப் பெண் கோவையில் உள்ள ஒரு துணிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். திருமணம் முடிந்ததும் கணவருடன் குனியமுத்தூரில் தனி குடித்தனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இளம்பண்ணுக்கு உடல் நலம் குறைவு ஏற்பட்டது. இதனால் லீவு ...
திருச்சி பனையபுரம் ஊராட்சியில் ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலங்களில் விவசாயம் செய்து வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திருச்சி மாநகராட்சியோடு பனையபுரம் ஊராட்சியை சேர்க்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளதால் பனையபுரம் ஊராட்சி விவசாயிகள் பொதுமக்கள் என அனைவரும் ஒன்று திரண்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஒன்று கூடி பனையபுரம் ஊராட்சியை மாநகராட்சியோடு சேர்த்தால் எங்களுடைய வாழ்வாதாரமும் ...
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. காலையில் மாணவ மாணவர்களுக்கான கூட்டு உடற்பயிற்சியும் அணி வகுப்பும் ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்வும் நடைபெற்றது . காலை நிகழ்வில் திரு முத்துசாமி இண்டர்நேஷனல் அத்தலடிக்ஸ் சதன் ரயில்வே அவர்கள் விழாவினை கொடியேற்றி துவக்கி துவக்கி வைத்தனர். பின்னர் ஒலிம்பிக் தீபம் ஏற்றி சிறப்பித்தார் ...
கூட்டணியின் திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியில், தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டம் திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் பொதுக்கூட்டத்துக்கான இடம் 20 ஏக்கரில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு பிரமாண்ட பந்தலுடன், மேடை அமைக்கும் பணிகளும் தொடங்கியுள்ளது. இந்தப் ...
ஆவடிபறக்கும் படை டெபுடி தாசில்தார் தேன்மொழி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமை காவலர் ரமேஷ் குமார் ஆயுத படை பெண் காவலர் ஜெயலஷ்மி ஆகியோர்கள் ஆவடி கோவில் பதாகை அஜய் விளையாட்டு மைதானம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆவடியில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற tn 01n 9825 என்ற ...
கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் கணேச மூர்த்தி போட்டியிட்டு வென்றார். இந்த முறை மதிமுகவுக்கு அவர்கள் கேட்டபடி திருச்சி தொகுதி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் திருச்சி தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதுகுறித்து சென்னை எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைகோ இன்று செய்தியாளர்களை ...
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில தினங்களுக்கு முன் வாட்சப் குழுக்களில் பெண் குரலில் பதிவு செய்த ஒரு ஆடியோ வைரலாகப் பரவியது .அதில் வால்பாறை பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே இரண்டு நபர்கள் ஒரு மாணவியை கடந்த முயன்றதாகவும் அப்போது அந்தப் பெண் சத்தம் போட்டதால் அங்கிருந்த இரண்டு நபர்களும் பிடித்து வால்பாறை ...
கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திட்ட இயக்குனர் பெ. சந்திரா அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் இளவரசி மற்றும் கூடுதல் உதவி தேர்தல் அலுவலர் தனசேகரன் தலைமையில் உதவி திட்ட அலுவலர் . அறிவழகன், முன்னிலையில் வாக்களிக்க தகுதியுடைய அனைவரும் ...