கோவை;கோவை, போத்தனுார், மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் உட்பட 78 ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில், ‘க்யூ ஆர் கோடு’ ஸ்கேன் செய்து பணம் செலுத்தி, டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களில், முன்பதிவு செய்யாத டிக்கெட் வாங்க பயணிகள் நீண்ட வரிசையில் நின்று, பணம் கொடுத்து ...
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக இன்று மற்றும் நாளை போலந்து நாட்டில் பயணம் மேற்கொள்கிறார். மோடி 3ஆம் முறை பிரதமராக பதவியேற்ற பின் முதல் பயணமாக கடந்த ஜூலை மாதம் ரஷ்யா சென்றார். இது அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகளின் விமர்சனத்தை சந்தித்தது. இந்நிலையில் பிரதமரின் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. அங்கு ...
மேற்கு வங்கத்தில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நடிகைக்கும் பாலியல் மிரட்டல் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மருத்துவர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட திரையுலகினரும் போராட்டங்களில் பங்கேற்று ...
சென்னை: ‘தமிழக இளைஞர்களின் திறமைகளை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று தொழில் துறையினரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழக தொழில் துறையின் தொழில் வழிகாட்டி நிறுவனம் சார்பில், இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு முதலீட்டு மாநாடு, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, ரூ.68,773 கோடி மதிப்பிலான ...
கோவை மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் அண்மையில் மேற்கொண்ட சோதனையில் 23 கடைகளில் இருந்த 89 லிட்டா் காலாவதியான குளிா்பானங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா் கே.தமிழ்ச்செல்வன் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் 18 போ் அடங்கிய உணவுப் பாதுகாப்பு அலுவலா்களின் 9 ...
மேட்டுப்பாளையம்: கோவை அருகே அதிநவீன ஏஐ தொழில் நுட்பத்தில் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுத்து வியப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் பொதுமக்கள், வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மேற்கு தொடர்ச்சி அடிவார பகுதிகளான தேக்கம்பட்டி, நெல்லித்துறை, வெள்ளியங்காடு, கெம்மாராம்பாளையம், காளம்பாளையம, தோலம்பாளையம், ஓடந்துறை, சிறுமுகை, இருளர்பதி பழங்குடியின கிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறுத்தை, ...
பாலக்காடு: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 34. இவர், கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், வடகரை எடோடி பகுதி, ‘பாங்க் ஆப் மஹாராஷ்டிரா’வில் மேலாளராக பணிபுரிந்தார்.எர்ணாகுளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட அவர், அங்கு பொறுப்பேற்காமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த வங்கி உயர் அதிகாரிகள், வடகரை எடோடி கிளை வங்கியில் ஆய்வு செய்தனர். அதில், இரண்டு மாதங்களில், ...
உலக புகைப்பட தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு கோபி பசுமை போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர் நல சங்கம் சார்பில் மாரத்தான் போட்டி கோபிசெட்டிபாளையம் முருகன் புதூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியை ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் கொடியசைத்து துவக்கி வைத்தார். ...
கோவை அருகே உள்ள கோவை புதூர் ,பிவவர்லி ஹில்சில் பகுதியில் வசிப்பவர் ஞானேஸ்வரன் (வயது 31) பி.இ. பட்டதாரி. எல். அண்ட்.டி நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவர் விசாகப்பட்டினத்துக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். அப்போது வீட்டில் இருந்த 17 பவுன் தங்க நகைகள் ரூ.30,700 பணம் ஆகியவற்றை யாரோ திருடிவிட்டனர். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் ...
திருப்பூர்: திமுகவும் அதிமுகவும் பங்காளிகள் இனிமேல் நாங்கள் பங்காளிகளுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை எனவும், எங்கள் கூட்டணி மாமன் மச்சான் கூட்டணி, 2026 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனவும், கலைஞரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதை பெருமையாக கருதுகிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூரில் ...













