ஆவடி: பூந்தமல்லியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் வயது 64 என்பவர் கத்தார் நாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். அவருக்கு டெலிக்ராம் ஆப்பில் வந்த லிங்கில் பார்ட் டைம் ஜாப் ஆஃபர் இருப்பதாக வந்த போலி செய்தியை பார்த்துவிட்டு கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்ற நப்பாசையில் அந்த லிங்கை தொடர்பு கொண்ட போது மோசடிக்காரர்கள் குறிப்பிட்ட ...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் நல தினத்தை முன்னிட்டு சூலூர் ஆர் வீ எஸ் பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு பல் சிகிச்சை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் சரவணம்பட்டி கே பி அகாடமியை சேர்ந்த ஐம்பத்துக்கும் மேட்பட்ட மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு பல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பல் மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்டது. ஆர் ...

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாராளுமன்ற பொது தேர்தல் – 2024 தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் தேர்தலை சிறப்பாக நடத்துவது குறித்தும், தேர்தல் பொது பார்வையாளர் மஞ்சித்சிங் பிரார் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர் டி.கிரண் இ.வ.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில் தேர்தல் தொடர்பான அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன் ...

நீலகிரி மாவட்டம் கூடலூர் நெல்லியாளம் நகரத்துக்கு உட்பட்ட தேவாலா 16-வது வார்டு மற்றும் பந்தலூர் பகுதிகளில் தளபதியார் அவர்களின் நல்லாசியோடு திமுக கழக துணைப் பொதுச் செயலாளர் நீலகிரி பாராளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் ஆ ராசா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரிக்கும் பிரச்சாரத்தில் நெல்லியாலம் நகர மன்ற தலைவர் சிவகாமி அப்பகுதியில் ...

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுனகார்கே அவர்கள் ஆணையின்படி நாடு தழுவிய போராட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் K.செல்வப்பெருந்தகை அறிவுறுத்தலின்படி உதகை ஏடிசி திடலில் மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் வருமான வரித்துறையின் செயலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை உதகை சட்டமன்ற உறுப்பினர் R கணேஷ் தலைமையில் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ...

கோவை அருகே உள்ள வாளையார் சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கோவை குடிமை பொருள் வழங்கல்குற்றபுலனாய்வு போலீசுக்கு தகவல் வந்தது. மண்டல போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன்மேற்பார்வையில் டி.எஸ்.பி. ஜனனி பிரியா தலைமையில் போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை தடுத்து நிறுத்தி ...

நீலகிரி மாவட்டம் 3 மாதங்களாகவே கடுமையான வெயிலின் தாக்கத்தால் உதகையில் பல பகுதியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் இன்று உதகையில் திடீரென்று மழை பெய்தது மக்களிடையே நம்பிக்கை எழுந்துள்ளது. உதகை: நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து நீலகிரி ஒரு குளிர் பிரதேசம் என்பதே கேள்விக்குறியாகி உள்ளது. காலை ...

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 1935-ம்ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் மும்பையை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் 90-வது நிறுவன நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: ரிசர்வ் வங்கி இன்று 90-வது ஆண்டில் அடியெடுத்து வைத்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ரிசர்வ் வங்கி ...

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. மும்பை அணியின் 3 டாப் வரிசை வீரர்கள் (ரோகித் ...

 திருப்பத்தூர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று காலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாணியில் காய்கறி மார்க்கெட், தேநீர் கடைகளுக்கு சென்று எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் அதிமுகவினர் உற்சாகமடைந்து ஆரவாரம் செய்தனர். தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக ...